புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 14 of 19 •
Page 14 of 19 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
''வாகாப் ரியாஸ் அபராதத்தை நான் கட்டுகிறேன்'' லாரா காட்டம்!
உலகக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், வகாப் ரியாசுக்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷேன் வாட்சனும் மைதானத்தில் மோதிக் கொண்டனர். இருவருக்குமிடையே வார்த்தை போர் வெடித்தது. மைதானத்தில் வகாப் ரியாஸ் ஸ்லெட்ஜிங் செய்வது போல நடந்து கொண்டார்
இதையடுத்து, நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக வகாப் ரியாசுக்கு 50 சதவீத போட்டி கட்டணமும் ஷேன் வாட்சனுக்கு 15 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இரு வீரர்களுமே ஏற்றுக் கொண்டதால் இந்த விவகாரம் மேல்முறையீடு இல்லாமல் முடிந்து விட்டது.
இந்நிலையில், வகாப் ரியாசுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்டனம் தெரிவித்துள்ளார். வாகப் களத்தில் நேர்மையாக செயல்பட்டார். அவருக்கு ஐ.சி.சி. அநீதி இழைத்துள்ளது. வாகாப் ரியாசுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை நான் கட்ட விரும்புகிறேன் என லாரா தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், உன் கையில் பேட் இல்லை... என்னிடம்தான் பேட் இருக்கிறது என்று தன்னைப் பார்த்து சொன்னதாக வகாப் ரியாசை தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கோபத்தில் அப்படி நடந்து கொண்டதாகவும் வாகாப் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆஸ்திரேலிய 'பிட்ச்' பராமரிப்பாளரின் நேர்மை!
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள சிட்னி பிட்சை வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு பிட்ச் பராமரிப்பாளருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
உலகக் கோப்பை போட்டியில் வரும் 26ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது. வேகப்பந்துவீச்சில் மிரட்டும் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சுக்கு என்று பெரியதாக யாரும் இல்லை.ஆனால் இந்தியாவை பொறுத்த வரை அஸ்வின், ரவீந்தரா ஜடேஜா போன்றவர்கள் சுழற் பந்தில் பிராமாதப்படுத்துபவர்கள். இதில் அஸ்வின் பார்மில் இருப்பது இந்தியாவின் நல்ல நேரம்.
அஸ்வினின் சுழற்பந்துக்கு பயந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச் தன்மையை சற்று வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்ற சிட்னி மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் டாம் பார்க்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதனை ஏற்க டாம் பார்க்கர் மறுத்து விட்டார். சிட்னி 'பிட்ச்' எனது குழந்தை போன்றது.
. அதன் தன்மையிலேயே அதனை இருக்க விடுங்கள் என்று மறுப்பு தெரிவித்துவிட்டாராம்
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட், இந்த டாம் பார்க்கர் ஒரு முறை கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது இல்லை. பிட்சில் சிறிது புல் இருந்தால் கூட வேகப்பந்துக்கு சற்று சாதகமாக இருக்கும். ஆனால் அதனை கூட டாம் பார்க்கர் ஏற்கவில்லை என்று புலம்பி தீர்த்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்பு
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என்ற பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு பொய்யாகிப் போனது.
பிரதமர் நரேந்திர மோடி தீவிர கிரிக்கெட் ரசிகர். இதனால்தான் ஒவ்வொரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடியிடம் இருந்து வீரர்களுக்கு வாழ்த்து செய்தி பறந்து போகும்.. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மெல்பர்ன் மைதானத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள்,ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அந்த நிகழ்வின் போது, உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு எந்த எந்த முன்னேறும் என்று கருதுகிறீர்கள் என மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த நரேந்திர மோடி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியின் விளையாடும் என்றார்.
ஆனால் இப்போது அரையிறுதியிலே« இந்த இரு அணிகளும் மோதும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் மோடியின் கணிப்பு பொய்யாகிப் போனது. எனினும் இரு அணிகளும் அரையிறுதி வரை வந்து விட்டதால் மோடியின் கணிப்பு பாதி உண்மையாகியுள்ளது.
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என்ற பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு பொய்யாகிப் போனது.
பிரதமர் நரேந்திர மோடி தீவிர கிரிக்கெட் ரசிகர். இதனால்தான் ஒவ்வொரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடியிடம் இருந்து வீரர்களுக்கு வாழ்த்து செய்தி பறந்து போகும்.. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மெல்பர்ன் மைதானத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள்,ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அந்த நிகழ்வின் போது, உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு எந்த எந்த முன்னேறும் என்று கருதுகிறீர்கள் என மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த நரேந்திர மோடி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியின் விளையாடும் என்றார்.
ஆனால் இப்போது அரையிறுதியிலே« இந்த இரு அணிகளும் மோதும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் மோடியின் கணிப்பு பொய்யாகிப் போனது. எனினும் இரு அணிகளும் அரையிறுதி வரை வந்து விட்டதால் மோடியின் கணிப்பு பாதி உண்மையாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இந்திய அணியினருக்கு மனவளப்பயிற்சி
உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் வருகிற 26-ந்தேதி மோத உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்தியா, வருகிற 26-ந்தேதி சிட்னியில் அரங்கேறும் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவுடனான மோதல் ‘யுத்தம்’ போன்று இருக்கும் என்பதால் இந்த ஆட்டம் இப்போதே எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியினருக்கு 3 மணி நேரம் மனவளப்பயிற்சி அளிக்கபட்டது.மேலும் இந்திய அணியினருக்கு பலப்பயிற்சியையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த உலக கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது குறிப்பிடத்தக்கது.
உலககோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் வருகிற 26-ந்தேதி மோத உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்தியா, வருகிற 26-ந்தேதி சிட்னியில் அரங்கேறும் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவுடனான மோதல் ‘யுத்தம்’ போன்று இருக்கும் என்பதால் இந்த ஆட்டம் இப்போதே எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியினருக்கு 3 மணி நேரம் மனவளப்பயிற்சி அளிக்கபட்டது.மேலும் இந்திய அணியினருக்கு பலப்பயிற்சியையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த உலக கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அரை இறுதியில் கோலி அசத்துவார்: இந்திய கேப்டன் டோனி நம்பிக்கை
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக்கில் சதம் அடித்த இந்திய துணை கேப்டன் விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனியிடம் கேட்ட போது கூறியதாவது:-
விராட் கோலியின் பேட்டிங் ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவர் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அதற்காக களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்பது முடியாத காரியம். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் அவுட் ஆன ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை தேர்வு செய்ததாக கருதவில்லை. நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் கோலி. எப்போதுமே பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதே போல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டோனி கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக்கில் சதம் அடித்த இந்திய துணை கேப்டன் விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனியிடம் கேட்ட போது கூறியதாவது:-
விராட் கோலியின் பேட்டிங் ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவர் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அதற்காக களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்பது முடியாத காரியம். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் அவுட் ஆன ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை தேர்வு செய்ததாக கருதவில்லை. நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் கோலி. எப்போதுமே பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதே போல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டோனி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. எல்லோரும் எதிர்பார்த்தபடி நடப்பு சாம்பியன் இந்தியா, போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரை இறுதி ஆட்டம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் உள்ளூர் அணியான நியூசிலாந்தை, தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொண்டு உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொல்லும்படியாக ரன்எதுவும் சேர்க்காத நிலையிலே அவுட்ஆகி அதிர்ச்சி அளித்தனர். இரண்டு விக்கெட்களையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரென்ட் வீழ்த்தினார். அம்லா 10 ரன்களில், பவுல்ட் பந்துவீச்சில் அவுட் ஆனார். டி காக்கும் 14 ரன்களில், பவுல்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து பீல்டிங்கில் அசத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா 22.1 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டுபிளிஸ்சிஸ் 35 ரன்களுடனும், ரோசவ் 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிரென்ட் பவுல்ட் இதுவரையில் 21 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இது ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் எடுத்த அதிகப்பட்சமான விக்கெட் ஆகும். இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அல்லோட் 20 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. எல்லோரும் எதிர்பார்த்தபடி நடப்பு சாம்பியன் இந்தியா, போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரை இறுதி ஆட்டம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் உள்ளூர் அணியான நியூசிலாந்தை, தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொண்டு உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொல்லும்படியாக ரன்எதுவும் சேர்க்காத நிலையிலே அவுட்ஆகி அதிர்ச்சி அளித்தனர். இரண்டு விக்கெட்களையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரென்ட் வீழ்த்தினார். அம்லா 10 ரன்களில், பவுல்ட் பந்துவீச்சில் அவுட் ஆனார். டி காக்கும் 14 ரன்களில், பவுல்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து பீல்டிங்கில் அசத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா 22.1 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டுபிளிஸ்சிஸ் 35 ரன்களுடனும், ரோசவ் 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய டிரென்ட் பவுல்ட் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிரென்ட் பவுல்ட் இதுவரையில் 21 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இது ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் எடுத்த அதிகப்பட்சமான விக்கெட் ஆகும். இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அல்லோட் 20 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
216/3 - 38 ஓவர்களில்
மூன்று காட்சுகளை, ஒரு ரன் அவுட்டை மிஸ் செய்து விட்டார்கள்.
மழை வந்து தடங்கல், மீண்டும் ஆரம்பிக்க உள்ளது மாட்ச்.
மூன்று காட்சுகளை, ஒரு ரன் அவுட்டை மிஸ் செய்து விட்டார்கள்.
மழை வந்து தடங்கல், மீண்டும் ஆரம்பிக்க உள்ளது மாட்ச்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையாக விளையாடி வருகிறது நியூசிலாந்த் - நமது கணிப்புதான் ஜெயிக்கும் போல
தென்னாப்ரிக்கா ஏதாவது மாகிக் செய்தாலே வாய்ப்பு இருக்கு - மிக குறைவு தான்
தென்னாப்ரிக்கா ஏதாவது மாகிக் செய்தாலே வாய்ப்பு இருக்கு - மிக குறைவு தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
23 இன் 12
- Sponsored content
Page 14 of 19 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 19
|
|