புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை )
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money ....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................
மதுக்கடைகள் ஏன் இருக்காது ? பனை கள், கள் கிடைக்குமே .
நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கிருஷ்ணம்மா , 21 பாயிண்டுகள் வைத்துக்கொண்டு , 21 தேதி தான் பின்னூட்டம் இடுவதா ?
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி
ரமணியன்
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
simply superb ,ராஜா!
1 ஐ விட 2 நன்றாக இருக்கு என்று சொல்லலாம் என்றால் 4 நான் என்ன குறைச்சலா என்கிறது
5 நினைச்சு சிரிக்கலாம் என்றால் 6 பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் . வீட்டில் ஒரு மாதிரி பார்த்தாங்க .
ராமர் பிள்ளையே நீங்க இன்னும் மறக்கவில்லை போலிருக்கு !
ரசித்து சிரித்தேன் .
உண்மையில் இதைதான் எதிர்பார்த்தேன் .
ஈகரையில் படிப்பவர் நிச்சயம் ரசித்து ,சிரித்து இருப்பர் .
நன்றி ,ராஜா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
நாம என்னிக்கு பேசிண்டு இருக்கோம் , பானு !
எழுதி ,படிச்சுண்டுதானே இருக்கோம் !!
நன்றி , பானு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உரத்த சிந்தனை உயர்வான சிந்தனை..........??????????
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பின்னூட்டங்கள்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
simply superb ,ராஜா!
1 ஐ விட 2 நன்றாக இருக்கு என்று சொல்லலாம் என்றால் 4 நான் என்ன குறைச்சலா என்கிறது
5 நினைச்சு சிரிக்கலாம் என்றால் 6 பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் . வீட்டில் ஒரு மாதிரி பார்த்தாங்க .
ராமர் பிள்ளையே நீங்க இன்னும் மறக்கவில்லை போலிருக்கு !
ரசித்து சிரித்தேன் .
உண்மையில் இதைதான் எதிர்பார்த்தேன் .
ஈகரையில் படிப்பவர் நிச்சயம் ரசித்து ,சிரித்து இருப்பர் .
நன்றி ,ராஜா!
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
சிந்தனை சூப்பர் ராஜா ...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை )
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money ....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................
நிறைய யோசிச்சிருக்கிங்கமா
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை )
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money ....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................
நிறைய யோசிச்சிருக்கிங்கமா
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் :)
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் :
இது என்ன கேள்வி ,பானு ?
அவங்க தான் க்ளு கொடுத்து இருக்காங்க இல்லையா
1.மதுக்கடைக்கு பதிலா ஹோட்டல் போட்டுக்கங்க
2.டான்ஸ் , டிராமா ன்னு மாத்திப் போட்டுக்கவும்
3. உங்க கற்பனை , லீட் தரக் கூடாது
TV , credit கார்ட் ,
ஆமாம் எல்லாத்தையும் நானே சொல்லிட்டா , நீங்க வருத்தப்படுவீங்க !
நீங்களே சொல்லுங்க .
ஒன்னே ஒன்னு நான் சொல்லுவேன் ,
பையனும் கட்டார் போயிருக்கமாட்டார் ,
கவலையில் கன்னத்தில் கையும் போயிருக்காது உங்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|