புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை உணவு: தூதுவளை கீரை
Page 1 of 1 •
தூதுவளை கொடி வகையை சார்ந்த தாவரம். கத்திரி பூ நிறத்தில் பூக்கும். இலைகளிலும், கொடிகளிலும் முட்கள் இருக்கும். வேலிகளில் படர்ந்து வளரும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தது. மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
காது கேட்கும் திறன் மந்தமாக இருத்தல், காதுவலி, உடல் நமைச்சல், உடல் வலி, விந்து குறைபாடு, சுவாச நோய் போன்றவைகளை குணப்படுத்தும்தன்மை தூதுவளைக்கு இருக்கிறது என்று, பதார்த்த குண சிந்தாமணி பாடல் கூறுகிறது.
சித்த மருத்துவத்தில் தூதுவளை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் காது, தொண்டை நோய்களுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகிறது. தூதுவளை உடலுக்கு உறுதியையும், சக்தியையும் அளிக்கும் காயகற்ப மூலிகை வகையை சார்ந்தது.
இலைகள் முக்கோண வடிவில் முட்களுடன் காணப்படும். முட்களை கவனமாக சிறு கத்திரிகோல் கொண்டு நீக்கிவிட்டு, பயன்படுத்தவேண்டும். இலைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தூது வளையில் உள்ள இயற்கையான தாவர ஊக்கிகள் நோய்க்கு விரைவாக நிவாரணம் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளை சிறப்பாக இயங்கச் செய்கிறது. நுண்கிருமிகளால் நோய் ஏற்படுவதையும் தடுக் கும். ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளை சூரணம், தூதுவளை நெய், தூதுவளை லேகியம் ஆகியவை இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இவை இருமல், காசநோயை குணமாக்கும். பசியின்மை, காது, தொண்டை நோய்களை போக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தூதுவளை பழத்தில் உள்ள விதைகளை விதைப்பதன் மூலம் தூதுவளை செடிகள் வளரும். இதை எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். அதிக பராமரிப்பு தேவையில்லை.
தூதுவளை கீரையில் தயார் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவுகள்:–
துவையல்
தூதுவளை கீரை – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
பெருங்காய தூள் – ½ தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு மற்றும் புளியை வறுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கிய பின்பு தூதுவளை கீரையை இட்டு கிளறுங்கள். அதில் தேங்காய் துருவல் உப்பு, பெருங்காயதூள் கலந்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
தூதுவளை துவையல் ருசியானது. இட்லி, தோசைக்கு ஏற்றது. சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, இந்த துவை யலையும் பிசைந்து சாப்பிடலாம். அரிசிக் கஞ்சிக்கும் இது அதிக ருசி சேர்க்கும்.
சளி, இருமல், ஆஸ்துமா, தொண்டை வலி, காதுவலி, காது அடைப்பிற்கு நல்ல மருந்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சூப்
தூதுவளை கீரை – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – ½ தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயபொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கடுகு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் புளியை கரைத்து நன்கு கொதிக்க வையுங்கள்.
மிக்சியில் சீரகம், மிளகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து, கொதிக்கும் புளிக் கலவையில் கலந்து சிறு தீயில் கொதிக்க வையுங்கள். அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டுவை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். நெய்யில் கடுகு தாளித்து அதில் சேர்க்கவேண்டும்.
இதை சூப்பாக குடிக்கலாம். ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்றவைகளுக்கு இது ஏற்றது. பனி காலத்தில் ஏற்படும் தொண்டை கட்டுக்கு இது சிறந்த நிவாரணியாகும்.
தூதுவளை கீரை – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – ½ தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயபொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கடுகு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் புளியை கரைத்து நன்கு கொதிக்க வையுங்கள்.
மிக்சியில் சீரகம், மிளகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து, கொதிக்கும் புளிக் கலவையில் கலந்து சிறு தீயில் கொதிக்க வையுங்கள். அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டுவை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். நெய்யில் கடுகு தாளித்து அதில் சேர்க்கவேண்டும்.
இதை சூப்பாக குடிக்கலாம். ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்றவைகளுக்கு இது ஏற்றது. பனி காலத்தில் ஏற்படும் தொண்டை கட்டுக்கு இது சிறந்த நிவாரணியாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடை
தூதுவளை கீரை – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
துவரைபருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு
பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். தண்ணீரை வடிகட்டி எடுத்து அவைகளோடு காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயபொடி ஆகியவைகளை கலந்து மிக்சியில் நன்றாக அரையுங்கள். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வையுங்கள்.
அடை செய்ய தொடங்கும்போது தூதுவளை கீரையை அரைத்து மாவுடன் கலந்து அடையாக தயார் செய்யுங்கள். குழந்தைகள் இதை ருசித்து சாப்பிடுவார்கள். சளி, இருமல் நீங்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கற்பம்
தூதுவளை கீரை – 500 கிராம்
மிளகு – 20 கிராம்
பனங்கற்கண்டு – 2 தேக்கரண்டி
பால் – 200 மி.லி.
செய்முறை:
தூதுவளை கீரையை நிழலில் உலரவைத்து, மிளகுடன் சேர்த்து அரைத்து தூளாக்கி, ஈரப்பதம் இல்லாத பாட்டிலில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை, இரவு வேளைகளில் இந்த பொடியை 1 தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பருகவேண்டும்.
இந்த பானம் நுரையீரலுக்கு பலத்தை தரும். உடல் உறுதியை உண்டாக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கீரை துவட்டல்
தூதுவளை கீரை – 200 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
(சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்)
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவைக்கு
நெய் – 3 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டுவை வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதில் தூதுவளை கீரையை இட்டு நன்றாக கிளறுங்கள். அத்துடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுதூள் கலந்து, சிறிதளவு நீரும் விட்டு வேகவையுங்கள்.
இந்த கீரை துவட்டலை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளை பலப்படுத்தும். உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்தி வலிமையையும், பலத்தையும் தரும்.
டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தூதுவளையின் ரெசிபிகள் அருமை. எப்போதுமே வாரம் ஒரு நாள் கண்டிப்பாய் என் வீட்டில் தூதுவளை மசியல் உண்டு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|