புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
43 Posts - 53%
heezulia
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
22 Posts - 27%
Dr.S.Soundarapandian
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
1 Post - 1%
Rutu
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
1 Post - 1%
prajai
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
1 Post - 1%
mruthun
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
231 Posts - 43%
heezulia
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
210 Posts - 39%
Dr.S.Soundarapandian
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
24 Posts - 5%
i6appar
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
13 Posts - 2%
prajai
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
5 Posts - 1%
Guna.D
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_m10இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Jan 30, 2015 8:23 am

எதை வேண்டுமானாலும்
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!

பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!

அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!

கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!

சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!

மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 10:28 am

Mano Red wrote:மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!

ஐயோ பாவம் ஒரு பக்கம் ,
அருமை என்பது மறுபக்கம் ,
அழகிய கவிதை இணைத்ததே,
பழகிய உறவை ,அவதாராக !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 30, 2015 12:26 pm

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red 3838410834
-

கழுதை எவ்வளவோ மேல்தான்....

-
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red HYIrVpbQSnGo8vzMj7sq+2
-
இராக்கின் ஒருபகுதியாக இருக்கும் குர்திஸ்தான்
சுயாட்சிப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு பெரிய
அரசியல் கட்சியின் பெயரே ‘கழுதை கட்சி’தான்!

குர்திஸ்தானில் இருக்கும் சுலைமானியா நகரில்
கழுதைக்கு சிலை கூட வைத்திருக்கிறது இந்தக் கட்சி.
-

கோட், டை எல்லாம் போட்டுக்கொண்டு கம்பீரமாக
வெண்கலத்தில் காட்சி தருகிறது இந்தக் கழுதை.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Jan 30, 2015 12:32 pm

அழகான கவிதை ....

கழுதையும் அருமையாக உள்ளது நண்பரே..

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 3:30 pm

Mano Red wrote:
மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!

மேற்கோள் செய்த பதிவு: 1117804

ஒரு வேளை தம்பி மனோ காதலில் தோற்றவரோ புன்னகை புன்னகை

கவிதை அருமை மனோ



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 3:35 pm

அதே அதே சந்தேகம் எனக்கும் !
அடுத்த அவதாரில் , தாடி அதிகமாக தெரியுமோ ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 30, 2015 3:54 pm

காற்று வாங்க போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்

பழைய பாடல் கூட இப்படித்தான் இருந்திருக்குமோ?




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Jan 30, 2015 4:42 pm

அய்யய்யோ அப்படி ஒன்றும் இல்லை ...என்னுடைய படத்தில் இருப்பது அக்காவின் மகள் ...4 ம் வகுப்பு படிக்கிறாள்...கவிதையில் சொல்வது என்னைப் பற்றி அல்ல நண்பர்களே....mano crying

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 8:12 pm

Mano Red wrote:அய்யய்யோ அப்படி ஒன்றும் இல்லை ...என்னுடைய படத்தில் இருப்பது அக்காவின் மகள் ...4 ம் வகுப்பு படிக்கிறாள்...கவிதையில் சொல்வது என்னைப் பற்றி அல்ல நண்பர்களே....mano crying
மேற்கோள் செய்த பதிவு: 1117889

தம்பி உங்களுடன் இருப்பது சிறு குழந்தை என்பது கூட எங்களுக்கு தெரியாதா என்ன? புன்னகை புன்னகை நாங்கள் கேட்பது நீங்கள் காதலில் தோற்றவரா? என்பதுதானே...

உண்மை பதில் உரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 9:18 pm

எங்களுக்கு உறைக்குமாறு உரைக்கவும் , மனோ !
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக