புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
திரு அகிலன் அவர்களே, அவதாரில் முகத்தை பதியவில்லை என்றால் உண்மைத்தன்மை சந்தேகிக்க காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை... இங்கு உள்ள அனைத்து உறவுகளும் உண்மை தன்மையோடுதானே பழகி வருகிறோம்...
மேலும், முகத்தை காட்டும் முகநூலில் அனைத்து முகங்களும் உண்மை என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் இங்கே முகம் ஒரு முக்கியம் அல்ல, ஒரு படைப்பாளியை தட்டி கொடுப்பதும், துவண்டு போனால் எழுத்துக்களால் ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதும் நடக்கிறது அல்லவா?
எனவே அவதாரில் அவரவர் முகத்தை பதிந்தால்தான் உண்மைத்தன்மை உண்டாகும் என்று நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
எனது இந்த பின்னூட்டம் உங்களை பாதித்திருந்தால், என்னை மன்னிக்கவும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
திரு அகிலன் அவர்களே, அவதாரில் முகத்தை பதியவில்லை என்றால் உண்மைத்தன்மை சந்தேகிக்க காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை... இங்கு உள்ள அனைத்து உறவுகளும் உண்மை தன்மையோடுதானே பழகி வருகிறோம்...
மேலும், முகத்தை காட்டும் முகநூலில் அனைத்து முகங்களும் உண்மை என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் இங்கே முகம் ஒரு முக்கியம் அல்ல, ஒரு படைப்பாளியை தட்டி கொடுப்பதும், துவண்டு போனால் எழுத்துக்களால் ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதும் நடக்கிறது அல்லவா?
எனவே அவதாரில் அவரவர் முகத்தை பதிந்தால்தான் உண்மைத்தன்மை உண்டாகும் என்று நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
எனது இந்த பின்னூட்டம் உங்களை பாதித்திருந்தால், என்னை மன்னிக்கவும்
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//
அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ...................
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//
அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ...................
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண் ஈகரை உறவுகளின் படத்தை , அவர்களின் நலன் கருதியும் ,
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .
ரமணியன்
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote://பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.//
அதென்ன பழைய அழகான படங்கள்? அகிலன், நான் இப்பவும் அழகாய்த்தான் இருக்கேன் .இதி, உங்களது இந்த கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன் ...................
.
.
.
சும்மா கலாட்டக்குத்தன் அகிலன், உங்களுக்கே தெரியும் எங்கள் குடும்பமே இங்கு தான் இருக்கு என்று, எனவே நான் சொல்லி உண்மைத்தன்மையை நீங்க புரிந்து கொள்ளணும் என்று இல்லை.சரிதானே? ........ அதனால் எனக்கு தோன்றும்போது கண்டிப்பாக என் படத்தை அவதாரில் போடுவேன். .ஆனால் , இங்கு முன்பே கூட எங்க எல்லோர் போட்டோவும் போட்டிருக்கேன் போட்டிருக்கேன்.
.
.
உங்களின் போட்டோ பகிர்வுக்கு நன்றி...மேலும், போட்டோவை தினமும் பார்த்து பதிவு போடுவதால் நட்பின் நெருக்கம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இலலவேயில்லை எனக்கு
அம்மா கிருஷ்ணம்மா,
நீங்கள் முன்பைவிட இப்போதுதான் அழகாயிருக்கிறீர்கள்,
அதனால் முன்பைவிட இப்பொழுது அதிகமாக வெட்கப்படுவீர்கள்.
அதனால்தான் அப்படி சொன்னேன்.
முகத்தை காட்டி பழகுவது நட்பை பலப்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டீர்கள். நல்லது.
முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.[/quote] [You must be registered and logged in to see this link.]
இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....
மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.
தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.[/quote] [You must be registered and logged in to see this link.]
இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....
மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.
தாங்களும் இப்போது தான் உங்கள் புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”
ஈகரையில் புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”
ஈகரையில் புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்..
சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?
நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...
இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|