புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
61 Posts - 46%
heezulia
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_m10மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 14, 2015 4:47 pm

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நீண்டநாள் கழித்து திரும்பவும் உங்கள் முன் உங்கள் மாணிக்!!!!!!!!!

எனது ஊரின் அருகில் இருக்கும் அற்புத தலமான பிரான்மலையின் இரகசியங்கள் சில உங்களின் பார்வைக்கு

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியடுத்த பரம்புமலை என்ற பிரான்மலை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த தளம் இது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தளம் இது. “மயில்புல்குதண் பெடையோடு உடனாடும் வளர்சாரல் குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக் கொடுங்குன்றம் அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்தி நின்றாடி எயில்முன்பட எய்தானவன் மேயல்வெழில் நகரே” என்ற திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 5வது தளமாகும். இக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது.

மூன்றடுக்கு சிவன் கோவிலான இம்மலைக்கோவிலில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் காட்சி தருகிறார் சிவன். பாதாளத்தில் உள்ள கோவிலில் கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அருள் பாலிக்கிறார்கள். பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதரும் அருள் பாலிக்கிறார். மேல்நிலை கோவிலாக கைலாயம் எனப்படும் இங்கு தேனம்மை என்ற அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார். கைலாயம் எனப்படும் மேலடுக்கில் உள்ள சன்னதி குடவரைக் கோவிலாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர் அம்பிகையுடன் இணைந்து அகத்தியருக்கு திருமண காட்சியை அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின் அன்னியோன்ய கோலம் என்கிறார்கள். தேனம்மை என்ற இறைவியின் பேருக்கிணங்க தேனடைகள் நிறைந்திருக்கின்றன. இங்கு பாதாளத்தில் அமைந்துள்ள கொடுங்குன்றநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இச்சிலையின் மீது ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதை காண்பது அபூர்வம்.
சன்னதியின் முன்புற மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் சிற்பமாக அடிக்கப்பட்டுள்ளது. மங்கைபாகர் சிலை நவமூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. பெளர்ணமியன்று காலையில் நவபாஷான சிலைக்கு புணுகு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். அதே சன்னதியில் காசிராஜன் கொடுத்த உடையவர்லிங்கம் என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால் அவருக்கு செய்ய வேண்டிய இந்த லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. குறிஞ்சி நிலத்தில் அமைந்த இந்த கோவில் என்பதால் இந்த நிலத்திற்குரிய தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது. சிவன் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த போது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும் இவ்வாலயத்தில் கொடிமரமும், பலிபீடமும் கிடையாது. மற்ற கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யும் பொழுது சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் மூலிகை மருந்துகள் வைப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவது இல்லை. இவர் முதலும் முடிவும் இல்லாதவராக இருப்பதால் அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் புத்தாடையே அணிவிக்கின்றனர். இந்த சிவன் கையில் 4 வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே இவருக்கு வேதசிவன் என்ற பெயரும் உண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள் இவருக்கு வெள்ளை நிற மலர்மாலை சாத்தி வெந்நிற வஸ்திரங்களை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம். இக்கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் முருகன் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமான முருகன் சன்னதியிக்கு எதிரில் மயில்வாகனம் தான் இருக்கும். ஆனால் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரில் யானை இருக்கிறது. முருகன் பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றதாக ஐதீகமுண்டு. இந்த லிங்கமே கொடுங்குன்றநாதர் சன்னதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், இராமலிங்கம் என்ற பெயரில் இருக்கிறது. பெயரே தெரியாத மரம் ஒன்றின் கீழ் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி யோக நிலையில் சுமார் 4 ¾ அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலை இருக்கிறது. இப்பகுதியில் இது போன்ற சிலை வேறு எங்கும் இல்லை. இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக பல நூறாண்டு கண்ட உறங்காபுளி என அழைக்கப்படும் புளியமரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இத்தலத்தில் பைரவருக்கென தனி சன்னதி உள்ளது. இப்பைரவரின் சிலை நிர்வாண நிலையில் நிறுவப்பட்டுள்ளது. தனி தீர்த்தமும் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு குஷ்டவிலக்கிசுனை என்று அழைக்கப்படுகிறது. இச்சுனையின் நீரில் நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதி நீங்கும் என்பது நம்பிக்கை. ஒரு ஏழை மூதாட்டி இத்திருத்தலம் கட்டுவதற்கு தன்னால் முடிந்த ஒரு அனா பணத்தை தந்ததாகவும் அதை வாங்க மறுத்ததும் அதன் பின் கட்டிய கோவிலின் சுவர்கள் நிலைபெறாமல் சரிந்தனர். அதையடுத்து அந்த மூதாட்டி கொடுத்த பணத்திற்கேற்ப சிறு கல்துண்டு பதித்தவுடன் சுவர் நின்றதாக கூறுகின்றனர். அதற்கு சான்றாக பைரவர் ஆலயத்தில் பெரிய சுற்றுச்சுவர்களுக்கிடையே சிறு கல்துண்டு நிறுவப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்தது. இதையடுத்து அத்தலத்தில் தன் கால் படக்கூடாது எனக்கூறி 5 மைல் தூரத்தில் நின்றே இத்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார். எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவேதான் இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது. இன்றும் இத்தலத்தில் பாரி உற்சவம் என்னும் ஒரு விழா எடுக்கிறார்கள். இவ்விழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வைபவம் நடக்கும். பாரி மன்னனின் திருவுருவச் சிலையை ஒரு தேரில் வைத்து பறம்பு மலை அடிவாரத்திற்கு கொண்டு செல்கிறார். அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்திவிட்டு திருவுருவச் சிலையை கோவிலுக்கு திருப்பி கொண்டுவந்து விடுவர். அதன் பின் அப்பகுதி மக்களுக்கு மன்னர் தானம் செய்யும் படி அரிசி அளப்பு வைபவம் நடக்கும். அப்போது பக்தர்களுக்கு அரிசியை தானமாக தருகின்றனர். இக்கோவில் திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட குன்றக்குடி ஆதீனத்தில் உள்ளது. இந்த பரம்பு மலை சுமார் 2500 அடி உயரம் கொண்டது. மலையெங்கும் மூலிகைகள் நிறைந்துள்ளன. சுவாசக்கோளாறுகள் உள்ளவர்கள் இம்மலையேறினால் அதில் உள்ள மூலிகை காற்றை சுவாசிக்க அப்பிரச்சனை தீரும் என்று பக்தர்கள் இன்றும் மலையேறுகின்றனர். மார்கழி, தை மாதம் குறிஞ்சி மலர்கள் மலையெங்கும் பூத்துக் குலுங்கும். உச்சிமலையில் கார்மேகங்கள் உரசி செல்வது பார்ப்பவர்களை சில்லிட வைக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஆங்கிலேயர்களை பகைத்துக் கொண்டு இங்கு மறைந்திருந்தார் என கூறுகின்றனர். அந்த இடம் ஊமையன்குடம்பு என இன்றும் பெயர் பெறுகிறது. இரும்பால் ஆன பழமை வாய்ந்த பீரங்கி உச்சிமலையில் இருப்பது இத்தலத்திற்கு மேலும் சிறப்பு. இங்கு இருக்கும் சிவனை தரிசித்து மலையில் ஏறி மேலிலுள்ள சுனையில் தீர்த்தம் எடுத்து வேண்டிக்கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இக்கோவிலுக்கு மதுரையிலிருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் பிரான்மலை என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 15, 2015 12:50 pm

நேற்று இரவே இந்த பதிவை பார்த்தேன் முழுதும் படித்துவிட்டு பதிலிட வேண்டுமென்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.


மிக அருமையான பகிர்வு மணிக் , எம்பிரான் பற்றிய சிலிர்ப்பூட்டும் தகவல்கள் கண்டிப்பாக ஒருமுறை வரவேண்டும் என்று ஆவல் எழுகிறது.


ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 15, 2015 12:51 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:
Manik wrote:கூகிள் ல பிரான்மலை நு தேடுங்க அன்ன நிறைய படம் வரும்........... நீங்க அடுத்த முறை வர்ரப்ப கண்டிப்பா போலாம் அண்ணா.....
மேற்கோள் செய்த பதிவு: 1115375

இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை இந்தியாவில் இருப்பேன் அப்போ போகலாம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1115378
நான் கூட இந்த வருடம் ஜூன் / ஜூலை இந்தியாவில் இருப்பேன் தல , நம்ம ஊரில் சந்திப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115379

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261
மேற்கோள் செய்த பதிவு: 1115380 சாமி பதிவு ... தப்பு தப்பு ஈஸ்வரா இந்த பெருமாளை(பாலாஜிய) மன்னிச்சுடு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 15, 2015 1:03 pm

ராஜா wrote:நேற்று இரவே இந்த பதிவை பார்த்தேன் முழுதும் படித்துவிட்டு பதிலிட வேண்டுமென்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.


மிக அருமையான பகிர்வு மணிக் , எம்பிரான் பற்றிய சிலிர்ப்பூட்டும் தகவல்கள் கண்டிப்பாக ஒருமுறை வரவேண்டும் என்று ஆவல் எழுகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1115381

கண்டிப்பா வாங்க பாலாஜி அண்ணா, நீங்க, ரமணியன் அய்யா அனைவரும் ஒரே நேரத்தில் வந்தால் இன்னும் பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.....

இந்த பதிவு மாலைமலர் நாளிதழின் பொங்கல் சிறப்பு மலருக்காக எழுதப்பட்டது. காப்பி அடிக்கவில்லை இந்த தகவலை அடித்ததே நாந்தான்.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 15, 2015 1:13 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:
Manik wrote:கூகிள் ல பிரான்மலை நு தேடுங்க அன்ன நிறைய படம் வரும்........... நீங்க அடுத்த முறை வர்ரப்ப கண்டிப்பா போலாம் அண்ணா.....
மேற்கோள் செய்த பதிவு: 1115375

இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை இந்தியாவில் இருப்பேன் அப்போ போகலாம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1115378
நான் கூட இந்த வருடம் ஜூன் / ஜூலை இந்தியாவில் இருப்பேன் தல , நம்ம ஊரில் சந்திப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115379

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 676261
மேற்கோள் செய்த பதிவு: 1115380 சாமி பதிவு ... தப்பு தப்பு ஈஸ்வரா இந்த பெருமாளை(பாலாஜிய) மன்னிச்சுடு
மேற்கோள் செய்த பதிவு: 1115382

இவரையும் மன்னித்துவிடு தவறாக புரிந்துகொண்டுவிட்டார் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 15, 2015 5:54 pm

Manik wrote:கண்டிப்பாக ரமணிய்யன் அய்யா நானே உங்களை அழைத்துச் செல்வேன்.....

நன்றி ராஜன் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1115365
Manik wrote:கண்டிப்பாக ரமணிய்யன் அய்யா நானே உங்களை அழைத்துச் செல்வேன்.....

நன்றி ராஜன் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1115365

நன்றி , யார் இது போல் கூறுவார்கள் !
மனிதருள் "மாணிக்"கம் நீங்கள் !!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 15, 2015 6:03 pm

ராஜா wrote:நேற்று இரவே இந்த பதிவை பார்த்தேன் முழுதும் படித்துவிட்டு பதிலிட வேண்டுமென்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.


மிக அருமையான பகிர்வு மணிக் , எம்பிரான் பற்றிய சிலிர்ப்பூட்டும் தகவல்கள் கண்டிப்பாக ஒருமுறை வரவேண்டும் என்று ஆவல் எழுகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1115381

சில பதிவுகள் மேலெழுந்தவாரியாக படிக்கத் தோன்றும் . பிறகு படிக்கலாம் என்ற உணர்ச்சி எழும். ஆனால் இப்பதிவை , உடனே படி , என்று ஏதோ ஒரு உத்வேகம் . ஆதி முதல் அந்தம் வரை படிக்க
தூண்டியது . படித்தேன் , மனம் நிறைந்தது .
நன்றி, Manik .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 16, 2015 10:23 am

மாணிக்கம்ல இல்லைங்கயா என் பேரு மணிகண்டன்..............

ஆன்மீகத்தில் உதவி செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.......

ஜூன் அல்லது ஜூலையில் பாலாஜி அண்ணா, ராஜா அண்ணா வர்ரேன்னு சொன்னாங்க நீங்களும் முடிஞ்சா அப்பவே வாங்க அய்யா பாக்கலாம்...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 16, 2015 10:38 am

மணிகண்டன் என்னைப் பொருத்தவரையில்
நவரத்தின கற்களில் ஒன்றான மாணிக்கம் போன்றவர் .

தங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி . ஆண்டவன் சித்தம் போல் நடக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 16, 2015 10:55 am

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 103459460
-
பிரான்மலை அருள்தரு மங்கைபாகர் சுவாமி
ஆலயத்தின் மணி மிகவும் புகழ் பெற்றது.
இம்மணியின் ஓசை சுமார் 40 கி.மீ. சுற்றளவுக்குக் கேட்கும்
படியானது.
அம்மணியின் படம் இது.
-
மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் - Page 2 6YQWbVniTSC0juTycJSB+800px-ஆலய_மணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 16, 2015 1:11 pm

நன்றி ayyasami ram , படத்திற்கும் அதிக தகவலுக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக