புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு
Page 1 of 1 •
-
புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து,
'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய
புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில்
வெளியாகி உள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர்,
2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகார
பூர்வமற்ற புத்தகத்தை எழுதினார்.
ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம்,
ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது.
இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட
காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம்
பெற்றிருந்தன.
ஆனால், சோனியாவும், காங்கிரஸ் தலைவர்களும்,
இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான
தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பல சம்பவங்கள்
உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த புத்தகத்தின்
ஆங்கில பதிப்பை, இந்தியாவில் வெளியிட முடியாத நிலை
ஏற்பட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான
அரசு இருந்ததால், புத்தகத்தை இந்தியாவில் வெளியிட
முடியவில்லை.
தற்போது, பா.ஜ., அரசு, மத்தியில் பதவியேற்றுள்ள
நிலையில், 'ரோலி புக்ஸ்' நிறுவனம், தற்போது இந்தியாவில்
இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய். ஸ்பெயின் மொழியில் வெளியான இந்த
புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில்
வெளியிட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனியாவுடன் பணியாற்றியவர்கள், நெருங்கியவர்கள்
அளித்த தகவல்களை தொகுத்து, இந்த புத்தகம்
எழுதப்பட்டுள்ளதாக, ஜேவியர் மோரோ தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------
புத்தகத்தில் உள்ள சர்ச்சை:
1 ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின், இந்தியாவை
விட்டு வெளியேற, சோனியா முடிவு செய்தார்.
2 இந்தியாவில் இருந்தால், தன் குழந்தைகளுக்கும்
ஆபத்து ஏற்படும் என, சோனியா நினைத்தார்.
3 இந்தியில் பேசுவதை, சோனியா அவமதிப்பாக கருதினார்.
'வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் பேசும் மொழியை,
நாம் ஏன் கற்க வேண்டும்' என, அவர் நினைத்தார்.
4 மேனகாவுடன் ஏற்பட்ட சண்டை, பிரதமர் பதவியை ஏற்க
மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
--- Dinsmalar
புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து,
'தி ரெட் சாரி' என்ற பெயரில் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய
புத்தகம், கடும் எதிர்ப்புக்கு இடையே இந்தியாவில்
வெளியாகி உள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஜேவியர் மோரோ என்ற எழுத்தாளர்,
2008ல், 'தி ரெட் சாரி' என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, அதிகார
பூர்வமற்ற புத்தகத்தை எழுதினார்.
ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம்,
ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் அமோகமாக விற்பனையானது.
இதில், சோனியாவின் இளமை பருவம், ராஜிவுடன் ஏற்பட்ட
காதல், திருமணம், அரசியல் குறித்த சம்பவங்கள் இடம்
பெற்றிருந்தன.
ஆனால், சோனியாவும், காங்கிரஸ் தலைவர்களும்,
இந்த புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான
தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பல சம்பவங்கள்
உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த புத்தகத்தின்
ஆங்கில பதிப்பை, இந்தியாவில் வெளியிட முடியாத நிலை
ஏற்பட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான
அரசு இருந்ததால், புத்தகத்தை இந்தியாவில் வெளியிட
முடியவில்லை.
தற்போது, பா.ஜ., அரசு, மத்தியில் பதவியேற்றுள்ள
நிலையில், 'ரோலி புக்ஸ்' நிறுவனம், தற்போது இந்தியாவில்
இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய். ஸ்பெயின் மொழியில் வெளியான இந்த
புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில்
வெளியிட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனியாவுடன் பணியாற்றியவர்கள், நெருங்கியவர்கள்
அளித்த தகவல்களை தொகுத்து, இந்த புத்தகம்
எழுதப்பட்டுள்ளதாக, ஜேவியர் மோரோ தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------
புத்தகத்தில் உள்ள சர்ச்சை:
1 ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின், இந்தியாவை
விட்டு வெளியேற, சோனியா முடிவு செய்தார்.
2 இந்தியாவில் இருந்தால், தன் குழந்தைகளுக்கும்
ஆபத்து ஏற்படும் என, சோனியா நினைத்தார்.
3 இந்தியில் பேசுவதை, சோனியா அவமதிப்பாக கருதினார்.
'வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் பேசும் மொழியை,
நாம் ஏன் கற்க வேண்டும்' என, அவர் நினைத்தார்.
4 மேனகாவுடன் ஏற்பட்ட சண்டை, பிரதமர் பதவியை ஏற்க
மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
--- Dinsmalar
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் காங்கிரஸ் இதை எதிர்த்து போராடக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் - அந்த அளவுக்கு சோனியாவும், ராகுலும் காங்கிரசை விலாசமற்ற கட்சியாக ஆக்கிவிட்டார்கள் - இதைவிட அவல நிலைக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் இட்டுச் சென்றிருக்க முடியாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இன்றைக்கு காங்கிரஸ் இவ்வளவு கீழான நிலையில் இருப்பதற்கும் ,
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .
ரமணியன்
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115698T.N.Balasubramanian wrote:இன்றைக்கு காங்கிரஸ் இவ்வளவு கீழான நிலையில் இருப்பதற்கும் ,
சோனியா /ராகுல் முகவரி இன்றி இருப்பதற்கும் , அவர்களே காரணம் .
அரசியலில் ஒரு பட்சமாக தலையிட்டு ,
குட்ரோச்சி தப்புவதற்கு வழி வகுத்ததும் இவர்களே . ஆரம்பம் அதுதான் .
கொலைகார இத்தாலி நாட்டு மாலுமிகள் , இத்தாலி சென்றது கடைசி .
இதன் ரெண்டிற்கும் நடுவே பலபல .
சு.சுவாமி சொல்கிற சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை .
ரமணியன்
உண்மை தான் அய்யா நிறைய விசயங்கள் இருக்கும் அரசியல் நமக்கெதற்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1115688யினியவன் wrote:பாவம் காங்கிரஸ் இதை எதிர்த்து போராடக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் - அந்த அளவுக்கு சோனியாவும், ராகுலும் காங்கிரசை விலாசமற்ற கட்சியாக ஆக்கிவிட்டார்கள் - இதைவிட அவல நிலைக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் இட்டுச் சென்றிருக்க முடியாது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தப்பு செய்தவன் தண்டனை பெற்று தானே ஆகணும்
4 பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது, இந்தியாவின் அதிகார மையமாக செயல்பட்டது
உட்பட, சோனியாவை பற்றிய ஏராளமான விஷயங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்க மறுக்கவில்லை , பிரதமர் பதவி தனக்கு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்தார்.
ஆனால் , தன்மானமிக்க தமிழன் அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்ததால் முடியவில்லை .
விதிமுறைகளை சுட்டிக்காட்டி உங்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொல்லிவிட்டதால் "பழம் புளிக்கும் " கதையை போல காங்கிரஸ்காரர்கள் நாடகம் ஆடினர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தன்னுடைய ஜனாதிபதி காலம் முடிந்தவுடன் , திரு APJ கலாம் ,ஒரு பேட்டியில், சோனியா அவர்களை அவர் கட்சி பிரதமாராக வழி மொழிந்திருந்தால் , நான் குறுக்கே இருந்திருக்கமாட்டேன் என்று கூறி இருந்தார் .அச்செய்தியை படித்தவர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//455 பக்கங்களை உடைய இந்த புத்தகத்தின் விலை,
395 ரூபாய்//
நெட் இல் PDF வந்துவிட்டது ராம் அண்ணா ...இதோ அந்த லிங்க் :
The Red Sari - Free download
395 ரூபாய்//
நெட் இல் PDF வந்துவிட்டது ராம் அண்ணா ...இதோ அந்த லிங்க் :
The Red Sari - Free download
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
» உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» சோனியா- மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது?
» கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
» சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» சோனியா- மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது?
» கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
» சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|