புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
37 Posts - 37%
heezulia
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
1 Post - 1%
mruthun
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_m10ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 24, 2015 12:34 pm

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அன்றுதான் உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் என்பது சிலருக்குதான் தெரியும்.

ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... 9RJnM3lvTzG7LttuwAlH+gallerye_105457468_1168082

அந்த சிலரில் சிறப்பானவர் மு.தங்கவேலனார்.

தற்போது 68 வயதாகும் இவர், தஞ்சாவூரை அடுத்துள்ள பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகில் டீ கடைவைத்திருக்கிறார்.

கடந்த திருவள்ளுவர் தினத்தன்று இவரது கடையில் வழக்கமாக ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் டீ, அன்று ஒரு நாள் மட்டும் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கிடைத்தவரை லாபம் என்று ஒன்றுக்கு இரண்டாக டீ வாங்கிக்குடித்தவர்கள் அந்த அளவிற்கே பேறு பெற்றவர்கள். இன்று என்ன விசேஷம் எதற்காக டீ ஒரு ரூபாய்க்கு தருகிறீர்கள் என்று கேட்டவர்களே பெரும்பேறு பெற்றவர்கள்.

ஆம். அவர்களுக்கு டீ கொடுத்ததுடன் அன்றைய திருவள்ளுவர் தினத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லி கூடுதலாக இரண்டு திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லிவிளக்குகிறார்.

யார் இந்த தங்கவேலனார்?

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பள்ளிசெல்லமுடியாத சூழ்நிலை. தமிழ்பற்று கொண்ட தாத்தாவின் தோளிலும் தந்தையின் மார்பிலும் வளர்ந்த போதே தமிழால் வளர்க்கப்பட்டார்.

இதன் காரணமாக பள்ளி செல்லாமாலே சங்கத்தமிழ் துவங்கி பெரிய புராணம் வரை தமிழின் சுவை சொல்லும் அனைத்து புத்தகங்களையும் படித்தார்.

விவசாயம் பார்த்த நேரம் போக மீதிநேரம் முழுவதும் தமிழ் நுால்களை வாங்குவதிலும் படிப்பதிலுமே பணத்தையும் நேரத்தையும் செலவழித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வள்ளுவத்தை மேன்மைபடுத்தும் விதத்தில் நடந்த ஒரு பட்டிமன்றம் கேட்டவர் அதன்பிறகு திருக்குறளை ஊன்றி படிக்க ஆரம்பித்தார் படிக்க படிக்க அதிலேயே ஊறிப்போனார்.

வாழ்வியலையும் உயர்ந்த அரசியல்தன்மையையும் திருக்குறள் போல விளக்க எந்த நுாலும் இல்லை என்பதை உணர்ந்தவர், அதன் பிறகு தனது வாழ்க்கையை திருக்குறளின் பக்கம் திருப்பினார்.

இந்த நேரத்தில் விவசாயத்தை நம்பமுடியாத சூழ்நிலையில் டீ கடை ஆரம்பித்தார்.கடையின் பிற்பகுதியை நுாலகமாக மாற்றினார்.திருக்குறள் பேரவை என்ற அமைப்பை துவங்கி தினமும் காலை வேளையில் திருக்குறள் பாடவகுப்பு நடத்த ஆரம்பித்தார்.இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து கலந்துகொண்டு இப்போதும் பலன் அடைகின்றனர்.

இவரது இந்த திருக்குறள் பற்றைப்பற்றி கேள்விப்பட்ட சிலர் தந்த நன்கொடை முழுவதையும் திருக்குறள் புத்தகங்களாக வாங்கி தனது நுாலகத்திற்கு வரக்கூடியவர்களுக்கு இலவசமாக வழங்கினார் இது போக பள்ளிக்கூடங்களுக்கு தேடிப்போயும் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிலையில் தனது சக்திக்கு உள்பட்ட திருவள்ளுவர் தினம் கொண்டாடவேண்டும் என்று எண்ணியபோதுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கலாம் என்ற எண்ணம் உதித்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொண்டை செய்துவரும் இவரது மகள் காவல்துறையில் ஒரு உயரதிகாரியாக இருந்த போதும் யாரையும் சாராமல் சுயமாக வாழவேண்டும் அதைத்தான் திருவள்ளுவர் எனக்கு சொல்லித்தருகிறார் என்று சொல்லி வாழ்பவர்.

எளிய இனிய தமிழில் அழகாக பேசுகிறார் பேசும்போதே பல திருக்குறள்களை தனது பேச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கோள்காட்டுகிறார் அப்படி மேற்கோள் காட்டும் திருக்குறளுக்கான பொருளை மிக அழகாக விளக்குகிறார்.

இருந்தாலும் திருக்குறள் ஒரு கடல். இதில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் ஆகவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணவேண்டாம் முடிந்த வரை கற்றுள்ளேன். இன்னும் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். என்று சொல்கிறார் .

எல்.முருகராஜ்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 24, 2015 12:39 pm

சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அந்த பெரியவருக்கு புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 24, 2015 2:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 24, 2015 2:58 pm

நல்ல மனிதர்... கையெடுத்து கும்பிட வேண்டும்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக