புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
by ayyasamy ram Today at 4:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
kavithasankar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கானல் நீராய் கனவுகள்
சில நேரம் அவை நிறைவேறலாம்
பல நேரம் நாம் ஏமாறலாம்,
அது வேண்டும் இது வேண்டும்
என்றெல்லாம் ஆசை!
கிடைத்தால் மகிழும் மனம்
இல்லாவிட்டால் முடங்கி போகிறது !!
ஞாபகம் தெரிந்தது முதல்
ஏதேனும் ஒன்றை தேடித் தேடியே
நம் ஓட்டம் இருக்கிறது - இடையில்
எதுவும் நினைக்க நேரமில்லை!!
இருட்டறை பயணம் பத்து மாதம்
அன்னையின் குருதியை
உணவாய்க் கொண்டு
உள்ளுக்குள் வளைந்து, நெளிந்து
உறங்கிய உறக்கம் - அதுதான்
வாழ்வில் நாம் நிம்மதியாய்
உறங்கிய உறக்கமாய் இருக்கும்!!
குழந்தையாய் சிறிது காலம்
வாலிபனாய் சிறிது காலம்
கணவனாய் சிறிது காலம்
தகப்பனாய் சிறிது காலம்
தாத்தாவாய் சிறிது காலம்
இறுதியில் - இறுதி ஊர்வலத்தை
நோக்கி கட்டிலில் கிடப்போம்!!
கயிற்று கட்டியில்
கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
சில நேரம் அவை நிறைவேறலாம்
பல நேரம் நாம் ஏமாறலாம்,
அது வேண்டும் இது வேண்டும்
என்றெல்லாம் ஆசை!
கிடைத்தால் மகிழும் மனம்
இல்லாவிட்டால் முடங்கி போகிறது !!
ஞாபகம் தெரிந்தது முதல்
ஏதேனும் ஒன்றை தேடித் தேடியே
நம் ஓட்டம் இருக்கிறது - இடையில்
எதுவும் நினைக்க நேரமில்லை!!
இருட்டறை பயணம் பத்து மாதம்
அன்னையின் குருதியை
உணவாய்க் கொண்டு
உள்ளுக்குள் வளைந்து, நெளிந்து
உறங்கிய உறக்கம் - அதுதான்
வாழ்வில் நாம் நிம்மதியாய்
உறங்கிய உறக்கமாய் இருக்கும்!!
குழந்தையாய் சிறிது காலம்
வாலிபனாய் சிறிது காலம்
கணவனாய் சிறிது காலம்
தகப்பனாய் சிறிது காலம்
தாத்தாவாய் சிறிது காலம்
இறுதியில் - இறுதி ஊர்வலத்தை
நோக்கி கட்டிலில் கிடப்போம்!!
கயிற்று கட்டியில்
கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள்......
கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
உண்மையை சொல்லும் மிக கசப்பான வரிகள்.
![விமந்தனி](https://2img.net/u/1813/71/41/02/avatars/19884-51.jpg)
கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
உண்மையை சொல்லும் மிக கசப்பான வரிகள்.
![விமந்தனி](https://2img.net/u/1813/71/41/02/avatars/19884-51.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118710விமந்தனி wrote:மிகவும் அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள்......
கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
உண்மையை சொல்லும் மிக கசப்பான வரிகள்.
நன்றி அக்கா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
கசப்பாக இருந்தாலும், அதுதானே அக்கா உண்மை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கவிதை செந்தில்
....................விமந்தனி சொல்வது போல கசப்பான நிஜ வரிகள் அவை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118736krishnaamma wrote:அருமையான கவிதை செந்தில்....................விமந்தனி சொல்வது போல கசப்பான நிஜ வரிகள் அவை
![]()
நன்றி அம்மா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- anirudhபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
அருமையான கவிதை. ஆழ்ந்த ஓட்டம். சத்தியமான வரிகள்.
![இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118886ராஜா wrote:பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!![]()
உண்மை உண்மை
நன்றி தல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|