புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
11 Posts - 33%
heezulia
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
6 Posts - 18%
i6appar
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
1 Post - 3%
Jenila
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
88 Posts - 35%
i6appar
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 15, 2015 3:38 am

ஆத்தூர் : பத்தாம் வகுப்பு படித்து விட்டு, சேலம் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்த, போலி டாக்டர்கள்,9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், தலைவாசல், ஓமலூர் பகுதிகளில், போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்களிடம், உதவியாளராக பணிபுரிந்த நபர்களும், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மெடிக்கல் வைத்தும், "போலி' டாக்டர்கள், பொதுமக்களுக்கு, ஊசி, மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக, புகார் எழுந்தது.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், "போலி' டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். நேற்று, மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தலைமையில், ஆத்தூர் டி.எஸ்.பி., காசிநாதன், இன்ஸ்பெக்டர்கள் ஆத்தூர் ரவிச்சந்திரன், தலைவாசல் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸார், ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில், ஆய்வு பணி மேற்கொண்டனர்.

ஆத்தூர் வ.உ.சி., நகரில், "சிகாமணி' கிளினிக் வைத்திருந்த, முல்லைவாடி, கம்பன் தெருவை சேர்ந்த ராமநாதன், 43, மஞ்சினி "முத்து' மெடிக்கல், முத்துக்குமார், 33, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில், "சுபம்' மருத்துவமனை, சுரேஷ், 31, ஆகிய மூன்று பேரை, போலீஸார் கைது செய்தனர்.தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் கிராமத்தில், "ராமு' மெடிக்கல் உரிமையாளர் ராமர், 65, சக்குபாய் மெடிக்கல் உரிமையாளர் கண்ணுசாமி, 45, என, மொத்தம், 5 போலி டாக்டர்களை போலீஸார் கைது செய்தனர்.இதில், ராமநாதன் என்பவர் ப்ளஸ் 2 வரையும், மற்றவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., வரையும் படித்துள்ளனர். சித்த மருத்துவம் என்ற பெயரில், அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. கடந்த, 2006, சட்டசபை தேர்தலில், கண்ணுசாமி மனைவி கீதா, தே.மு.தி.க., சார்பில், கெங்கவல்லி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது, ஆத்தூர் மற்றும் தலைவாசல் போலீஸார், இந்திய மருத்துவ சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர்.

*ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், டாக்டர் எனக்கூறி, சிலர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. ஓமலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை அலுவலர் வளர்மதி ஆகியோர், நேற்று ஓமலூர், தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள அமர்தலிங்கம் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின், நுழைவு வாயிலில் டாக்டர் முத்துசாமி, எம்.பி.பி.எஸ்., ஆர்த்தோ மருத்துவர் என, சிறிய அளவிலான பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு உள்ளே சென்ற அதிகாரிகள், உள் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நபரிடம், "இங்கு டாக்டர் முத்துசாமி யார்?' என கேட்டனர்.அப்போது, அந்த நபர், தன் பெயர் முத்துசாமி என்றும், நான் தான் இங்கு டாக்டர் எனவும் தெரிவித்தார். அவரது மருத்துவ சான்றிதழை காண்பிக்குமாறு போலீஸார் கேட்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர், தன் பெயர் ரவிச்சந்திரன் என்றும், டாக்டர் முத்துசாமி வெளியில் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, டாக்டர் முத்துசாமியை வரவழைத்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் முத்துசாமி, சேலம் ஸ்வர்ணபுரியில் வசித்து வருவதாகவும், ஓய்வுபெற்ற ஆர்த்தோ மருத்துவர் என்றும் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டும், மாலை, 4 மணியிலிருந்து, 6 மணி வரை இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்வதாகவும், எழுத்து மூலமாக தெரிவித்தார். இதையடுத்து, சேலம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி, சேலம் மருத்துவ கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், கல்வி சான்றிதழ் மற்றும் மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை நடத்துவதற்கு தகுதியான எந்த படிப்பையும் அவர் படிக்கவில்லை என்பதும், ஆங்கில வைத்தியம் பார்ப்பதற்கான தகுதியில்லாதவர் எனவும், 15 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருந்து மற்றும் மாத்திரகளை பறிமுதல் செய்த போலீஸார், ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

ஓமலூர் அடுத்த டேனிஸ்பேட்டையில், அதே பகுதியை சேர்ந்த பூபதி, 58, என்பவர், ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு, ஆங்கில வைத்தியம் பார்த்ததாக புகார் வந்தது. தீவட்டிபட்டி போலீஸார் பூபதியை கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி பேரூராட்சி, பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் சிவராஜ், 53. பி.எஸ்.ஸி., படித்த இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில், மருத்துவமனை அமைத்து, நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரை வழங்கி, அலோபதி சிகிச்சை அளித்து வந்தார். நேற்று, தம்மம்பட்டி போலீஸார், போலி டாக்டர் சிவராஜை கைது செய்தனர்.வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமம், குறும்பர் தெருவை சேர்ந்த, கிரி, 43, என்பவர், ப்ளஸ் 2 வரை படித்துள்ளார். இவர், அதே பகுதியில், "வசந்தன் கிளினிக்' என, தனியாக நடத்தி வந்தார். அலோபதி சிகிச்சை அளித்து வந்த, "போலி' டாக்டர் கிரி என்பவரை, வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில், ஆத்தூரில் மூன்று பேர், தலைவாசல் பகுதியில், இருவர், தீவட்டிப்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி மற்றும் ஓமலூரில் தலா, ஒரு போலி டாக்டர் உள்ளிட்ட, 9 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, போலி டாக்டர்கள் வேட்டை, இன்றும் நடக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மேட்டூர், சங்ககிரி டிவிசனில், பெரிய அளவில், சோதனை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தனர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக