புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
1 Post - 2%
mini
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
381 Posts - 58%
heezulia
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
20 Posts - 3%
prajai
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
5 Posts - 1%
mini
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_m10மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 07, 2015 8:55 pm


சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று
பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப்
பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
-எம்.பரிமளா, சென்னை.

-
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
-
---------------------------------

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார்
தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

-
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு
‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.

இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
-
-------------------------------------

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
-வி.மகேஸ்வரன், காரைக்குடி.

-
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
-
--------------------------------------

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும்
இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே;
‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும்.
சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

-

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி
கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?

உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன்.
-
--------------------------------------

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

-
கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள்
சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான
பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச்
சிரிக்கின்றன.
-
--------------------------------------

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை, சென்னை.

-
உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார்.
இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை;
அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில்
இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
-
------------------------------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 07, 2015 9:15 pm

அருமையான சிந்தனை தூண்டும் பதில்களில் ,
சிலேடையும் இருக்கிறது , சிறப்பான கருத்துகளும் இருக்கின்றன .
நான் விரும்பி படித்தவை இவரது எழுத்துக்களை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 07, 2015 9:37 pm

ayyasamy ram wrote:
சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று
பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப்
பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
-எம்.பரிமளா, சென்னை.

-
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
-
---------------------------------

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார்
தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

-
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு
‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.

இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
-
-------------------------------------

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
-வி.மகேஸ்வரன், காரைக்குடி.

-
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
-
--------------------------------------

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும்
இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே;
‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும்.
சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

-

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி
கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?

உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து
கொள்ளுங்களேன்.
-
--------------------------------------

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

-
கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள்
சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான
பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச்
சிரிக்கின்றன.
-
--------------------------------------

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை, சென்னை.

-
உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார்.
இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை;
அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில்
இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1119542

சுஜாதாவின் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், ஹைக்கூக்கள் மட்டுமல்ல அவரது பதில்களும் நம்மை மகிழ்விப்பவைதான் என்பதை இவையும் நிரூபித்து விட்டன. அவரை அடித்துக் கொள்ள இதுவரை வேறு ஆள் இல்லை. எல்லா களத்திலும் புகுந்து விளையாடியவர் அவரைப்போல் வேறு எவருமில்லை. பதிவிற்கு நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 08, 2015 11:14 am

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால்
‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை,
பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும்
அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம்.
திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?
-வி.மகேஸ்வரன், காரைக்குடி.
-
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - 3838410834 மறுபடியும் சுஜாதா – நறுக் சுருக் கேள்வி – பதில்கள் - 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக