புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
1 Post - 25%
viyasan
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
21 Posts - 4%
prajai
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
7 Posts - 1%
mruthun
தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_m10தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 22, 2015 4:00 am

புதுடில்லி: தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது அரசு சார்பில் வழங்கப்பட்ட 300 தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், தயாநிதியின் கூடுதல் தனிச்செயலாளராக இருந்த கவுதமன் உள்ளிட்ட 3 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். கவுதமனை தவிர கண்ணன், ரவி ஆகியோரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், 3 பேரும் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் இன்று சென்னையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 22, 2015 5:51 am

சட்டம் தன்கடமையை செய்கிறது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை உணராமல் அதிகாரபலத்தால் பலர் ஆசைபட்டு அனுபவித்தால் ..........ஒருநாள்..........மேலே ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து..........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 22, 2015 10:59 am

300 சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல.
அதிநவீன கண்ணாடி இழை broadband இணைய இணைப்புகள் அவை.

இதை வைத்து தான் suntv உலகதொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று பல நேரடி ஒளிபரப்புகளை செய்தார்கள்

எல்லாம் யார் அப்பன் வீட்டு காசு , அதான் இப்ப மாட்டுகிறார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 22, 2015 12:36 pm

ஏமாற்றப்பட்ட நிர்வாகம், அடைந்த நிதி இழப்பு ( நாம் செலுத்திய பல வித வரிகள் )
அனுபவித்தவர்கள் ,லாபம் அடைந்தவர்கள் சொத்திலிருந்து மீட்கப்படுமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 22, 2015 4:14 pm

நம் இழப்பு தானே அவர்கள் சொத்தே புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 22, 2015 4:31 pm

யினியவன் wrote:நம் இழப்பு தானே அவர்கள் சொத்தே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116647

அதான் அரசியல்வாதிகள் எல்லோரும்
நம்மை "ரத்தத்தின் ரத்தமே " என்று அழைக்கிறார்களோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 22, 2015 5:10 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நம் இழப்பு தானே அவர்கள் சொத்தே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116647

அதான் அரசியல்வாதிகள் எல்லோரும்
நம்மை "ரத்தத்தின் ரத்தமே " என்று அழைக்கிறார்களோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1116651

நிஜம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 22, 2015 7:00 pm

தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக கொடுத்த வழக்கில் மூன்று பேர் கைதானது தொடர்பாக தயாநிதி அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி குற்றம்சாட்டியுள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கவுதமன் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். சன்டிவியில் முறைகேடாக தொலைபேசி இணைப்பு பயன்படுத்தியதாக ஒப்புக்கொள்ளக் கூறி கைது செய்யப்பட்ட மூவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவதாகவும், தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார். யாரையோ திருப்திப்படுத்த சி.பி.ஐ. இப்படி நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவியை திருப்திபடுத்தும் நோக்கில் சி.பி.ஐ. நடந்திருக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் தயாநிதிமாறன். தயாந்திமாறன் விளக்கம் குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர், சிபிஐ வழக்கு பதிந்து கைது செய்யும்போது சம்பந்தப்பட்டோர் விளக்கம் தருவது இயல்பே. வழக்கில் இருந்து தீர்வு பெற நீதிமன்றத்தையே நாடவேண்டும். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமற்றது. மூவரும் துன்புறுத்தப்பட்டிருந்தால் மான நஷ்ட வழக்கு தொடரலாம்''என்று தெரிவித்துள்ளார். குருமூர்த்தி சவால் இதனிடையே தயாநிதி கூறிய குற்றச்சாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி பதிலடி தரும் வகையில் கருத்து கூறியுள்ளார். இந்த வழக்கு தொடரப்பட்டது முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில்தான். இதில் எங்களை எப்படி அவர் குற்றம்சாட்ட முடியும். முடிந்தால் என்மீது வழக்கு தொடரட்டும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

நன்றி http://tamil.oneindia.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 22, 2015 8:00 pm

மாறன் சகோதரர்கள் தன் தந்தையிடமும்
தாத்தா விடமும் தொழில் கற்றவர்கள்.
-
தப்பி விடுவார்கள்...!!
-

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 22, 2015 8:01 pm

ஆமா நல்ல எஜுகேடட் கிரிமினல்ஸ்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக