புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி:முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், ரயில்வே துறை தவித்துக் கொண்டிருக்கிறது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் உலக வணிக உச்சிமாநாட்டில்' கலந்துகொண்டு பேசும் போது,உள்கட்டமைப்பை மேம்படுத்து வதன் மூலம் ரயில்வேதுறை வருங்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை தனது பங்களிப்பை வழங்கும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 முதல் 40,000 கிமீ தூரத்துக்கு பயணிகளை மட்டுமல்லாது சரக்குகளையும் ஏற்றிச் செல்ல ரயில் இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
அதிகளவு முதலீடு தேவை:
ரயில்வே இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டுமானால், இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மாற்றி விடலாம். அதேபோல நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
தினமலர்
அதிகளவு முதலீடு தேவை:
ரயில்வே இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டுமானால், இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மாற்றி விடலாம். அதேபோல நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும்
ரயில்வே ஊழியர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் , ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை நிறுத்தினால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும் என்று எந்த பொருளாதார நிபுணர் உங்களுக்கு சொன்னார்?!.krishnaamma wrote:முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116107ராஜா wrote:ரயில்வே ஊழியர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம் , ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை நிறுத்தினால் ரயில்வே துறை லாபத்தில் இயங்கும் என்று எந்த பொருளாதார நிபுணர் உங்களுக்கு சொன்னார்?!.krishnaamma wrote:முதலில் ஜன்மந்திரமாய் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் பாஸ் களை கட் பண்ணினாலே போறும்..................ரயில்வே உருப்படும்
இதற்கு பொருளாதார நிபுணர் வர வேண்டாம் ராஜா, எங்க சொந்தக்காரங்களே போறும்...............தன்னுடைய கணவனின் பாசை வைத்துக்கொண்டு............( கணவன் இறந்து விட்டார்)...........தானும் தன குழந்தைகள் செல்லும் போது, வேலைகாரி இன் பாஸ் இல் தன் சொந்த அம்மாவையும் கூடிக்கொண்டு 1 st கிளாஸ் இல் திரியும் சொந்தங்களை பார்த்துக்கொண்டிருக்கேன் .................
பாஸ் வேஸ்டாக க்கூடாது என்று சும்மாவே போய்வரும் என் அப்பாவின் நண்பர் குடுமத்தையும் பார்த்துக்கொண்டிருக்கேன்.............நான் மட்டும் இப்படி சொல்லலை..............தினமலர் பின்னுட்டங்களையும் பாருங்கள் .....சாம்பிள் க்கு ஒன்று ....................
// JeevaKiran - hubli,இந்தியா
மொதல்ல இந்த MP MLA மினிஸ்டர் அவர்களுடைய அல்லக்கைகலெல்லாம் எந்த ரயிலில் போனாலும், டிக்கெட் எடுத்து தான் போகணும் என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள் ரயில்வே நல்ல லாபத்தில் இயங்கும். கணவன் மனைவி இருவரும் ரயில்வே பணியில் இருந்தால் ஒருத்தருக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கணும். இப்போ இருவர்ருக்குமே வழங்கபடுது. சில ரயில்வே ஊழியர்கள் பாஸ் இல்லாமலே STAFF என்று இலவசமாக பயணிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை அளிக்கணும்.//
//Sathyajit - chennai,இந்தியா
ரயில்வே துறையில் நிர்வாகத்தை சீர்படுத்தினாலே போதும். ரயில்வே துறை நல்ல லாபத்தில் நடக்கும் என்பதுதான் உண்மையான விஷயம்: சீர்திருத்த வேண்டிய அவசரமான விஷயங்கள்: 1. ரயிலில் குறிப்பாக வடநாட்டில் இன்னும் குறிப்பாக வங்காளத்தில் எல்லைப் புறம் உள்ள மாநிலங்களில் எல்லாம் ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வைக்க வேண்டும். முக்கால் வாசி டிக்கெட் இல்லா பயணிகள்தான். 2. கண்ணையா, புதியவன் போன்ற தொழில் சங்க தலைவர்களை .....வேலை நிறுத்தம். செய்யாமல் முழுமையான ஒத்துழைப்புடன் பயணிகளின் வசதிகளை பெருக்க முயல வேண்டும். 3. முதல் வகுப்பு, ஏசி கட்டணங்கள் வானளாவ உயர்த்தப்பட்டு விட்டதால். இன்னும் சிறிது செலவிட்டு விமானத்தில் பயணம் செய்ய பல பயணிகள் முடிவு செய்துவிட்டார்கள். ரயில்வே இலாகாவில் பணி புரிந்த, பணி புரிகின்ற பல அதிகாரிகள் கும்பல் கும்பலாக நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் குடும்பத்துடன் ஓசி பயணம் செய்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிக கட்டணம் கொடுத்து மேல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பயணிகள் மிகவும் குறைவே. 4) பல இரும்பு சாதனங்கள் வீணாவது அறவே தடுக்கப்பட வேண்டும். பயணம் செய்யும் போது இருப்பு பாதைகளை ஒட்டி பார்க்கும் போது. கண்ணால் காண முடியவில்லை. அவ்வளவு இரும்பு தளவாடங்கள் இன்னும் பல பொருள்கள் கப்பி மணல் மூட்டைகள் குப்பல் குப்பலாக ஆண்டு முழுவதும் குவிந்தே கிடக்கின்றன. 5) சரியான விதிமுறைகளுடன் இது மக்கள் பணம் என்று உணர்ந்து தேவையான பொருள்களை தேவையான அளவு மட்டுமே வாங்கி, காலம் தாழ்த்தாமல் உடனே பயன் படுத்த வேண்டும். 6) பிச்சைக்காரர்களை அறவே ஒழிக்க வேண்டும். இதில் எந்த பின்னணி சக்திகளும் கையூட்டு பெறாமல் கடுமையாக தங்களது அதிகாரத்தை பயன் படுத்த தயங்க கூடாது. 7) பல புறநகர் வண்டிகளில் பிச்சைக்காரர்களின் தொல்லையே .....சகிக்க முடிய வில்லை. பயணிகளின் வசதி மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது. 8) சிஸ்டம் முறையாக இருந்தால், முறையாக கண்காநிக்கப்பட்டால் , முறையாக பாதுகாப்பு உணர்வுடன் அதிகாரிகள் செயல்பட்டால், நிச்சயம் பெரும் ரயில் விபத்துக்களை தடுக்க முடியும். இதன் மூலம் நஷ்ட ஈடு வழங்கும் சுமை குறையு. 9) தத்கால் என்று கூறிக்கொண்டு, கூடுதலான பெட்டிகளை சேர்க்காமல், இருக்கும் பெட்டிகளிலேயே ஒரு கணிசமான அளவை தத்கால் என்று கூறி விற்று காசு சம்பாதிக்கிறார்கள். அதனால் என்ன ஆகிறது. பல சோதனையாலர்களின் துணையுடம் ஓசி பயணமே எளிதாகிக்கொண்டு வருகிறது. 10) இது மக்கள் பணம், இது மக்களுக்கு செய்யப்படும் சேவை, ரயில்வே எனபது ஊழியர்கள் மட்டும் வாழ அல்ல ..என்று பொறுப்புணர்வு ஒவ்வொரு ரயில்வே ஊழியர்கள் அனைவரும் உணர வேண்டும். .....இதை உருப்படியாக செய்தால் பல சுற்றுலா பயணிகள் விமானத்தையோ, பேருந்துகளையோ நாட மாட்டார்கள்.......ஓசி பயணம் குறைந்து உருப்படியாக பணம் கொடுத்து பயணிகள் முன்னுக்கு வருவார்கள். இந்த பத்து அம்ச திட்டங்கள் தவிர இன்னும் எத்தனையோ. இவைகளை ஆராய அலச சரி செய்ய ரயில்வே இலாகாவில் பல நிபுணர்கள் சம்பளம் ஏராளமாக பெற்று அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்னதான் செய்கிறார்களோ.....என்னதான் நடக்குதோ நாட்டில்......எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே......சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்....என்ற பாடல்தான் பொருத்தமாக உள்ளது.//
krishnaamma wrote:இதற்கு பொருளாதார நிபுணர் வர வேண்டாம் ராஜா, எங்க சொந்தக்காரங்களே போறும்...............தன்னுடைய கணவனின் பாசை வைத்துக்கொண்டு............( கணவன் இறந்து விட்டார்)...........தானும் தன குழந்தைகள் செல்லும் போது, வேலைகாரி இன் பாஸ் இல் தன் சொந்த அம்மாவையும் கூடிக்கொண்டு 1 st கிளாஸ் இல் திரியும் சொந்தங்களை பார்த்துக்கொண்டிருக்கேன் .................
பாஸ் வேஸ்டாக க்கூடாது என்று சும்மாவே போய்வரும் என் அப்பாவின் நண்பர் குடுமத்தையும் பார்த்துக்கொண்டிருக்கேன்.............நான் மட்டும் இப்படி சொல்லலை..............தினமலர் பின்னுட்டங்களையும் பாருங்கள் .....சாம்பிள் க்கு ஒன்று ....................
// JeevaKiran - hubli,இந்தியா
மொதல்ல இந்த MP MLA மினிஸ்டர் அவர்களுடைய அல்லக்கைகலெல்லாம் எந்த ரயிலில் போனாலும், டிக்கெட் எடுத்து தான் போகணும் என்று மாற்றுங்கள். பிறகு பாருங்கள் ரயில்வே நல்ல லாபத்தில் இயங்கும். கணவன் மனைவி இருவரும் ரயில்வே பணியில் இருந்தால் ஒருத்தருக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கணும். இப்போ இருவர்ருக்குமே வழங்கபடுது. சில ரயில்வே ஊழியர்கள் பாஸ் இல்லாமலே STAFF என்று இலவசமாக பயணிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை அளிக்கணும்.///
ஊழியர்களுக்கு கொடுக்கும் இலவச பாஸ்களால் ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை நான் ஒத்துகொள்ள மாட்டேன் ,
உங்க சொந்தகாரங்க!! பண்ணுறது போல மூட்டை முடிச்சுகளோடு ஒய்வு பெற்று பல வருடம் ஆகியபிறகும் அடிக்கும் கூத்துகளும் , MLA MP போன்ற அல்லகைகள் பண்ணுகிற கொட்டத்தையும் வேண்டுமானால் அடக்கலாம். இதுவும் மற்ற பயணிகளுக்கு கொஞ்சம் வசதியை கொடுக்குமே என்ற காரணத்தினால் தான்.
மற்றபடி ரயில்வே துறை ஆரம்பித்ததில் இருந்தே , ஊழியர்களுக்கு இலவச பாஸ் கொடுத்துவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!
இப்போ மட்டும் ரயில்வே துறை நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது என்று இந்த அரசு கூறுவதற்கு என்ன காரணம்?
இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் ரயில்வே துறையில் தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும்
அப்போ அனைவருக்கும் புரியும் என்ன நிதிபற்றாக்குறை ?! யாருக்கு? என்று
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இலவசங்களை நிறுத்துங்கள் .
நாடு உருப்பட்டு விடும் .
RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்
நாடு உருப்பட்டு விடும் .
RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1116138T.N.Balasubramanian wrote:இலவசங்களை நிறுத்துங்கள் .
நாடு உருப்பட்டு விடும் .
RTI மூலம் , railway இல் இலவசங்கள் மூலம் இருக்கின்ற , இருந்த உழியர்களுக்கு /அதிகாரிகளுக்கு /MP /MLA /மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளின் மதிப்பை பார்த்து , இலவசங்களை ரத்து செய்யவேண்டும் .
டிபார்ட்மெண்டலாக செய்யும் பல சேவைகளை தனியாருக்கு கொடுத்து விடவேண்டும் .
வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது .
பட்டியல் நீளும் , இன்னும் விவரிக்கப் போனால் .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1116124ராஜா wrote:
சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!
இப்போ மட்டும் ரயில்வே துறை நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது என்று இந்த அரசு கூறுவதற்கு என்ன காரணம்?
இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் ரயில்வே துறையில் தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும்
அப்போ அனைவருக்கும் புரியும் என்ன நிதிபற்றாக்குறை ?! யாருக்கு? என்று
இந்த இரு கூற்றையும் நான் முழு மனதாக ஏற்றுக் கொள்கிறேன் தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//
அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே?
அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி...
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
» ட்விட்டரில் வைத்த கோரிக்கையை ஏற்றது ரயில்வே ரயில்வே ஏசி பார்சல் வேனில் டெல்லிக்கு 17 டன் வெண்ணெய்
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
» வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை--அமெரிக்காவில்
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
» ட்விட்டரில் வைத்த கோரிக்கையை ஏற்றது ரயில்வே ரயில்வே ஏசி பார்சல் வேனில் டெல்லிக்கு 17 டன் வெண்ணெய்
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
» வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை--அமெரிக்காவில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|