புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் ஆரம்பம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 01, 2015 10:10 pm

ஆனந்தம் ஆரம்பம்! EcaWPvmQTA69kiiNm4rI+E_1422518450
-
மனதில் ஆனந்தம் நிறைந்திருந்தால், சிலருக்கு
ஆட்டம், பாட்டு வரும். ஆனந்த சொரூபமான
சிவனும் அப்படித்தான்!
-
தன் பக்தர்கள் தன்னையே நினைத்திருக்கும்
போது ஆனந்தம் அடைந்து, ஆனந்த தாண்டவம்
நிகழ்த்துவார். அதனால், அவருக்கு நடராஜர் என
பெயர் வந்தது.
-
இந்நிகழ்ச்சியை மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் தரிசிக்கலாம்.
-
கணவர் ஆனந்தமாக இருந்தால், மனைவியும்
ஆனந்தமடைந்து, அவரது மகிழ்ச்சியில் பங்கு
கொள்வாள். சிவன், ஆனந்த நடனம் புரிந்த போது,
ஒரு கட்டத்தில் பார்வதியும் தன்னை இணைத்துக்
கொண்டாள். அவ்வாறு அவர்கள் இணைந்து
நடனமிட்ட நன்னாளே தைப்பூசம்.
-
தாயும், தந்தையும் ஆனந்தமாக இருந்தால்
குழந்தைகளுக்கும் ஆனந்தம் தானே... அதனால் தான்
முருகப்பெருமானும் இவ்விழாவில் தன்னை இணைத்துக்
கொள்கிறார். தெய்வத்தின் ஆனந்தப் பார்வை பக்தன்
மீது பட்டுவிட்டால், அவனையும் ஆனந்தம் தொற்றிக்
கொள்கிறது.
-
அவன் காவடி ஆட்டத்துடன் கடவுளைத் தரிசிக்க
செல்கிறான். இப்படி ஆனந்தத்தை வெளிப்படுத்தும்
விழாவாக, தைப்பூசம் அமைந்திருக்கிறது. அதனால்
தான் ஞானசம்பந்தர், தைப்பூசம் காணாமல் போகுதியோ
பூம்பாவாய் என்று பாடினார்.
-
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
திருவிழாக்களுக்கென்றே பெயர் பெற்றது. இத்தகைய
மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் வசித்தாள்.
அவளை, ஞானசம்பந்தருக்கு திருமணம் பேசி
முடித்திருந்தனர் அவள் பெற்றோர்.
-
இந்நிலையில் அந்தப்பெண் இறந்து விடுகிறாள்.
அவளது அஸ்தியை ஒரு கலசத்தில் வைத்திருந்தனர்
பெண்ணைப் பெற்றவர்கள். அங்கு வந்த சம்பந்தர்
அவளது அஸ்தியை நோக்கி, 'உன் ஊரில் இருக்கும்
கபாலீஸ்வரர் கோவிலில் பல விழாக்கள் நடக்குமே...
அவற்றையெல்லாம் பார்க்காமல், உன் உயிரை விட
எப்படி மனம் வந்தது...' என்று கேட்டு பதிகம் பாடி,
பூம்பாவையை உயிர்ப்பித்தார்.
-
இந்நாளில், மதுரையில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும்
தெப்பத்தில் வலம் வருவர். பழநியில் தைப்பூச விழா
மிகவும் பிரசித்தம். இங்கு முருகப்பெருமான், தன்
தந்தையின் குணாதிசயத்துடன் வீற்றிருக்கிறார்.
-
சிவன், அபிஷேகப்பிரியர்; அவரைப் போல், முருகனும்
இங்கே அபிஷேகப் பிரியராக இருக்கிறார். இந்த முருகன்
சிலை, நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம்,
நோய் போக்கும் சக்தி படைத்தது. பக்தர்கள் பாத
யாத்திரையாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

தைப்பூசத்தன்று, சிவபார்வதியின் நடுவில் முருகன்
அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தியை வழிபட்டால்,
நம் வேண்டுதல்கள் நிறைவேறும். சோமன் என்றால்,
சந்திரனைச் சூடிய சிவன். 'ஸ்கந்தன்' என்றால் முருகன்.
சிவாலயங்களில் இந்த மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தைப்பூச நன்னாளில் சிவ குடும்பத்தை வழிபட்டு,
ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்.
-
------------------------------------------------
தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்
-











krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:33 pm

ரொம்ப நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக