புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 9:13 am

First topic message reminder :

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)

வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !

1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .

மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:37 pm

தொடர்ச்சி..........

11. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்திருக்காது....................( அது தான் தொலை தொடர்பு இல்லாமல் போச்சே..நாம இங்க தமிழ் நாட்டில் என்ன பண்ணா என்ன ?.......டெல்லிக்கு  தெரியவா போகிறது? ஜாலி ஜாலி ஜாலி

12. தீவிரவாதம் அறவே ஒழிந்து போகும்.................

13. சௌதி இல்   பெட்ரோல் எடுப்பது நின்று விடும் .....................

14. மங்கல்யான் அங்கேயே நின்றுவிடும்..............அதுதான் விஞஞானிகள் எல்லோரும்  வேலை செய்ய மாட்டாளே......அப்பா மங்கல்யான் கதி அதோ கதி தான்....................

15. வெளிநாட்டில் இருப்பவர்கள் அவசர அவசரமாய் தாயகம் திரும்பிடணும்....................இல்லாவிட்டால் இருக்கும் இடமே சொர்க்கம் என்று இருக்க வேண்டியது  தான் ஜாலி ஜாலி ஜாலி

16. இத்தனை  வகை வகையான நோய்கள் இருக்காது.....................

17. ஒன்லி அரட்டை கச்சேரி தான்.....................

18. 'தொல்லைக்காட்சி இன் ' தொல்லை அகலும்.................நோ சிரியல்............ஸோ ,  நோ மாமியார் மருமக சண்டை...............நோ அழுகை..................

19. பனி, வெய்யில், மழை இல் கஷ்டப்படுவோம்.....................

20. பணம் என்கிற ஒன்றே இல்லாமல் போகும் அதனால் ................. எல்லோரும் ஆனந்த மாய் இருப்போம் என்றே படுகிறது.

உங்கள் கருத்தை சொல்லுங்கள் ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:45 pm

21. கல்யாணம் ............குடும்பம் என்கிற பந்தமே இல்லாமல் போகுமா? ....................... பயம் பயம் பயம்

ஐயா...........ஐயா...........எங்க போயிட்டீங்க ?..............நான் தனியா புலம்புற அளவுக்கு ஆய்ட்டேன் ஐயா ஜாலி................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 21, 2015 4:53 pm

அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்

1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.

2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்

3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.

4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.

5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்

6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்

7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:59 pm

ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்

1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.

2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்

3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.

4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.

5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்

6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்

7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
[You must be registered and logged in to see this link.]

சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ புன்னகை .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 21, 2015 5:11 pm

krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ புன்னகை .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான் புன்னகை

நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,

பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 21, 2015 5:13 pm

ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 5:16 pm

ராஜா wrote:
krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ புன்னகை .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான் புன்னகை

நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,

பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
[You must be registered and logged in to see this link.]

ம்.......என்றாலும், கடலில் நீர் இருக்கும் வரை மழை வரும்.............. மழை இருக்கும் வரை மரங்களைப்பற்றி கவலை இல்லையே புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 5:17 pm

ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
[You must be registered and logged in to see this link.]

அதுவும் என் பாயிண்ட் இல் போட்டிருக்கேன் பாருங்கோ பானு ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 21, 2015 6:00 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ புன்னகை .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான் புன்னகை

நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,

பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
[You must be registered and logged in to see this link.]

ம்.......என்றாலும், கடலில் நீர் இருக்கும் வரை மழை வரும்.............. மழை இருக்கும் வரை மரங்களைப்பற்றி கவலை இல்லையே புன்னகை


ரமணீயன் ஐயா சொன்னதுக்காக , கற்பனையாக சொன்னவை தான் இவையெல்லாம். உங்க கூட விவாதம் பண்ணுவதற்காக பதிவிடவில்லை.



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 21, 2015 6:05 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
[You must be registered and logged in to see this link.]

அதுவும் என் பாயிண்ட் இல் போட்டிருக்கேன் பாருங்கோ பானு ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

கவனிக்கலமா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக