புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரோட்டா பிரியர்களே... உஷார்!
Page 1 of 1 •
'செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா!
-
''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி,
பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.
-
''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க...
கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை
அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,
-
''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி
தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு
உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி
அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, சம அளவுகளில் அந்த மாவை
உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப்
பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம்
ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக
திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி,
20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து...
சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன்
கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு
எடுக்க வேண்டும்.
இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து,
இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு
பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா
லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச்
சாப்பிட்டால், ருசியோ ருசிதான்!'' என்ற தாமு,
-
''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக
ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு
அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்...
வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால்,
உள்புறம் வெந்திருக்காது.
அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்''
என்று டிப்ஸ்களையும் தந்தார்!
நல்லதா... கெட்டதா?
''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக்
கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள்
வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற
கேள்விக்கு பதில் சொல்கிறார், சென்னை,
டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.
''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால்
செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும்
நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு,
அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.
மைதா மூலம் தயாராகும் பரோட்டாவில்
உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள்
ஏதும் இல்லை. பரோட்டாவுடன் சேரும்
குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன்
மற்றும் கலோரிகளை கொடுக்கிறது.
அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு
அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது,
துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.
பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள்
பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகி
விடும். பெரிதாக பிரச்னை இல்லை.
ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி,
'டெக்ஸ்’கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத
குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்று
வலியால் அவதிப்படுவார்கள்.
பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்
படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது.
இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை
வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன்
குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை
தவிர்க்க வேண்டும்.
'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர
வேண்டும்’ என்பவர்கள், அதன் விளைவை ஈடு
செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று
மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்
ஷைனி சந்திரன்.
-
பரோட்டா பிரியர்களே... உஷார்!
-
-----------------------------
நன்றி: விகடன்
-
''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி,
பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.
-
''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க...
கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை
அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,
-
''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி
தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு
உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி
அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, சம அளவுகளில் அந்த மாவை
உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப்
பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம்
ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக
திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி,
20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து...
சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன்
கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு
எடுக்க வேண்டும்.
இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து,
இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு
பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா
லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச்
சாப்பிட்டால், ருசியோ ருசிதான்!'' என்ற தாமு,
-
''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக
ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு
அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்...
வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால்,
உள்புறம் வெந்திருக்காது.
அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்''
என்று டிப்ஸ்களையும் தந்தார்!
நல்லதா... கெட்டதா?
''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக்
கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள்
வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற
கேள்விக்கு பதில் சொல்கிறார், சென்னை,
டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.
''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால்
செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும்
நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு,
அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.
மைதா மூலம் தயாராகும் பரோட்டாவில்
உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள்
ஏதும் இல்லை. பரோட்டாவுடன் சேரும்
குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன்
மற்றும் கலோரிகளை கொடுக்கிறது.
அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு
அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது,
துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.
பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள்
பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகி
விடும். பெரிதாக பிரச்னை இல்லை.
ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி,
'டெக்ஸ்’கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத
குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்று
வலியால் அவதிப்படுவார்கள்.
பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்
படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது.
இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை
வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன்
குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை
தவிர்க்க வேண்டும்.
'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர
வேண்டும்’ என்பவர்கள், அதன் விளைவை ஈடு
செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று
மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்
ஷைனி சந்திரன்.
-
பரோட்டா பிரியர்களே... உஷார்!
-
-----------------------------
நன்றி: விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல அவசியமான பகிர்வு ராம் அண்ணா .....நன்றி !
ஆனாலும் பரோட்டா -சால்னா சுவை இதையெல்லாம் மறக்க வைக்குதே ....
சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்
சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
பரோட்டா பற்றி ஏற்கனவே சில பதிவுகள் இருக்கிறது , அசுரன் கூட பரோட்டா பற்றி விரிவான விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த காலத்தில் எதை சாப்பிட்டாலும் பிரச்சினை தான் , அதனால் சாப்பிடாமல் இருப்பது தான் நல்லது
இந்த டயட்டீசியன் என்று ஒரு கூட்டம் இப்ப புதிதா உருவாகியுள்ளது , இவர்கள் எந்த ஆய்வகத்தில் வைத்து இந்த தகவல்களை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை
எங்காவது , ஆங்கில ஊடகங்களில் படித்துவிட்டு அதை அப்படியே தமிழ்நாட்டில் உளறிகொட்டுவது தான் இவர்கள் வேலை.
இந்த காலத்தில் எதை சாப்பிட்டாலும் பிரச்சினை தான் , அதனால் சாப்பிடாமல் இருப்பது தான் நல்லது
நாம என்ன , தினமும் மூணு வேலையும் பரோட்டாவா தல சாப்பிடுறோம் ?! , என்றோ ஒரு நாள் ஆசைக்கு சாப்பிடுவதில் தவறில்லை.பாலாஜி wrote:ஆனாலும் பரோட்டா -சால்னா சுவை இதையெல்லாம் மறக்க வைக்குதே ....
சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்
இந்த டயட்டீசியன் என்று ஒரு கூட்டம் இப்ப புதிதா உருவாகியுள்ளது , இவர்கள் எந்த ஆய்வகத்தில் வைத்து இந்த தகவல்களை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை
எங்காவது , ஆங்கில ஊடகங்களில் படித்துவிட்டு அதை அப்படியே தமிழ்நாட்டில் உளறிகொட்டுவது தான் இவர்கள் வேலை.
மேற்கோள் செய்த பதிவு: 1120128ராஜா wrote:பரோட்டா பற்றி ஏற்கனவே சில பதிவுகள் இருக்கிறது , அசுரன் கூட பரோட்டா பற்றி விரிவான விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த காலத்தில் எதை சாப்பிட்டாலும் பிரச்சினை தான் , அதனால் சாப்பிடாமல் இருப்பது தான் நல்லதுநாம என்ன , தினமும் மூணு வேலையும் பரோட்டாவா தல சாப்பிடுறோம் ?! , என்றோ ஒரு நாள் ஆசைக்கு சாப்பிடுவதில் தவறில்லை.பாலாஜி wrote:ஆனாலும் பரோட்டா -சால்னா சுவை இதையெல்லாம் மறக்க வைக்குதே ....
சரி இனிமேல் குறைத்துக்கொள்ளவேண்டியது தான்
இந்த டயட்டீசியன் என்று ஒரு கூட்டம் இப்ப புதிதா உருவாகியுள்ளது , இவர்கள் எந்த ஆய்வகத்தில் வைத்து இந்த தகவல்களை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை
எங்காவது , ஆங்கில ஊடகங்களில் படித்துவிட்டு அதை அப்படியே தமிழ்நாட்டில் உளறிகொட்டுவது தான் இவர்கள் வேலை.
பரோட்டா -சால்னா சுவையை அவ்வளவு எளிதாக விடவது மிக கஷ்டம் தல .... அதுவும் ---------------------------- ............
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
பரோடாவில் இருந்திருக்கிறேன் .பிடித்த ஊர் .
பரோட்டா -சாப்பிட்டதில்லை --
செய்முறைகளை பார்த்திருக்கேன் --பிடிக்காது
ரமணியன்
பரோட்டா -சாப்பிட்டதில்லை --
செய்முறைகளை பார்த்திருக்கேன் --பிடிக்காது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|