புதிய பதிவுகள்
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
4 Posts - 57%
heezulia
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
81 Posts - 36%
i6appar
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_m10முதல் வணக்கம் முதல்வனுக்கே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் வணக்கம் முதல்வனுக்கே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Feb 2015 - 11:34

முதல் வணக்கம் முதல்வனுக்கே! QeA5KBavTDaVsQmMC1d2+0c206-p34a
-
விநாயகரின் அகன்ற காதுகள்- நிறைய கேட்கவேண்டும் என்பதையும், வாயை மறைத்திருக்கும் துதிக்கை- அளவுடன் பேசவேண்டும் என்பதையும் அறிவுறுத்தும் என்பார்கள் ஆன்றோர்கள். ‘வாயை மூடியிருக்கும் தும்பிக்கை, பேசுவதில் ஜாக்கிரதை வேண்டும் என்பதைக் குறிக்கிறது’ என்று சொல்வார் காஞ்சி மகா பெரியவர்.
-
யானை, தன் மீது அன்பு கொண்ட பாகனை, தன் தலையின் மீது ஏற்றிவைத்துக் கொண்டாடும். மத்தகத்தின் மீது ஏற இயலாத பாகனுக்குத் தன் காலை மடக்கிப் படியாக்கி, மேலே ஏற வழி செய்யும். அப்படியே, பரம்பொருளாகிய ஆனைமுகன், தன் பக்தன் மேலேற, தான் எளியவனாகித் தாழ்கிறார். யானையின் காலைக்கொண்டே அதன் மேல் ஏறுவதுபோல, ஆனைமுகக் கடவுளின் திருவடியைப் பற்றியே அவர் அருளை எளிதில் பெற முடியும் எனும் அருமையான விஷயத்தையும் பிள்ளையாரின் திருவடிவம் உணர்த்துகிறது அல்லவா!
-
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் உண்டு. சிவனாருக்கு- ரிஷபம் (காளை); அம்பிகைக்கு- சிங்கம்; திருமாலுக்கு- கருடன்; பிரம்மனுக்கு- அன்னப் பறவை; முருகப்பெருமானுக்கு- மயில். பிள்ளையாரோ யானை மாதிரி பெரிய உருவம் கொண்டவர். ஆனால், அவருடைய வாகனமோ மிகச் சிறிய மூஞ்சூறு!
-
இதற்குச் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று உண்டு.

சவுபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை. இவளை பலாத்காரம் செய்ய முயன்ற கிரவுஞ்சன் எனும் கந்தர்வனை மூஞ்சூறு ஆகும்படி சபித்தார் சவுபரி முனிவர். பராசர முனிவரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்த விநாயகர், மூஷிகம் ஆகிய அந்த மூஞ்சூறு வை அடக்கித் தன் வாகனமாக்கிக் கொண்டார் என்கிறது புராணம். காமத்தால் மூஷிகம் ஆனான் கந்தர்வன். எனவே, அது காமத்தின் சின்னம். ஞானமே காமத்தை அடக்கி ஆளும். ஆக, ஞான வடிவினராகிய விநாயகர், காமத்தை அடக்கி அருளுகிறார் என்பதே இதன் தத்துவம்.

மூஷிகத்தை வாகனமாக வைத்திருப்பதில், விநாயகருக்குக் கௌரவம் ஏதுமில்லை. அவரால்தான் மூஷிக வாகனத்துக்குக் கௌரவம். அதற்குக் கௌரவம் கொடுக்கும் வகையில் அதனுடைய சக்திக்கு ஏற்றபடி, கனம் இல்லாமல் ஒரு தக்கையை (நெட்டி) போல் திகழ்கிறாராம் கணநாயகன். அதாவது, மூஷிக வாகனத்துக்குச் சிரமம் எதுவும் இல்லாமல், அதேநேரம் அதற்கு உரிய கௌரவம்- மரியாதை உண்டாகும்படி, தன் திருமேனியை வைத்துக் கொண்டிருக்கிறாராம் பிள்ளையார். இதன் தத்துவம் என்னவெனில், மிகப் பருமனான- எடை மிகுந்த உருவமானாலும், பக்தர்கள் இதயத்தில் கனமில்லாமல் மிகவும் லேசாக வீற்றிருப்பதுதான்!

பொதுவாக, நாம் எல்லோரும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று யானை; இரண்டாவது- சந்திரன்; மூன்றாவது கடல். எத்தனை மணி நேரமானாலும் சலிக்காமல், பெரியவர்களும் குழந்தை போலாகி ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் யானையை.

யானை அசைந்து அசைந்து நடப்பது, காதை ஆட்டிக் கொண்டிருப்பது, தும்பிக்கையை நீட்டிச் சாப்பிடுவது, அதனைச் சுழற்றுவது, குட்டிகளுடன் நடந்து செல்வது, மிகச் சிறிய கண்களால் அழகாகப் பார்ப்பது… என யானையின் செயல்கள் அனைத்தும் நமக்கு மகிழ்ச்சி அளிப்பவை! குழந்தைகள், மனதில் கள்ளம்- கபடம் இல்லாமல், விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்… தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் ஆனந்தம் அடையச் செய்வார்கள் இல்லையா? அதுபோல், பிள்ளையாரும் எல்லோரையும் மகிழச் செய்வார். எனவே, குழந்தைகள் மிகவும் விரும்பும் குழந்தைசாமி அவர்.
–-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue 3 Feb 2015 - 12:01

அருமை அருமை...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

முதல் வணக்கம் முதல்வனுக்கே! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 3 Feb 2015 - 12:05

முதல் வணக்கம் முதல்வனுக்கே! 3838410834 முதல் வணக்கம் முதல்வனுக்கே! 103459460 நன்றி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 3 Feb 2015 - 15:12

முதல் வணக்கம் முதல்வனுக்கே! 103459460 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue 3 Feb 2015 - 16:02

சூப்பருங்க



நேர்மையே பலம்
முதல் வணக்கம் முதல்வனுக்கே! 5no
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 3 Feb 2015 - 17:20

முதல் வணக்கம் முதல்வனுக்கே! 3838410834 முதல் வணக்கம் முதல்வனுக்கே! 1571444738



முதல் வணக்கம் முதல்வனுக்கே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதல் வணக்கம் முதல்வனுக்கே! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதல் வணக்கம் முதல்வனுக்கே! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக