புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
6 Posts - 18%
i6appar
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
1 Post - 3%
Jenila
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
88 Posts - 35%
i6appar
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
2 Posts - 1%
Jenila
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_m10இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேநாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 15, 2015 5:49 pm

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, குடும்பத்தினர் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஊழல் தடுப்பு கமிஷனில் ஆளும் கட்சி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி கண்டார். புதிய அதிபராக மைத்ரி பால சிறிசேன பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, ராஜபக்சே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டு வருகின்றன. அவரது ஆட்சியின் போது, ராஜபக்சேவின் மகன்கள், சகோதரர்கள் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாகவும், பல பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் புகார்கள் குவிகின்றன. ஆனாலும், முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டாமல், நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்தும் என அதிபர் சிறிசேன கூறியிருந்தார். அவரது முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. இந்த நிலையில், ஆளும் கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி), லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தது.

இது குறித்து, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதா ஹேரத் அளித்த பேட்டியில், ‘முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, அவரது சகோதரர்களான முன்னாள் அமைச் சர் பசில் ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என 12 பேர் மீது, நாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் ஜேவிபி கட்சி அரசுக்கு கோரிக்கை விடு த்துள்ளது. இது குறித்து ராஜபக்சேவிடம் கேட்ட போது, ‘வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல மாட்டேன். என் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து சட்டரீதியாக போராடுவேன்’ என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக