புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
46 Posts - 64%
heezulia
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
12 Posts - 17%
dhilipdsp
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
41 Posts - 64%
heezulia
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
10 Posts - 16%
dhilipdsp
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 2%
Guna.D
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:11 am

ஒருவனுக்கு ஒருத்தி!
-
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை JdNzdAySDiHQ7bVCUNRw+E_1423041957
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.

ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.

அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.

இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.

இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.

கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.

இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.

‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.

பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.

மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.

மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.

திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.

அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.

‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.

அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.

இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.

——————————————

தி.செல்லப்பா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 08, 2015 4:42 pm

பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை 103459460 பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக