புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி?
Page 1 of 1 •
இல்லற வாழ்க்கை இனிமையானது திருமணமாகி ஒரு சில மாதங்கள் கணவன், மனைவி, தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புதுமணப்பெண்ணின் வருகையை அன்புடன் ஆர்ப்பரித்து அப்பெண்ணின் புன்னகையை குடும்பம் பூரித்து சில மாதங்கள் கூட்டுக்குடும்பங்கள் ஆனந்தத்தில் எல்லையில் இருக்கும்.
மாதங்கள் பல கடந்த பின்னர் சில சின்ன சின்ன பிரச்சினைகளால் கணவன், மனைவிக்குள்ளோ, மாமியார், மருமகளுக்குள்ளோ பழகப்பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கேற்ப குடும்பத்துக்குள்ளே பிரச்சினைகள் ஏற்படுவ துண்டு. அப்பொழுது அக்குடும்பத்தின் தலைவர் அந்த பிரச்சினை களை ஆராய்ந்து எப்படி வாழ வேண்டும் என்று பேசி தீர்த்து வைப்பார். இதுவே பிற்காலத்தில் பஞ்சாயத்து என்று ஆகிறது.
சில நேரங்களில் குடும்பத்தில் அண்ணன்- தம்பிக்கிடையே பங்கு பிரிக்கின்றபோது அவர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டுவிடும். ஒருவருக் கொருவர் அடித்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று தீர்த்துக்கொள்வதும் உண்டு. ஆனால் காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்ய முடியுமே தவிர, சொத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க இயலாது.
அதனால் பிரச்சினைக்குரிய இருவரும், தங்களது பிரச்சினைகளை தங்களது பங்காளிகளிடமோ, அல்லது சாதி தலைவர்களிடமோ சொல்லி பஞ்சாயத்து பேசி பாகம் பிரித்துக்கொள்வது உண்டு. இப்படித்தான் பொதுவான பஞ்சாயத்துக்கள் தோன்றியது. இப்படி தோன்றிய பஞ்சாயத்து பல ஊர்களில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக ஊரிலுள்ள பெரிய மனிதரை நாட்டாமை என்று சொல்லி அவரிடம் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டனர்.
கடந்த காலத்திலுள்ள நாட்டாமைகளும், அம்பலக்காரர்களும் தங்களது நேர்மையை நிலை நாட்டும் வகையிலும், தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படாமலும், நீதியை நிலை நாட்டும் வகையிலும் நேர்மையானவர்களாக நடந்து கொண்டார்கள். அக்கால பஞ்சாயத்து தலைவர்கள் பணக்காரராக இருப்பதில்லை. அடியாட்களை வைத்துக்கொண்டும் பஞ்சாயத்து பேசுவ தில்லை.
சில சிக்கலான சொத்து பிரச்சினை ஏற்படு கின்றபொழுது, சில நேர்மையான பஞ்சாயத்து தலைவர்கள் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பதற்கு, இரண்டு வழக்கறிஞர்களை வைத்து அவர்களின் வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொன்னதும் உண்டு. ஆனால் தற்போது பணம் கொடுக்கல், வாங்கலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லவேண்டும் என்பதற்காக அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்பவர்களிடம் தங்களது கோரிக்கையை வைக்கின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் தங்களுக்கு பெற்றுத்தரக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த பஞ்சாயத்து பேசுபவரிடம் முன் கூட்டியே கொடுத்து விடுகின்றனர்.இதுவே கட்ட பஞ்சாயத்து ஆகும்.
எதிரணியை கட்டபஞ்சாயத்து பேசும் ரவுடி தன் ஆட்களைவிட்டு எதிரணியை அடித்து, இழுத்து வரச்சொல்லி அவரிடம் எந்த நியாயமும் கேட்காமல் அந்த பணத்தை மிரட்டி வாங்கி கொடுத்து விடுகின்றனர். சில ஊர்களில் தற்போது உள்ள நாட்டாமைகள் தாங்கள் சொல்வதை யாராக இருந்தாலும் கேட்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மொட்டை அடிப்பது, கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடுவது போன்ற அநாகரிகமான செயல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. இச்செயலை மீறி பாதிக்கப்பட்டவர் காவல்துறையையோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகினால் மீண்டும் கட்ட பஞ்சாயத்துகூடி அவரையும், அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து ஊரில் நடக்கும் எந்த சுபகாரியங்களிலும் கலந்துகொள்ளாமல் செய்வது, பொதுக்குழாயில்கூட குடிநீர் குடிக்ககூடாது என தடை விதிக்கப்படுகின்றது. இதற்கு பயந்து யாரும் நீதிமன்றத்தைகூட அணுகுவது இல்லை.
மேற்கண்ட பஞ்சாயத்து தலைவர்கள், நாட்டாமை என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பெரும்பாலும் நீதியின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கின்றார்கள். கட்ட பஞ்சாயத்தினை அரசு முழுமையாக ஒழித்துவிட்டால் ஏழைகளின் வாழ்வில் ஒளிமயம் தோன்றும்.
மாதங்கள் பல கடந்த பின்னர் சில சின்ன சின்ன பிரச்சினைகளால் கணவன், மனைவிக்குள்ளோ, மாமியார், மருமகளுக்குள்ளோ பழகப்பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கேற்ப குடும்பத்துக்குள்ளே பிரச்சினைகள் ஏற்படுவ துண்டு. அப்பொழுது அக்குடும்பத்தின் தலைவர் அந்த பிரச்சினை களை ஆராய்ந்து எப்படி வாழ வேண்டும் என்று பேசி தீர்த்து வைப்பார். இதுவே பிற்காலத்தில் பஞ்சாயத்து என்று ஆகிறது.
சில நேரங்களில் குடும்பத்தில் அண்ணன்- தம்பிக்கிடையே பங்கு பிரிக்கின்றபோது அவர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டுவிடும். ஒருவருக் கொருவர் அடித்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று தீர்த்துக்கொள்வதும் உண்டு. ஆனால் காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்ய முடியுமே தவிர, சொத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க இயலாது.
அதனால் பிரச்சினைக்குரிய இருவரும், தங்களது பிரச்சினைகளை தங்களது பங்காளிகளிடமோ, அல்லது சாதி தலைவர்களிடமோ சொல்லி பஞ்சாயத்து பேசி பாகம் பிரித்துக்கொள்வது உண்டு. இப்படித்தான் பொதுவான பஞ்சாயத்துக்கள் தோன்றியது. இப்படி தோன்றிய பஞ்சாயத்து பல ஊர்களில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக ஊரிலுள்ள பெரிய மனிதரை நாட்டாமை என்று சொல்லி அவரிடம் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டனர்.
கடந்த காலத்திலுள்ள நாட்டாமைகளும், அம்பலக்காரர்களும் தங்களது நேர்மையை நிலை நாட்டும் வகையிலும், தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படாமலும், நீதியை நிலை நாட்டும் வகையிலும் நேர்மையானவர்களாக நடந்து கொண்டார்கள். அக்கால பஞ்சாயத்து தலைவர்கள் பணக்காரராக இருப்பதில்லை. அடியாட்களை வைத்துக்கொண்டும் பஞ்சாயத்து பேசுவ தில்லை.
சில சிக்கலான சொத்து பிரச்சினை ஏற்படு கின்றபொழுது, சில நேர்மையான பஞ்சாயத்து தலைவர்கள் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பதற்கு, இரண்டு வழக்கறிஞர்களை வைத்து அவர்களின் வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொன்னதும் உண்டு. ஆனால் தற்போது பணம் கொடுக்கல், வாங்கலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லவேண்டும் என்பதற்காக அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்பவர்களிடம் தங்களது கோரிக்கையை வைக்கின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் தங்களுக்கு பெற்றுத்தரக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த பஞ்சாயத்து பேசுபவரிடம் முன் கூட்டியே கொடுத்து விடுகின்றனர்.இதுவே கட்ட பஞ்சாயத்து ஆகும்.
எதிரணியை கட்டபஞ்சாயத்து பேசும் ரவுடி தன் ஆட்களைவிட்டு எதிரணியை அடித்து, இழுத்து வரச்சொல்லி அவரிடம் எந்த நியாயமும் கேட்காமல் அந்த பணத்தை மிரட்டி வாங்கி கொடுத்து விடுகின்றனர். சில ஊர்களில் தற்போது உள்ள நாட்டாமைகள் தாங்கள் சொல்வதை யாராக இருந்தாலும் கேட்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மொட்டை அடிப்பது, கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடுவது போன்ற அநாகரிகமான செயல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. இச்செயலை மீறி பாதிக்கப்பட்டவர் காவல்துறையையோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகினால் மீண்டும் கட்ட பஞ்சாயத்துகூடி அவரையும், அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து ஊரில் நடக்கும் எந்த சுபகாரியங்களிலும் கலந்துகொள்ளாமல் செய்வது, பொதுக்குழாயில்கூட குடிநீர் குடிக்ககூடாது என தடை விதிக்கப்படுகின்றது. இதற்கு பயந்து யாரும் நீதிமன்றத்தைகூட அணுகுவது இல்லை.
மேற்கண்ட பஞ்சாயத்து தலைவர்கள், நாட்டாமை என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பெரும்பாலும் நீதியின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கின்றார்கள். கட்ட பஞ்சாயத்தினை அரசு முழுமையாக ஒழித்துவிட்டால் ஏழைகளின் வாழ்வில் ஒளிமயம் தோன்றும்.
- GuestGuest
ஆஹா மிகவும் அ௫மையான தகவல்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|