புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:36
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 09:17
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 09:15
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:14
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:13
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:12
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 09:11
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 08:59
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 08:45
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 08:45
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 06:53
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 06:48
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 17:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:51
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 13:45
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:42
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 13:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 13:35
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:33
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 13:31
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 13:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:24
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 08:16
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun 30 Jun 2024, 23:28
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun 30 Jun 2024, 23:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024, 21:26
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 20:36
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024, 19:20
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024, 18:52
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 12:45
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024, 04:07
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024, 16:58
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:16
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:11
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri 28 Jun 2024, 23:08
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024, 17:42
by heezulia Today at 14:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:36
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 09:17
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 09:15
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:14
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:13
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:12
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 09:11
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 08:59
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 08:45
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 08:45
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 06:53
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 06:48
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 17:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:51
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 13:45
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:42
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 13:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 13:35
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:33
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 13:31
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 13:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:24
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 08:16
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun 30 Jun 2024, 23:28
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun 30 Jun 2024, 23:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024, 21:26
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 20:36
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024, 19:20
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024, 18:52
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 12:45
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024, 04:07
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024, 16:58
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:16
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:11
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri 28 Jun 2024, 23:08
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024, 17:42
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சலுகை"...by Krishnaamma :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு மாறுதலுக்காக இந்த கதையை அதன் நாயகியே சொல்வது போல எழுதி இருக்கிறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்கள் ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம்.
அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ஆனால் ரொம்ப நல்லவர். தன் காய்களின் மேல் ஒருவரையும் கைகளை வைக்க விடவே மாட்டார், தானே தான் எடுத்து போடுவார். "என் காய் எல்லாமே நல்லா தான் இருக்கும்"என்பது அவர் வாதம். மேலும், தானே முத்தல் காய்களை தனியாக பொறுக்கி வைத்துவிடுவார், வத்தல் போடவோ, குழம்பில் 'தான்' போடவோ நாங்கள் அதை கேட்டு வாங்குவோம்.
அவர் கொண்டு வரும் பிஞ்சு கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். "ஆத்தூர் கத்தரிக்காய், நெய் கத்தரிக்காய் " என்று கூவி , கூவி விற்பார். நிஜமாகவே பச்சை கலரில் நீள நீளமாய் இருக்கும் கத்தரிக்காய்களை துளி உப்பு போட்டு வதக்கி, அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் அவர், இயற்கை உரம் போட்டு வளர்ப்பதால் சுவை கூடுதலாக இருப்பது போல எங்களுக்கு தோன்றும்.
வெண்டைக்காயும் அப்படித்தான்; என்றாலும் தினமும் அவர் வரமாட்டார், குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே வருவார். அது காய்கறிகளின் வளர்ச்சியை பொறுத்து என்று நான் நினைத்துக் கொள்வேன் . அதனால் தினமும் மார்க்கெட் வரும்போது, அவர் குரல் கேட்கிறதா, அவர் வந்து விட்டாரா என்று பார்த்துவிட்டுத்தான் வேறு கடைகளை பார்ப்பது வழக்கம். மேலும் நான் அப்பாவுடன் மார்க்கெட் போகும் போதிலிருந்து, அவரிடம் வாங்குவதால், அவரை 'மாமா' என்று தான் அழைப்பேன்.
இன்றும் அவர் குரல் கேட்டதால், முதல் அந்த திசை நோக்கி நடந்தேன், என்ன ஆச்சர்யம் ஒரு சின்ன பெண் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். 'அட, மாமாவும் மாறிவிட்டாரா ? இத்தனை வருடமாய் கடை பிடித்த கொள்கையை விட்டு விட்டாரா' என்று எண்ணிக்கொண்டே கடையை நெருங்கினேன். அவரிடம் நான் வாய் திறந்து கேட்படற்குள், ஒரு போன் வரவே, சைகையால் 1 கிலோ வெண்டைக்காய் போடும்படி சொன்னேன்.
போன் பேசியபடியே நகர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டதால், மாமாவிடம் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. சரி பிறகு ஒருநாள் கேட்டால் போச்சு என்று விட்டுவிட்டேன். ஒரு 10 நாளாகிவிட்டது மீண்டும் இன்று தான் அவர் குரல் கேட்டது. நானும் எப்போதும் போல அவர் கடை நோக்கி நடந்தேன், இன்றும் அதே சிறுமி
வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். இன்று எப்படியும் கேட்டுவிடுவது, 'இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்' என்று , என்று நினைத்துக்கொண்டு கடையை நெருங்கினேன்.
இன்னும் அவள் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள், நான் மாமாவிடம்,
"என்ன மாமா, 10 நாளாய் ஆளைக்காணும்? நலம் தானே? " என்று விசாரித்தேன் முதலில்.
அவரும் " வயசு ஆகலையா, அதுதான்........கொஞ்சம் தள்ளலை மா" என்றார்.
"ஒ...அதுதான் இப்போவெல்லாம், காய் மீது கை வைக்க ஒத்துக்கரீங்களா " என்று சிரித்தவாறே கேட்டேன்.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார், அந்த சின்ன பெண், கொஞ்சம் பெருமையாய் ( கர்வமாய்? ) "நான் எடுத்தா இந்த மாமா எதுவும் சொல்ல மாட்டார்" என்றாள்.
எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது............அப்போதும் மாமா வாய் திறந்தார் இல்லை. ' இவளுக்கு மட்டும் என்ன இந்த சலுகை' என்று எனக்கு மனதில் வண்டு குடைந்தது.
அவள் போகும்வரை பொறுமை காத்த மாமா, " அந்த பொண்ணு சரியா முத்தல் எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போய்டும் கண்ணு, அது தான் அமைதியாய் இருந்தேன், அதுக்கும் சந்தோசம் எனக்கும் வேலை மிச்சம் பாரு, நீ சொல்லு எவ்வவளவு போடட்டும் ? " என்றாரே பார்க்கலாம்.
சிரித்தவாறே காய் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். "சலுகை" என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும் என்று எனக்கு புரிந்தது .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்கள் ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம்.
அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ஆனால் ரொம்ப நல்லவர். தன் காய்களின் மேல் ஒருவரையும் கைகளை வைக்க விடவே மாட்டார், தானே தான் எடுத்து போடுவார். "என் காய் எல்லாமே நல்லா தான் இருக்கும்"என்பது அவர் வாதம். மேலும், தானே முத்தல் காய்களை தனியாக பொறுக்கி வைத்துவிடுவார், வத்தல் போடவோ, குழம்பில் 'தான்' போடவோ நாங்கள் அதை கேட்டு வாங்குவோம்.
அவர் கொண்டு வரும் பிஞ்சு கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். "ஆத்தூர் கத்தரிக்காய், நெய் கத்தரிக்காய் " என்று கூவி , கூவி விற்பார். நிஜமாகவே பச்சை கலரில் நீள நீளமாய் இருக்கும் கத்தரிக்காய்களை துளி உப்பு போட்டு வதக்கி, அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் அவர், இயற்கை உரம் போட்டு வளர்ப்பதால் சுவை கூடுதலாக இருப்பது போல எங்களுக்கு தோன்றும்.
வெண்டைக்காயும் அப்படித்தான்; என்றாலும் தினமும் அவர் வரமாட்டார், குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே வருவார். அது காய்கறிகளின் வளர்ச்சியை பொறுத்து என்று நான் நினைத்துக் கொள்வேன் . அதனால் தினமும் மார்க்கெட் வரும்போது, அவர் குரல் கேட்கிறதா, அவர் வந்து விட்டாரா என்று பார்த்துவிட்டுத்தான் வேறு கடைகளை பார்ப்பது வழக்கம். மேலும் நான் அப்பாவுடன் மார்க்கெட் போகும் போதிலிருந்து, அவரிடம் வாங்குவதால், அவரை 'மாமா' என்று தான் அழைப்பேன்.
இன்றும் அவர் குரல் கேட்டதால், முதல் அந்த திசை நோக்கி நடந்தேன், என்ன ஆச்சர்யம் ஒரு சின்ன பெண் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். 'அட, மாமாவும் மாறிவிட்டாரா ? இத்தனை வருடமாய் கடை பிடித்த கொள்கையை விட்டு விட்டாரா' என்று எண்ணிக்கொண்டே கடையை நெருங்கினேன். அவரிடம் நான் வாய் திறந்து கேட்படற்குள், ஒரு போன் வரவே, சைகையால் 1 கிலோ வெண்டைக்காய் போடும்படி சொன்னேன்.
போன் பேசியபடியே நகர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டதால், மாமாவிடம் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. சரி பிறகு ஒருநாள் கேட்டால் போச்சு என்று விட்டுவிட்டேன். ஒரு 10 நாளாகிவிட்டது மீண்டும் இன்று தான் அவர் குரல் கேட்டது. நானும் எப்போதும் போல அவர் கடை நோக்கி நடந்தேன், இன்றும் அதே சிறுமி
வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். இன்று எப்படியும் கேட்டுவிடுவது, 'இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்' என்று , என்று நினைத்துக்கொண்டு கடையை நெருங்கினேன்.
இன்னும் அவள் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள், நான் மாமாவிடம்,
"என்ன மாமா, 10 நாளாய் ஆளைக்காணும்? நலம் தானே? " என்று விசாரித்தேன் முதலில்.
அவரும் " வயசு ஆகலையா, அதுதான்........கொஞ்சம் தள்ளலை மா" என்றார்.
"ஒ...அதுதான் இப்போவெல்லாம், காய் மீது கை வைக்க ஒத்துக்கரீங்களா " என்று சிரித்தவாறே கேட்டேன்.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார், அந்த சின்ன பெண், கொஞ்சம் பெருமையாய் ( கர்வமாய்? ) "நான் எடுத்தா இந்த மாமா எதுவும் சொல்ல மாட்டார்" என்றாள்.
எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது............அப்போதும் மாமா வாய் திறந்தார் இல்லை. ' இவளுக்கு மட்டும் என்ன இந்த சலுகை' என்று எனக்கு மனதில் வண்டு குடைந்தது.
அவள் போகும்வரை பொறுமை காத்த மாமா, " அந்த பொண்ணு சரியா முத்தல் எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போய்டும் கண்ணு, அது தான் அமைதியாய் இருந்தேன், அதுக்கும் சந்தோசம் எனக்கும் வேலை மிச்சம் பாரு, நீ சொல்லு எவ்வவளவு போடட்டும் ? " என்றாரே பார்க்கலாம்.
சிரித்தவாறே காய் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். "சலுகை" என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும் என்று எனக்கு புரிந்தது .
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல கதை.....
சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....
![M.Saranya](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....
![M.Saranya](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
!["சலுகை"...by Krishnaamma :) W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1117735M.Saranya wrote:நல்ல கதை.....
சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....
நன்றி சரண்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல கதை.. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1117788M.M.SENTHIL wrote:நல்ல கதை.. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை
மிக்க நன்றி செந்தில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நல்ல கதை..
!["சலுகை"...by Krishnaamma :) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
!["சலுகை"...by Krishnaamma :) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
!["சலுகை"...by Krishnaamma :) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
!["சலுகை"...by Krishnaamma :) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
!["சலுகை"...by Krishnaamma :) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
!["சலுகை"...by Krishnaamma :) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நவீன் wrote:நல்ல கதை..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி நவீன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- செல்லாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 10/09/2014
நன்றாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செல்லா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|