புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
Page 1 of 1 •
'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
#1115004- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
தமிழக அரசு துவக்கியுள்ள 'அம்மா' சிமென்ட் திட்டத்தால், வெளிமார்க்கெட்டில் சிமென்ட் விலை, மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர்.
தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் இருப்பு வைக்கப்படவுள்ளது.'ஒரு மூட்டை (50 கிலோ), 185 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மக்களுக்கு, 190 ரூபாய்க்கு விற்கப்படும்' என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டம், ஏழை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே நேரத்தில், கட்டுமானத் துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், பொது மக்களுக்கு அரசு சார்பில், 190 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்ட், வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'சிமென்ட்'டை, கூடுதலாக, 100 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் விற்பதற்கு அரசு மறைமுகமாக ஏற்பாடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படும் தமிழ்நாடு செட்டிநாடு சிமென்ட் மூட்டை, ஆந்திராவில், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், ஒரு மூட்டைக்கான, 40 ரூபாய், போக்குவரத்துச் செலவும் அடக்கம். அப்படியிருக்கையில், தமிழகத்தில், 100 ரூபாய் அதிகம் விற்பதற்கு, அரசின் மலிவு விலை 'சிமென்ட்' திட்டத்துக்கு, 100 ரூபாய் விலை குறைத்துக் கொடுப்பதே காரணமென்பதே இந்த குற்றச்சாட்டு.ஆயிரத்து 500 சதுர அடி பரப்புக்குள் புதிதாக வீடு கட்டுவோர்க்கு, 750 மூட்டைகள் சிமென்ட் வழங்கப்படும்; வீடுகள் பழுது பார்க்க, புதுப்பிக்க, 10 முதல் 100 மூட்டை வரை வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, இந்த திட்டம் பொருந்தாது என்று கூறியிருப்பது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், நிலம் வாங்கி வீடு கட்டுவதை விட, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (பிளாட்) வாங்குவதையே பெரும்பாலான நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். கட்டுமான நிறுவனங்களே இவற்றைக் கட்டினாலும், அவற்றை வாங்குவது நடுத்தர மக்கள் தான். இதன் காரணமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை, மேலும் பல மடங்கு உயரும்.அது மட்டுமின்றி, பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், 100 மூட்டை 'சிமென்ட்' தரப்படுமென்று கூறுவதன் மூலமாக, பெருமளவு ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது, வீடு புதுப்பிப்பதாகக் கூறி, 190 ரூபாய்க்கு சிமென்ட் மூட்டைகளை வாங்கி, 290 ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பதற்கான வாய்ப்பு அதிகமென்று கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும்கட்சியினர்க்கே இதிலும் முன்னுரிமை தரப்படுமென்றும் இவர் சந்தேகம் கிளப்புகிறார். இந்த திட்டத்தால், தனியார் கட்டுமானத் துறையினர் மட்டுமின்றி, அரசு சார்பில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்ததாரர்களின் நிலைமையும் மோசமாகி விடும். ஏனெனில், இவர்களும், 390 ரூபாய்க்கே, சிமென்ட் மூட்டை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஏற்கனவே, வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டட அனுமதிக்கான லஞ்சம் பல மடங்கு அதிகரிப்பு என பல காரணங்களால், கட்டுமானத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், மூட்டைக்கு, 100 ரூபாய் விலையேற்றம் என்பது, இத்துறையை மொத்தமாய் முடித்துக்கட்டிவிடுமென்று தனியார் கட்டுமானத் துறை நிறுவன நிர்வாகிகளும் குமுறுகின்றனர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இத்திட்டம், கீழ்த்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதோடு, ஆளும்கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும், இத்திட்டத்திலுள்ள குளறுபடிகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி, வாய் திறக்காமல் இருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கேரளாவுக்கு கடத்த வாய்ப்பு!
கேரளாவில் தற்போது ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், 190 ரூபாய்க்குக் கிடைக்கும் 'அம்மா' சிமென்ட் மூட்டைகளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தி, 300 ரூபாய்க்கு விற்றாலே பெரும் லாபம் கிடைக்கும். இதனால், 'அம்மா' சிமென்ட் மூட்டை விற்பனை, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் துவங்கினால், கேரளாவுக்குக் கடத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இப்போதே, இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, கட்டுமானத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் இருப்பு வைக்கப்படவுள்ளது.'ஒரு மூட்டை (50 கிலோ), 185 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மக்களுக்கு, 190 ரூபாய்க்கு விற்கப்படும்' என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டம், ஏழை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே நேரத்தில், கட்டுமானத் துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், பொது மக்களுக்கு அரசு சார்பில், 190 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்ட், வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'சிமென்ட்'டை, கூடுதலாக, 100 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் விற்பதற்கு அரசு மறைமுகமாக ஏற்பாடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படும் தமிழ்நாடு செட்டிநாடு சிமென்ட் மூட்டை, ஆந்திராவில், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், ஒரு மூட்டைக்கான, 40 ரூபாய், போக்குவரத்துச் செலவும் அடக்கம். அப்படியிருக்கையில், தமிழகத்தில், 100 ரூபாய் அதிகம் விற்பதற்கு, அரசின் மலிவு விலை 'சிமென்ட்' திட்டத்துக்கு, 100 ரூபாய் விலை குறைத்துக் கொடுப்பதே காரணமென்பதே இந்த குற்றச்சாட்டு.ஆயிரத்து 500 சதுர அடி பரப்புக்குள் புதிதாக வீடு கட்டுவோர்க்கு, 750 மூட்டைகள் சிமென்ட் வழங்கப்படும்; வீடுகள் பழுது பார்க்க, புதுப்பிக்க, 10 முதல் 100 மூட்டை வரை வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, இந்த திட்டம் பொருந்தாது என்று கூறியிருப்பது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், நிலம் வாங்கி வீடு கட்டுவதை விட, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (பிளாட்) வாங்குவதையே பெரும்பாலான நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். கட்டுமான நிறுவனங்களே இவற்றைக் கட்டினாலும், அவற்றை வாங்குவது நடுத்தர மக்கள் தான். இதன் காரணமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை, மேலும் பல மடங்கு உயரும்.அது மட்டுமின்றி, பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், 100 மூட்டை 'சிமென்ட்' தரப்படுமென்று கூறுவதன் மூலமாக, பெருமளவு ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது, வீடு புதுப்பிப்பதாகக் கூறி, 190 ரூபாய்க்கு சிமென்ட் மூட்டைகளை வாங்கி, 290 ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பதற்கான வாய்ப்பு அதிகமென்று கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும்கட்சியினர்க்கே இதிலும் முன்னுரிமை தரப்படுமென்றும் இவர் சந்தேகம் கிளப்புகிறார். இந்த திட்டத்தால், தனியார் கட்டுமானத் துறையினர் மட்டுமின்றி, அரசு சார்பில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்ததாரர்களின் நிலைமையும் மோசமாகி விடும். ஏனெனில், இவர்களும், 390 ரூபாய்க்கே, சிமென்ட் மூட்டை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஏற்கனவே, வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டட அனுமதிக்கான லஞ்சம் பல மடங்கு அதிகரிப்பு என பல காரணங்களால், கட்டுமானத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், மூட்டைக்கு, 100 ரூபாய் விலையேற்றம் என்பது, இத்துறையை மொத்தமாய் முடித்துக்கட்டிவிடுமென்று தனியார் கட்டுமானத் துறை நிறுவன நிர்வாகிகளும் குமுறுகின்றனர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இத்திட்டம், கீழ்த்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதோடு, ஆளும்கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும், இத்திட்டத்திலுள்ள குளறுபடிகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி, வாய் திறக்காமல் இருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கேரளாவுக்கு கடத்த வாய்ப்பு!
கேரளாவில் தற்போது ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், 190 ரூபாய்க்குக் கிடைக்கும் 'அம்மா' சிமென்ட் மூட்டைகளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தி, 300 ரூபாய்க்கு விற்றாலே பெரும் லாபம் கிடைக்கும். இதனால், 'அம்மா' சிமென்ட் மூட்டை விற்பனை, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் துவங்கினால், கேரளாவுக்குக் கடத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இப்போதே, இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, கட்டுமானத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
Re: 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
#1115312- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சிமெண்ட் ஆலைக்கு அரசால் நட்டம் ஏற்படா வண்ணம் வெளி மார்க்கெட்டில் அதிகம்விற்று ஈடு கட்டித்தானே லாபம் காணமுடியும். அரசுக்கு 100ரீ குறைவாக கொடுத்து வெளி மார்க்கெட் விலை அதை ஈடு செய்தால்தான்.............................
Re: 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
#0- Sponsored content
Similar topics
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|