புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
4 Posts - 3%
prajai
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Barushree
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
176 Posts - 40%
heezulia
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
6 Posts - 1%
Guna.D
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_m10 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 3:49 pm


 நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்? QWLG4djQpiuMUAQlI97Q+sakthilibrary5e
-
குழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். சிந்தை குவிந்த அவரது தவம், அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.
-
''சிலாதா! என்ன வேண்டும் கேள்!'' என்றார் சிவபெருமான்.
''தெய்வமே... நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்!'' _ சிலாதர்.
-
''என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும். கவலையை விடு!'' என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.
-
இறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே 'நந்தி’.
-
சிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி, சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார். வாயிற்காவல் தொழிலைப் பெற்று, ஒரு கணத்துக்கு (சிவ கணங்களில் ஒரு பிரிவு) தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.
தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ''பயப்படாதீர்கள்!'' என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ''அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!'' என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).
-
ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார்.
-
அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ''ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?'' என எகத்தாளமாகப் பேசினார்.
-
உடனே சிவபெருமான், ''நந்தி! இங்கு வா!'' என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ''இதை முகர்ந்து பார்!'' என்றார்.
-
நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.
-
உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ''ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!'' என வேண்டினாள்.
-
''உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!'' என்றார் சிவபெருமான்.
-
அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.
-
அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.
-
=====================
நன்றி: நியூஸ் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக