புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_lcapதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_voting_barதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 18, 2015 7:18 am

'எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...'
என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும்
கதை இது.

சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன்
வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை.
ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு
எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும்
தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.

அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில்
இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து,
'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம்
நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள்.

மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த
ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும்
அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன்
மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக்
கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில்
நடுங்கினர்.

அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர்
காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை.
தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை
வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம்
வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன்
நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக்
கூப்பினான்.
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137
-
ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன்
தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில்
வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம்
வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன
கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு
ஆளாக்கியது?' எனக் கேட்டான்.

அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு
ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக்
கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார்
அந்த தெய்வீக புருஷன்.

தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத்
தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான்
பார்த்ததே இல்லையே...' என்றான்.

அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா
விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த
ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும்
சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை
வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.

தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு
கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப்
போக்குவதற்காகத் தான், நான் உன் முன்
தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார்
அவர்.

'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக்
கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும்
நான் வேண்டவில்லை...' என்றான்.

அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக
அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக்
குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும்,
அவன் மனைவியும் பக்தியை விடவில்லை.

தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின்
திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி,
துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.
-
-------------------------------------
--பி.என்.பரசுராமன்










krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:32 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:48 am

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 103459460 துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 3838410834



துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:01 am

எப்போதும் பேராசைகொள்ளக்கூடாது என்பதே தர்மம். பேராசை பெறு நட்டம்...என்பார்கள். கடவுள் பக்தி உள்ளவன் பெறும்பாலும் பேராசை கொள்ளான் என்பது...............நல்ல பதிவு........அன்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக