புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
103 Posts - 48%
heezulia
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
7 Posts - 3%
prajai
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
232 Posts - 52%
heezulia
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையின் உழைப்பை புரிந்து கொள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 29 Jan 2015 - 2:13

பொதுவாகவே, உடல் உழைப்பால் சிரமப்படும் தொழிலாளர்கள் பலரும் மூளை உழைப்பாளர்களுக்குக் கிடைக்கும் அதிக கௌரவம் மற்றும் ஊதியத்தைக் கண்டு ஏக்கம் கொள்வார்கள்.

raja2இதனை விளக்கும் கதை ஒன்று இங்கே…

விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு மாத்திரம் தினம் ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். மந்திரிக்கோ மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். எல்லா மக்களையும் சமமாக நடத்தும் நீங்கள் சம்பள விஷயத்தில் மாத்திரம் ஏன் வித்தியாசம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டான்.

மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது.

“”அப்படியா, பேஷ்… சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். முதலில் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அதோ பார்! அங்கே ஒரு பாரவண்டி போகிறது. அதில் என்ன போகிறது என்று விசாரித்துவிட்டுவா…” என்றார்.

விறகு வெட்டி ஓடினான். கொஞ்சநேரத்தில் திரும்பிவந்து, “”மகாராஜா நெல் பாரம் வைத்துப் போகிறது…” என்று சொன்னான்.

“”அப்படியா எங்கே போகிறது..?” என்று கேட்டார் ராஜா.

“”அய்யோ.. அதைக் கேட்க மறந்துட்டேனே…” என்று ஓடினான்.

விறகு வெட்டி திரும்பிவந்து, “”அது பிரம்ம தேசம் போகிறதாம்!” என்றான்.

“”அப்படியா? எங்கிருந்து போகிறதாம்?” என்று கேட்டார் மகாராஜா.

“”அடடா அதைக்கேட்க மறந்துவிட்டேனே…” என்று விறகுவெட்டி மறுபடியும் ஓடினான்.

கேட்டுவிட்டு திரும்பிவந்த விறகுவெட்டி, “”மகாராஜா… அது, ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் போகிறதாம்…” என்று சொன்னான்.

“”அப்படியா அது என்ன நெல்?” என்றார் மகாராஜா.

மறுபடியும் விறகுவெட்டி ஓட ஆரம்பிக்கும்போது, அங்கே தற்செயலாய் மந்திரி வந்து சேர்ந்தார்.

மகாராஜா, விறகு வெட்டியை உட்காரச்சொல்லிவிட்டு மந்திரியிடம், “”இந்தப் பக்கமாக ஒரு பாரவண்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனது. அது எங்கே போகிறது என்று பார்த்துவிட்டு வாரும்…” என்று சொன்னார்.

மந்திரி நிதானமாகப் புறப்பட்டுப் போய் சிறிது நேரம் கழித்து வந்து, “”மகாராஜா, அந்த வண்டி ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் போகிறது. நெல்பாரம். யானைக்கொம்பன் நெல் கோட்டை விலை ஏழரை ரூபாய். மழை காரணமாக பாதைகள் சரியில்லாததால், வண்டி இந்த வழியாகப் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு போகிறவனின் பெயர் வெள்ளையதேவன். தளவாய்த் தேவனின் மகன். சொந்த ஊரே ரங்கசமுத்திரம்தானாம். வயது இருபத்தைந்து இருக்கும்…”
- இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போய், “”கடைசியாய் கவனித்ததில் அவனிடத்தில் வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. மேற்கொண்டு தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்…” என்றார் மந்திரி.
விறகு வெட்டிக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. மந்திரி போனபின் மகாராஜாவிடம் அவன் சொன்னான், “”நம்முடைய மந்திரி எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறார்…” என்று தன்னுடைய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டான்.

“”இப்போது புரிகிறதா? உனக்கும் மந்திரிக்கும் உள்ள சம்பள வித்தியாசம்…” என்றார் ராஜா.

“‘ஹி..ஹி..” என்று சிரித்து, “சரிதான்’ என்ற பாவனையில் தலையை ஆட்டினான் விறகுவெட்டி.
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிவுக் கூர்மையும் இருந்து அதனை செயல்படுத்தும் உடல் உழைப்பும் இருந்தால் அவனே சாதனையாளனாகிறான்.

வாணிஸ்ரீ சிவகுமார் -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 29 Jan 2015 - 12:22

மிகவும் அருமையான கதை...

நன்றி...



M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மூளையின் உழைப்பை புரிந்து கொள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 29 Jan 2015 - 12:23

நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 29 Jan 2015 - 13:24

மூளையின் உழைப்பை புரிந்து கொள்! 103459460
-
இந்த கதையை வேறு விதமாகவும் சொல்வார்கள்..
-
மகாராணி தன் தம்பியை முதல் மந்திரியாக நியமிக்க
சொல்லி வற்புறுத்துவதாக வரும்...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 31 Jan 2015 - 0:05

ayyasamy ram wrote:மூளையின் உழைப்பை புரிந்து கொள்! 103459460
-
இந்த கதையை வேறு விதமாகவும் சொல்வார்கள்..
-
மகாராணி தன் தம்பியை முதல் மந்திரியாக நியமிக்க
சொல்லி வற்புறுத்துவதாக வரும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1117716

ஆம்மாம் ராம் அண்ணா கேட்டிருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக