புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
79 Posts - 36%
i6appar
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
2 Posts - 1%
prajai
பிரதோஷம்.  Poll_c10பிரதோஷம்.  Poll_m10பிரதோஷம்.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதோஷம்.


   
   
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Sun Jan 11, 2015 8:16 pm

பிரதோஷம் பற்றிய விளக்கம்:

பிரதோஷம் காலம் எது:

வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.

சனி பிரதோஷம் என்றால் என்ன:

சிவபெருமான் ,தேவர்களைக் காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.எனவே பிரதோஷ நேரம் சன்க்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.

மஹா பிரதோஷம் என்று வரும் :

சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது.அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ வேளைகளில் எப்படிச் சிவபெருமானை வணங்க வேண்டும்:

வழக்கமாக இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.ஆனால் பிரதோஷ நாளன்று சிவ்காலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும்.அதாவது ,வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து ,இறைவனை பிரதோஷ நாளில் நாளில் வழிபட வேண்டும்.

ஏன் பிரதோஷ நாளில் வளமும்,இடமும் மாறி மாறி சுற்றி வழிபட வேண்டும்:

பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது ,தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் ,கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது.தேவர்கள் பயந்து திரும்பி ,இடப்புறமாக ஓட ,விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது.இப்படி வலமும்,இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே 'சோம சூக்தப் பிரதட்சிணம்' என்று பெயர் பெற்றது.எனவே ,பிரதோஷ நாளில் இறைவனை வலமும்,இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதல் நற் பலன்களைத் தரும்.

பிரதோஷ கால பூஜை எவ்வாறு நடைபெறும் :

பிரதோஷ வேளையின் போது ,சிவ பெருமானும், உமா தேவியும் நந்தி வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் வேளையில்,ஆலயத்தை மும்முறை வலம் வருவதே பிரதோஷ கல பூஜையாகும்.முதல் முறை வலம் வரும்போது வேதங்களைப் பாடியும் ,மூன்றாவது முறை வலம் வரும்போது நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை பிரதோஷ காலத்தில் வழிபடுவார்கள்.

பிரதோஷ காலத்தில் இறைவனை எப்படி தரிசனம் செய்ய வேண்டும்:

முதலில் நந்தியெம்பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கொண்டு வணங்க வேண்டும். தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும்.பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் ,சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வளம் வந்து அபிசேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை செண்டு திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படிநந்தியையும் ,சிவபெருமானையும் வணங்க வேண்டும்.இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம்.

பிரதோஷ வேளையில் நந்தியை எப்படி வணங்குவது:

அருகம்புல் மாலை ,சிவப்பு அரிசி,நெய் விளக்கு ஆகியவற்றை நந்திக்குப் படைத்தது வணங்க அவேண்டும். மேலும் ஒரு பிடி அருகம்புல்லை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே வைத்து வழிபட , சனியினால் ஏற்படும் அனைத்து இன்னல்களும் விலகும்.

பிரதோஷ வேளையில் சிவனுக்கு எதைப் படைத்து வணங்குவது:

பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இல்லை மாலையைப் படைத்து வணங்குதல் வேண்டும்.

சிவாலய வழிபாட்டின் போது நந்தியின் காதில் ரகசியமாக் நமது வேண்டுதலை அவசியம் கூற வேண்டுமா:

பொதுவாக சிவலாய வழிபாட்டில் , நந்திகேசுவரரின் கொம்புகள் வழியாக, சிவா பெருமானை தரிசனம் செய்வது என்பது மரபு. பிரதோஷ களத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனம் புரிவதாக ஐதீகம் . எனவே பிரதோஷ களத்தில் நந்திகேசுவரரை வளம் வந்து இரு கொம்புகளுக்கிடையே ஈசனை தரிசித்து வணங்குகிறோம்.இது நந்தியின் ஏதோ ரகசியமாய் பேசுவது போலத் தோன்றி தற்சமயம் காதில் இரகசியமாய் வேண்டுதலைக் கூறுவதாக மாறி இருக்கலாம்.அவ்வளவே !.மற்றபடி நந்தியின் காதில் ரகசியம் பேச வேண்டிய அவசியம் எது இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 11, 2015 11:38 pm

பிரதோஷம்.  Z16V91Si628CwPLRIDnw+lakshmi-narasimha-2

இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்ஹாரம் செய்ததால், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்களிலும்  பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது.அந்த நேரத்தில் கல்கண்டில் பானகம் போல கரைத்து கொடுப்பார்கள் சில சன்னதிகளில் புன்னகை
.
.
.
நல்ல பகிர்வு ராஜசேகர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 5:48 am

பிரதோஷம்.  103459460
-
பிரதோஷம்.  HABz60lMQieEOXtqRl4O+nat1

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 12, 2015 2:21 pm

பிரதோஷம் பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி ராஜசேகர் நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 10:41 pm

நல்லத் தகவல் ராஜசேகர் .
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Tue Jan 13, 2015 2:40 pm

அனைவருக்கும் நன்றி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 3:44 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ராஜசேகர் .
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1114933
-
பிரதோஷம்.  1571444738
-
பிரதோஷம்.  VTjytbk4QTSWLizV8MeW+sakthilibrary5e

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக