புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
5 Posts - 63%
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
289 Posts - 45%
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
20 Posts - 3%
prajai
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 6:52 am

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jan 12, 2015 12:03 pm

தேவதைகள் ஆடும் ஆட்டத்தில்
வண்ணம் அணிகிறது
கண்கள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 12, 2015 1:25 pm

அருமை அருமை....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 12, 2015 1:37 pm

தேவதைகள் விளையாடும் ஆட்டம்
நம் நெஞ்சில் ஆயிரம் வண்ணங்கள் காட்டும்....
வண்ணத்தை கொட்டி ஆடுகிறார்கள்
நம் நெஞ்சத்தை வாட்டி வதைக்கிறார்கள் .....
அழகு தேவதை அருகே
ஆண்மகன் நிற்க
விழாகோலம் காண்கிறது இருவர் மனம்...







கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 3:14 pm

ராதே ஷ்யாம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 7:36 pm

ayyasamy ram wrote:கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237
மேற்கோள் செய்த பதிவு: 1114825

வண்ணக்கலவை உடையுடுத்தி
எந்தன் கவலை  போக்க வந்தவளே !
உந்தன் வர்ணஜால  உடையும் ,
நிந்திக்கப்படுமே பீச்சாங்குழல்
பீச்சிடும் வண்ணநீர்கலவையால்!!  

நீலவண்ணக் கண்ணன்
மோகம் மிகக்கொண்டு
ஓடி விளையாடும் ,  
ஹோலி விளையாட்டில் ,
வேலிப்போடா  
கேலி மிகவும் உண்டே , புன்னகை புன்னகை
பார்த்து மகிழ ,
பாவி மகனுக்கு பங்கில்லையே! சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Mon Jan 12, 2015 9:46 pm

இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 9:59 pm

ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:52 am

anirudh wrote:இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
                                   உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?


சூப்பர் அனிருத்........ரொம்ப அருமை புன்னகை.................வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 5:56 am

T.N.Balasubramanian wrote:ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1114926
-
படத்திற்கு அனைவரின் கவிதைகளும் சுவை சேர்த்தன...
-
நீல வண்ணக் கண்ணனின் புகழைப் பாட
வாய் மணக்கும்..!

-
சரி, அந்த கண்ணனுக்கு மிகவும் பிடித்த நிறம் வயலட்...
அதை உணர்த்தும் ஓவியரின் கைவண்ணம்...

-

இந்த ஹோலி விளையாட்டில் தனக்கொரு
பங்கில்லையே என ரமணியன் வருந்த வேண்டாம்..!!
-
பார்த்தாலே (ஆன்மீக) பசி தீரும், ...
-
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! GMAsCJjhRca3OIjx4EQS+2726136790060501294S500x500Q85
-
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Qvx1ukF2RAWMfL4mVHuz+radha_krishna_QH92_l

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக