புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆராரோ பாடிடுவோம்  Poll_c10ஆராரோ பாடிடுவோம்  Poll_m10ஆராரோ பாடிடுவோம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆராரோ பாடிடுவோம்


   
   
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Jan 21, 2015 5:59 am

ஆராரோ பாடிடுவோம்




அலையோசை கேட்ட போது.
உன் குரலோசை கேட்டது.
உன் மடி மீது தவழத்தான்
தனியாத தாகமாய் எண்ணங்கள்
புயலாக எழுகிறது.
கண்ணாடி முன்னாடி நிற்கையில்
உன் திரு மேனி முன்னாடி நிற்குதடி.
தள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில்.




தோப்போரம்  மானாட மயிலாட
தோகை யெல்லாம் விரித்தாட
உன் கரு மேக தோப்போரம்.
மல்லிகைப்பூ வாசனையில்
மதுவுண்டு கழிக்குது. வண்டுகள்.
மதுவுண்டு கழிக்கும் வண்டு போல.
நானும் உன் தலை முடியை
கொய்யும் காலம் எப்போது.




சிலகாலம் காதலித்து.
சிந்தை குளிர பேசினோம்
பல காலம் பிரிந்து வாழ்கிறேன்.
தனியாக சிறையறையில்.
மீண்டும் கரம் பிடித்து நடை பழக
சில காலம் காத்திருங்கள்.
நம் காதல் சாட்சியாம் ஆலமரத்தின் கீழ்
ஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிடுவோம்…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:56 pm

கவிதை அருமை ரூபன் புன்னகை
.
.
.
ஆனால் நீங்கள் கிழே கொடுத்திருந்தது அந்த தளத்துக்கு விளம்பரம் போலவும், அது வேறு தளத்துக்கு இட்டுசெல்வதாலும் அதை எடுத்துவிட்டேன்...கிருஷ்ணாம்மா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Feb 18, 2015 9:24 am

வணக்கம்
கிருஷ்ணம்மா. நான் தான் என்னுடைய வலைப்பூவின் முகவரியை கொடுத்தேன்.. கருத்துக்கு மிக்க நன்றி



வணக்கம்
உறவுகளே.

நான் எழுத்துலக வாழ்க்கைக்கு வந்து. சுமார் 12 வருடங்கள் எனது படைப்பாக கவிதை சிறுகதை கணணி சார்ந்த விடயங்களை வலைப்பூ வழி எழுதி வருகிறேன்.எனது சொந்த இடம் இலங்கை தற்போது மலேசியாவில் வசித்து வருகிறேன்.
எனது நூல்கள்
முதலாவது மின்நூல் -இரவைத்தேடும் விடியல்.
இரண்டாவது நூல் கவிதை தொகுப்பு -ஜன்னல் ஓரத்து நிலா.
மூன்றாவது நூல் சிறுகதை ஆயுதபூ

இப்படியாக பத்திரிகை இணைய இதழ்கள் போன்றவற்றில் எனது படைப்புக்கள் வருகிறது..

அத்தோடு. பல விருதுகள் பெற்றிருக்கேன். இலக்கிய துறையில்.

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 9:49 am

rupan.T wrote:வணக்கம்
கிருஷ்ணம்மா. நான் தான் என்னுடைய வலைப்பூவின் முகவரியை கொடுத்தேன்.. கருத்துக்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1121166

அப்படியா?....அதை உங்கள் கையெழுத்து பகுதி இல் போட்டுவிடுங்கள்................உங்கள் பதிவுகள் வரும்போது இதுவும் கிழே வரும்..............சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 18, 2015 12:12 pm

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

http://www.eegarai.net/t3170-topic

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 18, 2015 12:15 pm

நன்றாக இருக்கிறது , ரூபன்

நானும் உன் தலை முடியை
கொய்யும் காலம் எப்போது.
கொய்யும் என்றால் பிடுங்குதல் என்றல்லவா அர்த்தம் .
ஒரு வேளை "கோதுதல் " என்கிற "கோதும் காலம் எப்போது"
என்று இருக்கவேண்டுமா ?
ஆம் என்றால் திருத்தி விடலாம் .
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 3:56 pm

கவிதை அருமை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆராரோ பாடிடுவோம்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 8:09 pm

நல்ல கவிதை ரூபன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக