புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
24 Posts - 44%
mini
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
381 Posts - 58%
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
20 Posts - 3%
prajai
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
5 Posts - 1%
mini
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:43 pm

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Qatlt04BSZWbSH0HCGc0+ragu_1938038h
-
கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே!

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதிரொலிகளாகத் தான் அவருடைய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் பாரதி. “ ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல” என்று வரட்டு வேதாந்தம் கற்றவரல்லர் பாரதி. ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்’ என்று சொல்பவருக்கு ஈமச்சங்கு எடுத்து ஊதியவர்.

மக்களும் மனைவியும் ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர். சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக் கனியமுதாக விளங்கும் குழந்தைகளும் அவருக்கு மாயைத் தோற்றமாகவோ, கானல் நீராகவோ தோன்றவில்லை. அவர்களெல்லாம் ‘பொய்’யின் உருவெளித் தோற்றங்களாகவே, அவருக்குப் படவில்லை. தேள் கொட்டினால் கடுக்கும் என்று நன்கு உணர்ந்தவர். உலகம் அவருக்குத் துன்பமயமாகக் காட்சியளிக்கவில்லை.

“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி”

என்று கூறியவர்.

“தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமை யெலாம் அழிந்து போகும்”

என்று அடித்துப் பேசினவர்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருத. உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து, கவலையை மறக்க நினைத்தார்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருதினார். உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து கவலையை மறக்க நினைத்தார்.

“மாதரோடு மயங்கிக் களித்தும்

மதுர நல்லிசை பாடிக் குதித்தும்

காதல் செய்தும் பெறும் பல இன்பம்

கள்ளில் இன்பம் கலைகளின் இன்பம்

பூத லத்தினை ஆள்வதில் இன்பம்

பொய்மை யல்ல- இவ்வின்பங்கள் எல்லாம்”

என்று பாடினார்.

உலகத்தின் இன்பச் சரக்குகளில் தெய்வ உணர்ச்சி அவருக்குத் தென்பட்டது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுநமக்கு விண்ணெலாம்

மது நமக்கோர் தோல்வி வெற்றி,

மதுநமக்கு வினையெலாம்”

என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, வாழ்க்கை இன்பத்தைப் பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

( தொ.மு.சி. ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 10, 2015 6:17 am

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 3838410834 கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 7:01 am

வீரக் கவி , பாரதி நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக