புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
80 Posts - 47%
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
5 Posts - 3%
vista
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%
mini
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%
Anthony raj
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
437 Posts - 57%
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
24 Posts - 3%
prajai
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
10 Posts - 1%
T.N.Balasubramanian
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
4 Posts - 1%
mini
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
4 Posts - 1%
vista
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:43 pm

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Qatlt04BSZWbSH0HCGc0+ragu_1938038h
-
கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே!

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதிரொலிகளாகத் தான் அவருடைய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் பாரதி. “ ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல” என்று வரட்டு வேதாந்தம் கற்றவரல்லர் பாரதி. ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்’ என்று சொல்பவருக்கு ஈமச்சங்கு எடுத்து ஊதியவர்.

மக்களும் மனைவியும் ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர். சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக் கனியமுதாக விளங்கும் குழந்தைகளும் அவருக்கு மாயைத் தோற்றமாகவோ, கானல் நீராகவோ தோன்றவில்லை. அவர்களெல்லாம் ‘பொய்’யின் உருவெளித் தோற்றங்களாகவே, அவருக்குப் படவில்லை. தேள் கொட்டினால் கடுக்கும் என்று நன்கு உணர்ந்தவர். உலகம் அவருக்குத் துன்பமயமாகக் காட்சியளிக்கவில்லை.

“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி”

என்று கூறியவர்.

“தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமை யெலாம் அழிந்து போகும்”

என்று அடித்துப் பேசினவர்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருத. உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து, கவலையை மறக்க நினைத்தார்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருதினார். உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து கவலையை மறக்க நினைத்தார்.

“மாதரோடு மயங்கிக் களித்தும்

மதுர நல்லிசை பாடிக் குதித்தும்

காதல் செய்தும் பெறும் பல இன்பம்

கள்ளில் இன்பம் கலைகளின் இன்பம்

பூத லத்தினை ஆள்வதில் இன்பம்

பொய்மை யல்ல- இவ்வின்பங்கள் எல்லாம்”

என்று பாடினார்.

உலகத்தின் இன்பச் சரக்குகளில் தெய்வ உணர்ச்சி அவருக்குத் தென்பட்டது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுநமக்கு விண்ணெலாம்

மது நமக்கோர் தோல்வி வெற்றி,

மதுநமக்கு வினையெலாம்”

என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, வாழ்க்கை இன்பத்தைப் பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

( தொ.மு.சி. ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 10, 2015 6:17 am

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 3838410834 கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 7:01 am

வீரக் கவி , பாரதி நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக