புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
4 Posts - 3%
prajai
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
2 Posts - 2%
jairam
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%
kargan86
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
8 Posts - 5%
prajai
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
6 Posts - 4%
Jenila
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_m10மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 15, 2015 3:16 am

சபரிமலை: சபரிமலையில் மகர ஜோதியை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. இன்று காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் பகல் 12.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு உச்சபூஜை முடிந்து 1.40-க்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி மாலை 5.30 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.50 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர ஜோதி ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.

ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புல்மேட்டில் மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.மொத்தம் 600 டாக்டர்கள் 30 ஆம்புலன்சுகளுடன் தயார் நிலையில் இருந்தனர். நடப்பு மண்டல- மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம் 200 கோடியாக உயர்ந்தது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக