புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
6 Posts - 18%
i6appar
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
1 Post - 3%
Jenila
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
88 Posts - 35%
i6appar
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
2 Posts - 1%
prajai
 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_m10 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 17, 2015 2:35 am

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி 10686807_810970138976085_8404309508943534458_n

உணவு ஏதும் உட்கொள்ளாமல் காற்றை மட்டும் சுவாசித்து, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு துறவி உயிர்வாழ்வதாகக் கூறியுள்ளார்.

நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான் தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவிக்கின்றார். சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் ஜானி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ முடிவதாகவும் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜானி, தனது வாயினுள் வீழ்ந்த துளி நீர் காரணமாகவும் அதிசயிக்கத்தக்க வகையில் தான் உயிர்வாழ்வதாகக் தெரிவித்துள்ளார். வெதுவெதுப்பான நீரை மட்டும் அருந்தி வந்த அவர், சிலவேளைகளில் ஏதேனும் விடயத்தில் ஈடுபட்டிருக்கும் போது பசி, தாகம், குளிர், சூடு என்பன உணரப்படுவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் இவரை அடைத்து வைத்து வெறும் குடிநீரை மட்டுமே உணவாக அளித்து சோதனை செய்து பார்த்துள்ளனர். இவ்வாறு 15 நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த அவர், நீரை தவிர உணவேதும் உண்ணாமல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிசயித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு!
http://en.wikipedia.org/wiki/Prahlad_Jani



 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 7:00 am

அதிசயம் தான்
உலகில் பசியின்மை என்று ஒன்று இருந்து விட்டால் ?????????

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 17, 2015 7:09 am

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 2:20 pm

முழுமையான, தூய்மையான எண்ணத்துடன் தியானத்துடன் ஒன்றி இருந்து, தினமும் தியானம் செய்தால் இது போல நடக்க வாய்ப்பு இருக்கலாம் என்று எண்ணுகிறேன். மேலும் நமது சித்தர் பெருமக்கள் காற்றையே உணவாக கொண்டு வாழ்ந்திருப்பதாகவும் படித்திருக்கிறோம்... அந்த வகையில் ஏதேனும் ஒரு அற்புத, அதிசய சக்தி இவருக்கு கிட்டியிருக்கலாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Sat Jan 17, 2015 9:49 pm

பசி , தாகம் அண்டாமலிருக்க, சண்டையிடும் போது களைக்காமலிருக்க பலா மற்றும் அதிபலா மந்திரங்களை விஸ்வாமித்திரர் ஸ்ரீ ராமனுக்கு அருளினார் என்று இராமாயணம் கூறுகிறது. இவை இல்லாமல் முறையான ப்ராணாயாமத்தால் சஹாஸ்ராரத்தில் இருந்து அமிர்த தாரை பிரவாகிக்கும் என்றும் அதை அருந்தினால்/அருந்திகககொண்டிருந்தால் பசி தாகம் என்றுமே இருக்காது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 10:16 pm

anirudh wrote:இவை இல்லாமல் முறையான ப்ராணாயாமத்தால் சஹாஸ்ராரத்தில் இருந்து அமிர்த தாரை பிரவாகிக்கும் என்றும் அதை அருந்தினால்/அருந்திகககொண்டிருந்தால் பசி தாகம் என்றுமே இருக்காது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்

பிராணாயாமத்தால் , வாழும் உயிர்நாட்களை . அதிகரிக்கலாம் என்று கேள்விபட்டுள்ளேன் .நோய் நொடிகள் அண்டாது உடலை பாதுகாக்கமுடியும் என்றும் அறிவேன் . ஆனால் பசி தாகத்தை கட்டுப்படுத்தும் என்பது நான் அறியாதது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 10:38 pm

அதிசய மனிதர் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக