புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
81 Posts - 60%
heezulia
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
273 Posts - 44%
heezulia
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 29, 2015 6:47 pm

ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?

அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.

''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.

ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.

எனது அவதாரில் இருப்பது நானே.

நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 29, 2015 10:16 pm

அகிலன் wrote:
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

[You must be registered and logged in to see this link.]

திரு அகிலன் அவர்களே, அவதாரில் முகத்தை பதியவில்லை என்றால் உண்மைத்தன்மை சந்தேகிக்க காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை... இங்கு உள்ள அனைத்து உறவுகளும் உண்மை தன்மையோடுதானே பழகி வருகிறோம்...

மேலும், முகத்தை காட்டும் முகநூலில் அனைத்து முகங்களும் உண்மை என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் இங்கே முகம் ஒரு முக்கியம் அல்ல, ஒரு படைப்பாளியை தட்டி கொடுப்பதும், துவண்டு போனால் எழுத்துக்களால் ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதும் நடக்கிறது அல்லவா?

எனவே அவதாரில் அவரவர் முகத்தை பதிந்தால்தான் உண்மைத்தன்மை உண்டாகும் என்று நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

எனது இந்த பின்னூட்டம் உங்களை பாதித்திருந்தால், என்னை மன்னிக்கவும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 29, 2015 11:02 pm

M.M.SENTHIL wrote:
அகிலன் wrote:
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

[You must be registered and logged in to see this link.]

திரு அகிலன் அவர்களே, அவதாரில் முகத்தை பதியவில்லை என்றால் உண்மைத்தன்மை சந்தேகிக்க  காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை... இங்கு உள்ள அனைத்து உறவுகளும் உண்மை தன்மையோடுதானே பழகி வருகிறோம்...

மேலும், முகத்தை காட்டும் முகநூலில் அனைத்து முகங்களும் உண்மை என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் இங்கே முகம் ஒரு முக்கியம் அல்ல, ஒரு படைப்பாளியை தட்டி கொடுப்பதும், துவண்டு போனால் எழுத்துக்களால் ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதும் நடக்கிறது அல்லவா?

எனவே அவதாரில் அவரவர் முகத்தை பதிந்தால்தான் உண்மைத்தன்மை உண்டாகும் என்று நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

எனது இந்த பின்னூட்டம் உங்களை பாதித்திருந்தால், என்னை மன்னிக்கவும்
[You must be registered and logged in to see this link.]

நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 29, 2015 11:03 pm

//பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//

அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் ஜாலி ஜாலி ஜாலி .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 29, 2015 11:18 pm

பெண் ஈகரை உறவுகளின் படத்தை , அவர்களின் நலன் கருதியும் ,
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 29, 2015 11:33 pm

krishnaamma wrote://பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//

அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் ஜாலி ஜாலி ஜாலி .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அம்மா கிருஷ்ணம்மா,
நீங்கள் முன்பைவிட இப்போதுதான் அழகாயிருக்கிறீர்கள்,
அதனால் முன்பைவிட இப்பொழுது அதிகமாக வெட்கப்படுவீர்கள்.
அதனால்தான் அப்படி சொன்னேன்.

முகத்தை காட்டி பழகுவது நட்பை பலப்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டீர்கள். நல்லது.

முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Jan 30, 2015 10:58 am

முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.[/quote] [You must be registered and logged in to see this link.]

இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....

மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.

தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 30, 2015 1:16 pm

அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?

அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.

அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.

''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்''   என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை  நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?

இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.

ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”

ஈகரையில்  புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.


பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 3:00 pm

ராஜா wrote:
அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?

அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.

அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.

''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்''   என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை  நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?

இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.

ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”

ஈகரையில்  புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.


பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
[You must be registered and logged in to see this link.]

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 3:08 pm

அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
[You must be registered and logged in to see this link.]

நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்.. புன்னகை புன்னகை

சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?

நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...

இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே புன்னகை புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக