புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
79 Posts - 36%
i6appar
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_m10திருப்புகழில்  சுந்தரகாண்டம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழில் சுந்தரகாண்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 27, 2015 5:38 am

திருப்புகழில்  சுந்தரகாண்டம்  ISaFNhRyCQ0RzjmMwc5w+thirupugazh
-


கடல் என்பது அக்கரை.
நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று.
அலைகள் ஆர்ப்பரித்து நம்மை வசீகரிக்கும்.
எந்த வயதுக்காரரையும் தன்னுள்ளே இழுத்து,
காலையாவது நனைப்போம் என்று எண்ண
வைக்கக்கூடிய அற்புத அழகை உடையது.
-
கரையே இவ்வளவு அழகாய் இருந்தால் நடுக்
கடல் எவ்வளவு நன்றாக இருக்கும், கடலின்
அக்கரையும் அழகாக இருக்கும் என்று நினைத்து,
சிறு வரம்பைத் தாண்டி உள்ளே போனால் என்ன
ஆகும்?
-
தன் அழகைக் காட்டி நம்மை கண நேரத்தில்
உள்ளே இழுத்துக் கொண்டு, அழுத்தி விடும்
அல்லவா! யாரேனும் வந்து காப்பாற்றும்வரை
தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்,
தப்பித் தவறி உயிரோடிருந்தால்?
-
ஒரே பாடலில், அருணகிரிநாதர், மனிதன் எப்படி
ஆசைகளை வளர்த்துக் கொண்டு பாவக் கடலுக்குள்
அமிழ்கிறான் என்றும்,
அனுமன் நிஜத்தில் கடலை எப்படிக் கடக்கிறார்
என்றும் சுவைபட எழுதியுள்ளார்.
-
ஆசாபாசங்கள் ஒன்றுமே இல்லாமல், கரையில் நின்று
கொண்டிருந்த ஹனுமன், துணிந்து கடலில் இறங்கி
சாதனை எப்படிப் புரிந்தான்?

சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என்ற மூன்று
திசைகளில் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்து
விட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும்
தாக்குகின்றன. இனித் தெற்கு திசை ஒன்றுதான்
உள்ளது, அதில் ஹனுமனை அனுப்பினால் மட்டுமே
முடியும் என்று சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை
உணர்ந்த ஹனுமனும் தென் திசை செல்வது என்றும்,
திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன்
மட்டுமே வருவது என்றும் திட சித்தம் கொள்கிறான்.
-
மற்றவருடைய நன்மைக்காக தன்னையே பணயமாக
வைப்பது என்பது, எத்தகைய ஒரு தியாக குணம்.
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல்
முன்னே நிற்கிறான்.
-
இந்தக் கடலை எப்படிக் கடப்போம் என்று
யோசிக்கவில்லை. சீதாப் பிராட்டி தென் திசையில்
இருப்பாரா என்று தெரியாது, எங்கே கிடைப்பார்,
-
ஒரு வேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி
அடையாளம் கண்டு கொள்வது, தான் பார்த்தது
சீதாப்பிராட்டிதான் என்று ஸ்ரீராமனுக்கு எப்படி
நிரூபிப்பது? இத்தகைய எண்ணங்கள் ஹனுமனிடம்
இல்லை. தான் சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம்
கூட இல்லை.
-
இறை பக்தி ஒன்று மட்டுமே அவனிடம் இருந்தது.
அசஞ்சலமான மனத்துடன் அந்தப் பணியை சிரமேற்
கொண்டு, பெருங் கடலைத் தாண்டி இலங்கை சென்று
அரக்கர்களை அழித்து, பிராட்டியைக் கண்டு, அவர்
அளித்த திருவாழி மோதிரத்தைப் பெற்று வந்து,
ஸ்ரீராமபிரானிடம் கொடுக்கிறான்.
-
அந்த ஒருகணம் இராமனது மனது எவ்வளவு நிம்மதி
அடைந்திருக்கும்....! அதைக் கண்ட ஹனுமன் எல்லையில்லா
சந்தோஷம் அடைந்திருப்பான் அல்லவா!

பல வித எண்ணங்களிலும் உழலாமல், தன் கடமையின்
மேல் கண்ணாக இருந்து, இராம பக்தியை மட்டுமே
முன்னிறுத்தி இந்த சாதனையைப் புரிந்தது அஞ்சனை
புத்திரன் சுந்தர புருஷன் அல்லவோ!

சுந்தர காண்டத்தின் மையப் பொருளாக உள்ள இந்த
த்ருஷ்டாந்தத்தை அருணகிரிநாதர் கதிர்காமத்
திருப்புகழில் அருமையாக அனுபவிக்கிறார்.

உடுக்கத் துகில் வேணு நீள்பசி

அவிக்கக் கனபானம் வேணுநல்

ஒளிக்குப் புனலாடை வேணுமெய்

உறுநோயை


- என்ற திருப்புகழில்

அருட் பொற்றிரு வாழி மோதிரம்

அளித்துற்றவர் மேல் மனோகரம்

அளித்துக் கதிர்காம மேவிய

பெருமாளே


- என்று பாடுகிறார்.

இந்தத் திருப்புகழ் படித்தால், சுந்தரகாண்ட பாராயணமே
செய்தது போலாகி, அது நம்மை கரையேற்றும்.
-
----------------------------------------------
--சந்தானம் நாராயணன்  - வெள்ளிமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக