புதிய பதிவுகள்
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
58 Posts - 42%
heezulia
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
35 Posts - 25%
Dr.S.Soundarapandian
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
309 Posts - 50%
heezulia
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 16, 2015 8:24 pm

First topic message reminder :

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.

பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.

பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்.

நன்றி: முகநூல்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:33 am

T.N.Balasubramanian wrote:சும்மா ஒரு பரீட்சை வைத்தேன் .
செந்தில் , balasaravanan ரெண்டு பேரும்
ஒழுங்கா கருட புராணம் படிங்க .
28 நரகங்கள் இருக்கு .
அதை 20 தடவை imposition எழுதுங்க !
ரமணியன்

ஹா...ஹா... ஹா.... imposition னிலும் புதுமை............. (பாவம் சின்ன பசங்க தானே விட்டுடுங்க ஐயா)



பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 7:42 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:சும்மா ஒரு பரீட்சை வைத்தேன் .
செந்தில் , balasaravanan ரெண்டு பேரும்
ஒழுங்கா கருட புராணம் படிங்க .
28 நரகங்கள் இருக்கு .
அதை 20 தடவை imposition எழுதுங்க !
ரமணியன்

ஹா...ஹா... ஹா.... imposition னிலும் புதுமை............. (பாவம் சின்ன பசங்க தானே விட்டுடுங்க ஐயா)
மேற்கோள் செய்த பதிவு: 1116018

சின்னப் பசங்களா ?
balasaravanan பதில் பாருங்க !!

பாவம் செந்தில் !அவர்தான் எழுதிட்டு இருக்கார் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 21, 2015 1:24 pm

இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 1:51 pm

by ஜாஹீதாபானு Today at 1:24 pm

இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.

தத்துவம், பேஷ் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 21, 2015 2:48 pm

அருமை அருமை.....

அற்புதமான உண்மைகள் அனைத்தும்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 21, 2015 3:02 pm

ஜாஹீதாபானு wrote:இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1116487

சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 21, 2015 3:03 pm

T.N.Balasubramanian wrote:
by ஜாஹீதாபானு Today at 1:24 pm

இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.

தத்துவம், பேஷ் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1116491

ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 21, 2015 3:09 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1116487

சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1116504

போச்சு என்ன ஆளாளுக்கு கெளம்பிட்டிங்க... அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:53 pm

ஜாஹீதாபானு wrote:இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1116487

அதிலாவது ஒத்துமையாய் இருக்காங்களே பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 8:20 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இல்லாதவனும் இல்லைங்கிறான். இருக்குறவனும் இல்லைங்கிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1116487

அதிலாவது ஒத்துமையாய் இருக்காங்களே பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116534

தேவையில்லாத பின்னூட்டம் என்றே நினைக்கத் தோன்றுகிறது கூடாது
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக