புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red


   
   

Page 2 of 2 Previous  1, 2

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Jan 30, 2015 8:23 am

First topic message reminder :

எதை வேண்டுமானாலும்
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!

பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!

அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!

கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!

சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!

மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:02 pm

//மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!//

அடாடா..............அப்படியென்ன கோபம் மனோ காதல் மேல் புன்னகை ................காதல் என்பதை அன்பு என்று கூட வைத்துக்கொள்ளலாம் தானே?...............அந்த அன்பு மேல் என்ன கோவம் உங்களுக்கு?............எத்தனை அழகாய் அன்புடன் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிங்க அக்கா மகளுடன்?................வேறு ஒரு பெண்ணின் மேல் செலுத்துவது மட்டுமே 'காதல்' இல்லை மனோ.........

என்னை பொருத்தவரை, யார் மீது செலுத்தும் அன்பும் 'காதலே' ......கைம்மாறு கருதாது செலுத்தப்படுவது புன்னகை.
.
.
கவிதை அருமை ! இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 3838410834 இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 3838410834 இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Jan 31, 2015 1:39 pm

மன்னியுங்கள் நண்பர்களே....காதல் என்ற பெயரில் வரும் கிளர்ச்சி கவிதைகளின் தாக்கத்தை தான் அப்படி சொல்லுகிறேன் ...வேறு எந்த பின்புலமும் இல்லை ..ஹா ஹா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 31, 2015 1:45 pm

இருங்க சூடம் வாங்கிட்டு வரேன் மனோ புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 1:55 pm

Mano Red wrote:மன்னியுங்கள் நண்பர்களே....காதல் என்ற பெயரில் வரும் கிளர்ச்சி கவிதைகளின் தாக்கத்தை தான் அப்படி சொல்லுகிறேன் ...வேறு எந்த பின்புலமும் இல்லை ..ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1118056

ஓகே ஓகே ...........நம்பிட்டோம் மனோ ...ஹா...ஹா...ஹா............. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 31, 2015 6:58 pm

யினியவன் wrote:இருங்க சூடம் வாங்கிட்டு வரேன் மனோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118057

உண்மையை அப்பிடி வரவழைக்கமுடியாது ! அது சட்டப்பூர்வமாக அனுமதிக்கமுடியாது !
இப்பிடி சொன்னால் , ஒரு வேளை கூறலாம்
நண்பர்கள் :  " யோவ் ! உன் மூஞ்சிக்கு காதல்லேல்லாம் வராது "   என்று உசுப்பினால் ,
மனோ :      "திருச்சிலே SRC லே கூப்பிட்டாக ! அரியலூர்லெ  கூப்டாக!! "    என்று உண்மை வரும் .
( ஆனா அவங்க  அக்காவீட்லே சொல்லக்கூடாது )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Feb 01, 2015 9:09 am

என்ன இது சத்திய சோதனை ...சத்தியமாக இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தமும் இல்லை ... மனோ பாவம்...நீங்கள் எதோ என்னை வைத்து விளையாடுகிறீர்கள் .....நான் அவன் இல்லை இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:07 am

Mano Red wrote:என்ன இது சத்திய சோதனை ...சத்தியமாக இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தமும் இல்லை ... மனோ பாவம்...நீங்கள் எதோ என்னை வைத்து விளையாடுகிறீர்கள் .....நான் அவன் இல்லை இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1118181

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ம்ம்............'இளமை இல் இதெல்லாம் சகஜமப்பா புன்னகை ".......கவுண்ட மணி ஸ்டைலில் படிக்கவும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக