புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
[You must be registered and logged in to see this link.]M.Saranya wrote:முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.
இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....
மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.
தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....[/quote] [You must be registered and logged in to see this link.]
தினமும் நண்பர்களாக பழகுகின்றவர்களுக்கு என்னுடைய கருத்து சரியானதாக இருந்தாலும்,
ஈகரையை எல்லோரும் பார்ப்பதால் எனது வார்த்தைகள் தவறானவையே. ஏற்றுக்கொள்ளுகிறேன்.
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”
ஈகரையில் புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
ஈகரை இதில் இணைந்துள்ள நண்பர்கள் மட்டுமே பார்வையிடுவார்கள் என்ற நினைவில்,
எமது நண்பர்களுடன் தான் பேசுகிறேன் என்றுதான் இப்படி கருத்தை எழுதியிருந்தேன்.
உங்கள் கருத்துக்களை படிக்கும்போததான் ஈகரை ஒரு பொதுமேடை என்பது ஞாபகத்துக்கு வந்தது.
இதை நீங்கள் ஒரு வார்த்தையில் ஞாபகப்படுத்தியிருக்கலாம்,
இவ்வளவு எழுதியிருக்க வேண்டியதில்லை.
நன்றிகள்.
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:இதெல்லாம் அவர் அவர் சொந்த விருப்பத்தை பொறுத்து. யாரையும் தங்கள் கருத்தை வைத்து குறை சொல்லுதல் ஆகாது. முகத்தைப் பார்த்து தான் பழகுவேன் என்று நினைத்தால் முகத்தை காட்டாத என்னிடமும் காட்ட மறுக்கும் மற்றவருடனும் நீங்கள் பழகாமல் இருந்து விடுங்கள்.
சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!
எனவே இதுபோல் பொதுவாக கருத்து கூறுதல் நல்லதல்ல. ஆணோ பெண்ணோ முகம் காட்டாமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். சொல்லவரும் கருத்து ஏற்புடையதாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.
நண்பர்கள் தங்கள் முகத்தை காட்டி பழகிக்கொள்ளலாம், ஆனால் எல்லோரும் பார்வையிடும் தளத்தில் முகத்தைக் காட்டுவதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
நன்றி.
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்..
சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?
நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...
இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே
பொது தளத்தில் தங்கள் முகத்தைக் காட்டி கருத்து சொல்லவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் செந்தில்.
முகத்தை மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்..
சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?
நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...
இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே
பொது தளத்தில் தங்கள் முகத்தைக் காட்டி கருத்து சொல்லவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் செந்தில்.
முகத்தை மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.
தலைவா எனக்கு இருக்கும் துணிச்சலில் உங்களுக்கு கால் பங்கு கூட இருக்காது என்று நினைக்கிறேன்...
உதாரணம்
[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.
உண்மைதான், அவர்உலக அளவில் தமிழனாய் நமக்கு பெருமை தேடிக் கொடுத்தவர், அவர் முன்னிலையில் இருப்பது எனக்கு பெருமையே..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.
உண்மைதான், அவர்உலக அளவில் தமிழனாய் நமக்கு பெருமை தேடிக் கொடுத்தவர், அவர் முன்னிலையில் இருப்பது எனக்கு பெருமையே..
அவர் எவ்வளவு தைரியசாலி உங்களுக்காக தன்னுடைய முகத்தை காட்டுகிறார்.
அவர் வாழ்க.
அகிலன் wrote:ஈகரை இதில் இணைந்துள்ள நண்பர்கள் மட்டுமே பார்வையிடுவார்கள் என்ற நினைவில்,எமது நண்பர்களுடன் தான் பேசுகிறேன் என்றுதான் இப்படி கருத்தை எழுதியிருந்தேன்.
உங்கள் கருத்துக்களை படிக்கும்போததான் ஈகரை ஒரு பொதுமேடை என்பது ஞாபகத்துக்கு வந்தது.
இதை நீங்கள் ஒரு வார்த்தையில் ஞாபகப்படுத்தியிருக்கலாம்,
இவ்வளவு எழுதியிருக்க வேண்டியதில்லை.நன்றிகள்.
நன்றி அகிலன் , ஈகரையில் உங்கள் மேலும் நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.
முகம் காட்டி பழகுங்கள் என்ற உங்களின் எண்ணம் சரி தான்.
முகம் காட்டி பழகியதாலும் , உண்மையிலேயே பெண் உறுப்பினர் என்று தெரிந்ததாலும் நமது உறுப்பினர்கள் சில புல்லுருவிகளால் எவ்வளவு சிரமங்களை பிரச்சினைகளை அனுபவித்தார்கள் என்று தள நடத்துனர்கலான எங்களுக்கு தான் தெரியும். அவர்களையெல்லாம் கண்டுபிடித்து களையெடுத்து இப்ப தான் கொஞ்ச நாளா அமைதியா போயிட்டு இருக்கு அதனால் தான் சற்று கடுமையா உங்களுக்கு பதில் அளித்தேன்.
நீங்களும் நமது ஈகரை குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினர் தான் , நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு உரிமையுடன் பதில் அளிப்பதும் எங்கள் கடமை தானே.
தவிர , செந்திலுடன் நீங்கள் அடிக்கும் அரட்டை ஏற்புடையாத தெரியவில்லை , அவரை கிண்டல் பண்ணுவது போல தெரிகிறது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான் ( நடத்துனரின் பதில் அல்ல )
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|