புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
81 Posts - 63%
heezulia
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
5 Posts - 4%
eraeravi
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%
viyasan
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
273 Posts - 45%
heezulia
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
19 Posts - 3%
prajai
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2009 5:52 pm

டாக்கா: வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான ரைபிள்ஸ் படையினர் நேற்று தொடங்கிய புரட்சி இன்று மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இதுவரை கலகத்திற்கு 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கலகம் பரவி வருவதைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச ரைபிள்ஸ் படையினர் (பிடிஆர்) நேற்று காலை டாக்காவில் உள்ள தங்களது தலைமையகத்தில் திடீர் புரட்சியில் குதித்தனர். படையின் மேஜர் ஜெனரல் உள்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

ஊதிய உயர்வு விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தங்களை இரண்டாந்தரமாக நடந்துவதாகக் கூறி ராணுவத்துக்கு எதிராக இந்தப் புரட்சியைத் துவக்கியுள்ளனர் ரைபிள்ஸ் படையினர்.

அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் குடும்பத்தினரையும், பெண்கள், குழந்தைகளையும் சிறை பிடித்தனர்.

தலைமையகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்சி நடந்ததும் அவர்களை அடக்க அந்த இடத்துக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நடந்தது.

இந் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா புரட்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தார். இதற்காக அமைச்சர்களை அனுப்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

கலகத்தில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

அவர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையும்படி கேட்டனர். இதற்கு ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று நள்ளிரவு வரை பதட்டம் நீடித்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை கீழே போட சம்மதித்தனர். ஒவ்வொருவராக ஆயுதங்களை கீழே போட்டு ராணுவத்திடம் சரண் அடைய ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று காலை முதல் மீண்டும் கலகம் தொடர்ந்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் கலகம் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தலைநகர் டாக்காவுக்கு வெளியேயும் தற்போது கலகம் பரவியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள 12 நகரங்களில் அமைந்துள்ள பிடிஆர் முகாம்களை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 42 பிடிஆர் முகாம்கள் உள்ளன. இவற்றில் 40,000 வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்காங்கு உள்ள முகாம்களில் உயர் அதிகாரிகளை வீரர்கள் சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள கூறுகின்றன. சில இடங்களில் அதிகாரிகளை விரட்டி விட்டு விட்டு அவற்றை வீரர்கள் பிடித்துள்ளனர்.

துறைமுக நகரான சிட்டகாங்க்கில், கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேபோல இந்திய எல்லையை ஒட்டியுள்ள பெனி என்ற இடத்திலும், வட மேற்கில் உள்ள ராஜ்ஷாஹி என்ற இடத்திலும், வடக்கில் உள்ள ஷைல்ஹட் என்ற இடத்திலும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை உஷார்:

வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த கலகம் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச உஷார் நிலையில்வைக்கப்ட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எல்லைப் பகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் நமது பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு எல்லைப் பகுதி பாதுகாப்பாகவே உள்ளது. எந்தவித அச்சமும் தேவையில்லை என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக