புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!
Page 1 of 1 •
'எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...'
என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும்
கதை இது.
சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன்
வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை.
ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு
எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும்
தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.
அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில்
இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து,
'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம்
நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள்.
மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த
ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும்
அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன்
மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக்
கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில்
நடுங்கினர்.
அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர்
காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை.
தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை
வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம்
வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன்
நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக்
கூப்பினான்.
![துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137](https://www.filepicker.io/api/file/JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137.jpeg)
-
ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன்
தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில்
வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம்
வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன
கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு
ஆளாக்கியது?' எனக் கேட்டான்.
அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு
ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக்
கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார்
அந்த தெய்வீக புருஷன்.
தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத்
தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான்
பார்த்ததே இல்லையே...' என்றான்.
அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா
விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த
ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும்
சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை
வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.
தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு
கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப்
போக்குவதற்காகத் தான், நான் உன் முன்
தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார்
அவர்.
'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக்
கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும்
நான் வேண்டவில்லை...' என்றான்.
அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக
அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக்
குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும்,
அவன் மனைவியும் பக்தியை விடவில்லை.
தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின்
திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி,
துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.
-
-------------------------------------
--பி.என்.பரசுராமன்
என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும்
கதை இது.
சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன்
வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை.
ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு
எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும்
தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.
அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில்
இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து,
'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம்
நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள்.
மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த
ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும்
அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன்
மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக்
கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில்
நடுங்கினர்.
அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர்
காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை.
தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை
வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம்
வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன்
நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக்
கூப்பினான்.
![துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137](https://www.filepicker.io/api/file/JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137.jpeg)
-
ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன்
தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில்
வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம்
வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன
கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு
ஆளாக்கியது?' எனக் கேட்டான்.
அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு
ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக்
கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார்
அந்த தெய்வீக புருஷன்.
தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத்
தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான்
பார்த்ததே இல்லையே...' என்றான்.
அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா
விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த
ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும்
சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை
வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.
தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு
கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப்
போக்குவதற்காகத் தான், நான் உன் முன்
தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார்
அவர்.
'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக்
கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும்
நான் வேண்டவில்லை...' என்றான்.
அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக
அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக்
குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும்,
அவன் மனைவியும் பக்தியை விடவில்லை.
தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின்
திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி,
துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.
-
-------------------------------------
--பி.என்.பரசுராமன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எப்போதும் பேராசைகொள்ளக்கூடாது என்பதே தர்மம். பேராசை பெறு நட்டம்...என்பார்கள். கடவுள் பக்தி உள்ளவன் பெறும்பாலும் பேராசை கொள்ளான் என்பது...............நல்ல பதிவு........அன்பரே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|