புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 5:37 pm

First topic message reminder :

இது தான் எழுதும் முதல் கதை.....ஆச்சர்யப்படவேண்டாம் நண்பர்களே ! புன்னகை..........'இவர்' வெகு நாட்களாய் சொல்லிக்கொண்டே இருந்தார் "இவ்வளவு கதைகள் படிக்கிறே நீயே ஏன் ஒரு  கதை எழுதக்கூடாது என்று"...................இன்று  ஆரம்பித்திருக்கேன்  ..............எப்படி இருக்குமோ  தெரியலை................முதலில் Guest பார்வைக்கு வைக்கிறேன்  .....கருத்தை சொல்லுங்கள் உறவுகளே ! புன்னகை

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அந்த வீடு அலங்காரத்துடன் தயாராய் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். ஆமாம் கண்ணன் தம்பதிகளின் ஒரே பெண் ஸ்ருதி க்கு கல்யாணம். அயல்நாட்டிலிருந்து மாப்பிள்ளை வரவேண்டியது தான் பாக்கி, மீதி எல்லாம் தயராய்  இருந்தது. மாப்பிள்ளை தன்னுடன் வேலை செய்யும் இரண்டு நண்பர்களுடன் புறப்பட்டு விட்டார் என்று தகவல் வந்து விட்டது,   நாளை காலை அவர்கள் இங்கிருப்பர்கள்.

எனவே, கண்ணன் மீண்டும் ஒருமுறை மாப்பிள்ளை வீட்டார், அவர்களின் சுற்றம் மற்றும் நண்பர்கள்  தங்குவதற்கு செய்த ஏற்பாட்டை பார்த்து, திருப்தி அடைந்தார்.

மகளிடம்  சென்று புன்னகைத்தவாறே, "என்னம்மா  , உன்னவர்  கிளம்பி விட்டார் போல இருக்கே?" என்றார்.

அவளும் கொஞ்சம் வெட்கத்துடன் புன்னகைத்து , " ஆமாம் அப்பா, இப்போ தான் whatsup  இல் message  அனுப்பினார், கிளம்பிட்டார்களாம் , flight  இல் போன் அணைக்கும் முன் மீண்டும் மெசேஜ் செய்வதாக சொன்னார்" என்றாள்.  
அன்புடன் பெண்ணின் தலையை தடவிக்கொடுத்துவிட்டு அறைலிருந்து வெளியே வரவும் அவரின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்து பேசியவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்து விட்டார், சத்தம் கேட்டு அறை லிருந்து ஸ்ருதி யும் உள்ளிருந்து அவரின்  மனைவி ராதாவும் ஓடிவந்தார்கள். போன் அப்போதும் கட் ஆகாமல் இருந்ததால், எடுத்து பேசினாள் ஸ்ருதி.

பேசியது மாப்பிள்ளை மாதவனின் அப்பா.... அவர் சொன்ன தகவல்.....ஸ்ருதிக்கும் மனது வலித்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, விஷயத்தை காதில் வாங்கினாள். பிறகு அப்பாவை பார்த்தாள். அதற்குள் வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்கள் ஓடி வந்து அவரை அருகே இருந்த சோபாவில் கிடத்தினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ராதா.

"என்ன ஆச்சுங்க? என்ன ஆச்சு?...ஸ்ருதி யார் போன் இல்?...என்ன விஷயம்? "  என்று மாறி மாறி கேட்டாள்.
கண்ணனால் பேச முடியவில்லி, நா தழு தழுத்தது................"நாம் மோசம் போனோம் ராதா" என்று கேவினார்.
ஸ்ருதி யாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை..............கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.

பிறகு ஒருவழியாக சுதாதரித்து, கண்ணனே சொன்னார். " சம்பந்தி தான் போன் செய்தார், மாப்பிள்ளை  ஏர்போர்ட் அருகில் வரும்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் தவறுதலாய் ஒரு குண்டு அவர்  மேல் பாய்ந்து விட்டதாம்............நண்பர்கள் மற்றும் போலிஸ் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று இருக்கிறர்களாம்......மாப்பிள்ளை இன் நண்பர் phone  செய்தாராம் " என்றார்.

அவ்வளவுதான், அங்கு சூழ்நிலையே மாறி விட்டது, ராதா வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
" ஐயோ ! இது என்ன சோதனை? கடவுளே, என ஒரே பெண்ணுக்கு இப்படி ஆகணுமா? " என்று புலம்பினாள்.
ஆள்  ஆளுக்கு இது போலவே நிகழ்ந்த, தங்களுக்கு தெரிந்த நிகழ்ச்சிகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். உறவுகள் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தார்கள்.

"பெருமாளுக்கு முடிந்து வை, ஒண்ணும் ஆகாது "................

"கல்யாணத்தை  தள்ளி வெச்சுக்கலாம்  கவலைப்படாதே ! ".................

" நீங்க ரொம்ப பிரும்மாண்டமாய் ஏற்பாடு செய்திருக்கீங்க,  அது தான் திருஷ்டி, அவர் நலம் தான் என்று  அடுத்த போன் வந்துடும் பாரேன்"...............

இப்படி பலவகை ஆறுதல்கள் வந்தாலும், கண்ணன் தம்பதிகளின் மனம் ஏற்க மறுத்தது....................ஜோசியர் சொன்னதையே சுற்றி சுற்றி வந்தது.

"ஸ்ருதி இன் கல்யாணத்தில் ஒரு பெரிய தடங்கல் வரும் , கவலைப்படவேண்டாம் அது தெய்வாதீனமாய்  நீங்கும்"  என்று சொல்லி இருந்தார் அவர்.....ஆனால் அது மாப்பிள்ளை இன் உயிருக்கே ஆபத்து என்று நனைக்கவில்லை இவர்கள்.

ஸ்ருதி நிலைமையோ படு மோசம்..............கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவே இல்லை, நிச்சயதார்த்தத்தில்  பார்த்த மாதவனின்  அழகிய முகமும் அவனின் அருகாமையும் பேச்சுகளும் நினைவில் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. அன்று பேசும்போது "நான்  லக்ஷத்தில் ஒருவன், உனக்கு கிடைத்திருக்கேன் " என்றாரே, அதனால் தான் எங்கோ படவேண்டிய குண்டு இவர் மேல் பாய்ந்ததா? என்று தன்னைத்தானே  கேட்டுக்கொண்டாள் .

எல்லோரைவிடவும் முதலில் சுதாதரித்தது  ராதா தான், " நாம் உடனே சம்பந்தி வீட்டுக்கு போகணும், அவர்கள் அல்லது அவங்க சொந்தங்கள், இதை அபசகுனமாய் நினைத்து , நம்ப ஸ்ருதியை அதிருஷ்டமில்லாதவள்  என்று  கல்யாணத்தை நிறுத்திடப்போறாங்க" என்றாள்.

துணுக்குற்ற  கண்ணனும் ஸ்ருதி யும் உடனே கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.

"நீ ஏன் மா? ' என்றார் கண்ணன்......

ஆனால் அழுது கொண்டே தன் கையை பற்றிய ஸ்ருதியை ஒன்றும் சொல்ல முடியாமல் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.  அங்கு போனால், இவர்கள் வீட்டுக்கு சற்றும் குறையாத அலங்காரங்களுடன் இருந்தது வீடு...ஆனால் வீட்டில் தான் மயான அமைதி...........தயங்கியவாறே உள்ளே நுழைந்தனர்  தம்பதிகள்.

இவர்களைப் பார்த்ததும் சம்பந்தி மாமி ஓடோடி வந்தாள், " பாருங்க எப்படி ஆகிவிட்டது, யார் கண் பட்டதோ"  என்று அழ ஆரம்பித்தாள். ராதாவுக்கு   என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணீர் பெருக்கியபடி அவரின் கைகளை படித்தவண்ணம் நின்றாள்.

அதற்குள் ரொம்ப சோகமாய் இருந்த சம்பந்தி மாமாவும் வந்து இருவரையும் உள்ளே அழைத்தார், பிறகு கேட்டார் " ஸ்ருதி வரலையா? "

கண்ணன் பதில் சொன்னார்" வந்திருக்கா...காரில் அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கா" என்று .

" அடாடா....கூப்பிடுங்கள்  அவளை, அவளுக்குத்தான் இப்போ நாம் ரொம்ப ஆறுதல் சொல்லணும், பாவம் சின்னப்பெண்" என்று சொல்லி தானே காருக்கு அருகில்  சென்றார். அதற்காகவே காத்திருந்தது போல உள்ளிருந்து ஸ்ருதி பாய்ந்து வெளியே வந்தாள் ..............'அப்பா'....என்று கேவிய படி மாமனார் காலில் விழுந்து வணங்கினாள்.

" என் துரதிருஷ்டம்  தான் அவருக்கு இப்படி .........." என்று தொடர்ந்து சொல்லும் முன் ....." என்ன ஸ்ருதி இது அசட்டுத்தனம்"?.....சீசி...........சீ ..... அப்படீல்லாம் மனதில் கூட நினைக்காதே அம்மா.....எழுந்திரு, உள்ளே போகலாம் " என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு உள்ளே நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பாய்ந்து எடுத்தார்..............ஆனால் விஷயம்  கேட்டு "அய்யய்யோ" என்றார்................"பிறகு எப்படி" என்றார்..............போன் ஐ வைத்து விட்டார்......யாருக்கும் அவரிடம் விவரம் கேட்கவே அச்சமாக இருந்தது, அவரே  சுதாதரித்துக்கொண்டு   சொல்லட்டும் என்று நினைத்து  , அவரவர்கள் மனதில் பெருமாளுக்கு பல வேண்டுதல்களை வேண்டிக்கொண்டார்கள்.

இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகங்களாக கடந்தது, பிறகு அவர் சொன்னார், "மாதவனின் நண்பன்தான் போன் இல், குண்டு பாய்ந்தது இடது தோளில் இருதயத்துக்கு  சற்று மேலேயாம், டாக்டர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளார்களாம் "  என்று .

இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது அவர்கள் அனைவருக்கும், இருதயத்துக்கு மேலே என்றால்???????????நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.......யோசிக்கும் திறன் அறவே போய்விட்டது..............அப்படியே செதுக்கிய சிற்பம் போல அமர்ந்து விட்டனர் அனைவரும்.............எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியாது........அவர்கள்  எல்லோரையும் உயிர்பித்தது  telephone  னின் மணி ஓசை .

அது அடித்ததும் எடுக்கவே பயமாய் இருந்து சம்பந்தி மாமாவுக்கு, நாலு முறை அடித்ததும் தான் எடுத்தார், பேசியவர் சொல்ல வொண்ணா ஆனந்தத்தில் . ................"அப்படியா அப்படியா............ரொம்ப சந்தோஷம்..............எல்லாம் தெய்வாதீனம் தான்........நல்லபடி அவனை பார்த்துக்கோப்பா, உனக்கு ரொம்ப புண்ணியம் உண்டு, பெருமாள் உன்னை நன்னா  வைப்பார்......சரிப்பா மறுபடி கூப்பிடு..............."என்றல்லாம் சொன்னார்.

அவரின் வார்த்தைகளால் இங்குள்ளவர்களுக்கும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது, அப்படி என்ன தெய்வாதீனம்......ஜோசியர் சொன்ன வார்த்தைகளையே இந்த சம்பந்தி மாமாவும் சொல்கிறாரே என்று யோசித்தனர்  கண்ணன் தம்பதிகள். ஸ்ருதிக்கும் ஆவல் அதிகமானது, சம்பந்தி மாமியும் மாமா சொல்லப்போவதை கேட்க தயார் ஆனாள்.

மாமா ரொம்ப சந்தோஷமாய் போனை வைத்து விட்டு, கேளுடி, எல்லோரும்  கேளுங்கோ, மாதவனுக்கு treate  ment  செய்யும் டாக்டர் வெளியே வந்து, " இது ரொம்ப அபூர்வமான கேஸ்,  குண்டு heartkku  மேலே பாய்ந்தது என்னவோ வாஸ்தவம்.....ஆனால் மாதவனுக்கு ஹார்ட் அங்கு இல்லை.............அவருக்கு ஹார்ட் வலது புறம் மாறி இருக்கு............இது போல லக்ஷத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும்...........ஸோ டோன்ட் வொர்ரி நாங்கள் operate  செய்து குண்டை   எடுத்துக்கொண்டிருக்கோம், நீங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லலாம், கவலை வேண்டாம்..... இதை சொல்லத்தான் வந்தேன்"  என்றாராம்.

எல்லோரும் வானத்தை நோக்கி வணங்கினர், ஸ்ருதிக்கு அப்போது தான் புரிந்தது அன்று மாதவன் ஏன் தான் லக்ஷத்தில் ஒருவன் என்று சொன்னான் என்று.

பி . கு.  : மீண்டும் ஒலித்த போனிலும் நல்ல செய்தி தான் வந்தது, ஆபரேஷன் செய்து வெற்றிகரமாய் குண்டை  எடுத்துவிட்டார்கள் என்றும், ஒரு 2 நாள் வைத்திருந்து விட்டு, 'ஸ்டேச்சர் ' இல் வைத்து பாது காப்பாக இந்தியா அனுப்பிவைப்பதாக டாக்டர்கள் சொல்லியதாக  மாதவனின் நண்பன் சொன்னான்................போன உயிர் எல்லோருக்கும் திரும்பியது .

க்ரிஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, உங்கள் கதை சூப்பர் அக்கா,  படித்து முடித்து விட்டு தான் கருத்தை கருத்தாக எழுதுகிறேன்.  பல கதைகள் எழுதிய அனுபவம் நிச்சயமாக உங்களுக்கு இருந்திருக்கும். கதையின் நாயகன் மட்டும் லட்சத்தின் ஒருவன் அல்ல, உங்கள் கதையும் லட்சத்தில் ஒன்று தான். ரத்தின சுருக்கமாக  வரைந்து , மங்களமாக முடிந்துள்ளது எங்கள் அன்பான அக்காவின் அற்புத கதை. தொடருங்கள் அக்கா.   தம்பியின் வாழ்த்துகள்.

நீங்க பெரிய கல்வியாளர் மாமா, நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்..உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி புன்னகை 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1571444738 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1571444738 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1571444738
.
.
நிஜமாகவே நான் எழுதிய முதல் கதை இது தான் மாமா, ஆனால் கம்ப்யூட்டர் இல் அமர்ந்து அப்படியே அடித்து பதிவு போட்டுவிட்டேன். இன்றும் ஒன்று போட்டிருக்கேன் படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கோ மாமா புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:18 pm

அகிலன் wrote:'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 QbZ7qqBS960oWQFvWE1g+gold-medal-con
அம்மா கிருஷ்ணம்மா ,
உங்களுக்குள் ஒரு கதாசிரியை ஒளித்திருந்திருக்கிறார்,
உங்களுடைய கணவர்தான் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்,
முதல் கதையே இப்படியென்றால்
உங்களால் நல்ல படைப்புகளை நிச்சயம் எழுத முடியும்.
கதையை படிக்க ஆரம்பித்ததும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது.
உங்களுக்கு எழுதும் ஆற்றல் இருக்கிறது,
நீங்கள் எழுத எடுக்கும் கருப்பொருள் மக்களை சிந்திக்க தூண்டக்கூடியதாக இருந்தால் நல்ல வரவேற்பைப் பெறும்.
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.

இன்றுதான் இந்த பதிவை கவனித்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1117280

மிக்க நன்றி அகிலன், எனக்கும் எழுத ஆசைத்தான், தொடர்ந்து முயல்கிறேன்...........உங்களின் வாழ்த்துக்கும் சிறப்பான பின்னுட்டத்துக்கும், ஊக்க வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி அகிலன் புன்னகை
நீங்கள் சொன்னது போல ஒரு மெசேஜ் தந்திருக்கேன் என்னுடைய அடுத்த கதை இல்....... இருக்கு என்று நினைக்கிறேன், பாருங்கள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:20 pm

நவீன் wrote:இன்றுதான் இந்த பதிவை கவனித்தேன். 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 ViJkPjzfQhGwx4pbyshO+music-trophy-awards-3h4gNg

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 WRHxntCIQki7V08Xh4YS+gold-metal-winner-ribbon-20297562

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 103459460 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 103459460 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 103459460

நாளை வருகிறேன் ...
நான் ஆபீஸ் இல் உள்ளேன் ..


'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1757813334



மேற்கோள் செய்த பதிவு: 1117287

எதுக்கு நவீன் இத்தனை சாரி ? புன்னகை........உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.......இவ்வளவுபெரிய பரிசே தந்து விட்டீர்கள் ?..............ரொம்ப சந்தோஷமாய் இருக்கு நவீன், நன்றி , நன்றி , நன்றி புன்னகை 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1571444738 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1571444738 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 3 1571444738 நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Tue Jan 27, 2015 12:55 pm

கதை மிகவும் அருமையாக உள்ளது அம்மா. கதையை நீங்கள் கொண்டுப்போன விதம் மிகவும் அழகாக இருக்கிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:28 pm

Aarthi Krishna wrote:கதை மிகவும் அருமையாக உள்ளது அம்மா. கதையை நீங்கள் கொண்டுப்போன விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1117386

ரொம்ப நன்றி ஆர்த்தி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக