Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடிய முதல் பாட்டு
+9
விமந்தனி
Dr.S.Soundarapandian
ராஜா
சிவா
veeyaar
T.N.Balasubramanian
krishnaamma
mkrsantharam
ayyasamy ram
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பாடிய முதல் பாட்டு
First topic message reminder :
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பாடிய முதல் பாட்டு
1951 ம் வெளிவந்த தேவகி என்னும் காவியத்தை இந்த இணைப்பின் வழி காணலாம்.
http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பாடிய முதல் பாட்டு
பேரின்பமே வாழ்விலே, நல்ல தரத்தில் தந்து எங்களை பேரின்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் டாக்டர் சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பாடிய முதல் பாட்டு
பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......
தொடர்ச்சி .......... !
தொடர்ச்சி .......... !
" காசிருந்தால் கை மேலே குஷியாலே மனம் போலே
இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....
அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )
பாடலை எழுதியவர் : ' சுரபி '
இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .
இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....
அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )
பாடலை எழுதியவர் : ' சுரபி '
இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .
' மனிதன் ' ?
இப்படி ஒரு பெயரில் திரைப்படமா ? '
ஆமாம் , ஸ்வாமி !
டி. கே . ஷண்மகம் , டி . கே . பகவதி , மாதுரி தேவி ,
பண்டரி பாய் , டி . கே . நடராசன் ஆகியோர் நடித்து
" ஜுபிடர் " பட நிறுவனம் தயாரித்த படம் !
இந்த படத்தின் கதை வெற்றி பெற்ற நாடகமாக :
" டி .கே. எஸ் சகோதரர்கள் "
அரங்கேற்றிய வரலாறு உண்டு !
இந்த நாடகத்தைப் பார்த்துதான் 'ஜுபிடர் ' பட நிறுவனம்
இந்த கதையை படமாக்கியது !
" படத்தின் கதை , என்னய்யா ? "
சொல்றேன் .....சொல்றேன் .....
கதையை சொன்னால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ....
அதெல்லாம் ....' ஐ டோன்ட் கேர் ' ....சொல்லிவிடுகிறேனே !
கணவனை பிரிந்து வாழும் மனைவி ....
சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்
தன மனதை பறி கொடுத்து பின்னர் தன
கற்பையும்
இழந்து விடுகிறாள் !
தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி
அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,
கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....
அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....
விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை
பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள
முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி
இறந்து விடுகிறாள் !
'இத்தாம்ப்பா கதை ! '
கதை பிடித்திருக்கா ?
" உங்களுக்கு பிடித்திருக்கா ? "
என்று என்னைக் கேட்கிறீர்களா !
அப்புறம் வந்த " ஓர் ஊதாப்பு கண்சிமிட்டுகிறது " படமே எனக்கு
பிடிக்கவில்லை , இந்த படமா எனக்கு பிடிக்கும் !
" சரி , படம் எப்படி ஓடியதா ? "
அத்தான் இல்லை !
வித்தியாசமான கசப்பான கதையை முழுங்க யாரும் தயாராக
இல்லை .....அதற்கு காரணம் :
மேடை நாடகத்தில் மனைவி வேடத்தில் :
எம் .எஸ் . திரெளபதி
என்கிற நடிகை சிறப்பாக நடித்து நாடகத்தை மெருகேற்றினார் !
படத்தில் ?
செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரி அந்த மனைவி
வேடத்தில் நடித்தார் .....அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லையாம் !
பின்ன என்னவாம் !
'நடிகையர் திலகம் ' சாவித்திரி நடிக்க வெண்டிய வேடத்தில்
நயன்தாரா நடித்தால் என்னவாகும் !
அதை விட சுவையான இன்னொரு செய்தி :
சென்னை சைதாபேட்டை பகுதியில் :
" நூர்ஜஹான் "
என்கிற பெயரில் ஒரு தியேட்டர் 1953 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு
அந்த தியேட்டரில் முதல் படமாக திரையிட ' மனிதன் ' படத்தை
திரை இட ஏற்பாடு செய்தனர் !
தியேட்டரை திறந்து வைக்க :
எம் . எ . முத்தையா செட்டியார் அவர்களை அழைத்து
வந்திருந்தனர் !
செட்டியார் வந்தார் ......
வந்தவர் தியேட்டரை திறக்க கத்திரிக்கோலை தேடவில்லை !
மாறாக ....
" என்னப்பா இந்த தியேட்டரில் முதல் படம் ? "
என்று கேட்டுவைத்தார் !
விழாக்குழுவினர் ' மனிதன் ' என்று சொல்ல ....செட்டியார்
" மனிதன் ' கதை என்ன ? "
என்று கேட்டுத்தொளைத்தார் !
" மனிதன் " கதை அவருக்கு சொல்லப்பட்டது !
கடுப்பானார் செட்டியார் அவர்கள் ! !
கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் !
" நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட
இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வன்மையாக
கண்டிக்கிறேன் !
இந்த மாதிரி கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த படம்
ஒடக்கூடாது !
மக்கள் இந்த படத்தை பார்க்கக் கூடாது !
இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வெறுக்கிறேன் !
மக்கள் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் ! "
கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் செட்டியார் !
" அந்த காலத்தில் கூட
" டிராப்பிக் ராமசாமிக்கள் "
இருந்திருக்கிறார்கள் , அய்யா ! "
தியேட்டர் திறப்புவிழாவுக்கெ இந்த கதி என்றால்
படம் ?
" பப்படம் " தான் !
அப்புறம் ?
இரண்டு ' பிட் ' தகவல்கள் :
1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்
" தியேட்டர் ராஜ் "
என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?
நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !
செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "
ஐ குறை சொல்ல முடியாது !
இது பாடல் "
" காசிருந்தால் கை மேலே "
சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்
தன மனதை பறி கொடுத்து பின்னர் தன
கற்பையும்
இழந்து விடுகிறாள் !
தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி
அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,
கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....
அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....
விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை
பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள
முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி
இறந்து விடுகிறாள் !
'இத்தாம்ப்பா கதை ! '
கதை பிடித்திருக்கா ?
இரண்டு ' பிட் ' தகவல்கள் :
1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்
" தியேட்டர் ராஜ் "
என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?
நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !
செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "
ஐ குறை சொல்ல முடியாது !
இது பாடல் "
" காசிருந்தால் கை மேலே "
http://picosong.com/VqAA/
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பாடிய முதல் பாட்டு
டாக்டர் ஐயா மிக்க நன்றி. படத்திற்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது, தவறு செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அந்த கணவனுக்கு கொடுத்த கதாசிரியர் அந்த இணையை சேர்த்து வைத்திருக்கலாம். பாவம் கதாநாயகியை கொன்று விட்டார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பாடிய முதல் பாட்டு
மிக்க நன்றி திரு . மாணிக்கம் நடேசன் அவர்களே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பி. லீலா தொடர்ந்து
பாடுகின்றார் !
பாடுகின்றார் !
இந்த பாடலை நான் முன்னரே குறிப்பிட
மறந்தது என் தவறுதான் !
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
" ஜெகதலப்பிரதாபன் ! "
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! ) இரண்டு படங்கள்
வெளிவந்துள்ளன .
1944 ஆம் ஆண்டு :
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "
அப்புறம் ?
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த 1990
" ஜெகதலப்பிரதாபன் ! "
மறந்தது என் தவறுதான் !
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
" ஜெகதலப்பிரதாபன் ! "
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! ) இரண்டு படங்கள்
வெளிவந்துள்ளன .
1944 ஆம் ஆண்டு :
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "
அப்புறம் ?
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த 1990
" ஜெகதலப்பிரதாபன் ! "
இவை தவிர , வேறு
" ஜெகதலப்பிரதாபன் "
உண்டா ?
டூ !
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
ஆகியோர் நடித்த :
" ஜெகதேக வீருணி கதா "
என்கிற படம் , தமிழில்
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !
" ஜெகதலப்பிரதாபன் "
உண்டா ?
டூ !
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
ஆகியோர் நடித்த :
" ஜெகதேக வீருணி கதா "
என்கிற படம் , தமிழில்
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !
மேற்கண்ட படத்தில் இருந்து
இடம் பெற்ற இந்த பாடல் :
இடம் பெற்ற இந்த பாடல் :
" ஜலந்தனில் ஆடுகிறோம் !
கன்னியர் பாடுகிறோம் !
எங்கும் ஆனந்தம் தானே ! "
கன்னியர் பாடுகிறோம் !
எங்கும் ஆனந்தம் தானே ! "
பி. லீலா , குழுவினருடன் பாடும் இந்த பாடல்
எனக்கு மிகவும் பிடிக்கும் !
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
கேட்க மிகவும் இனிமை !
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
பறி கொடுத்தவன் நான் !
நீங்களும் கேளுங்கள் !
எனக்கு மிகவும் பிடிக்கும் !
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
கேட்க மிகவும் இனிமை !
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
பறி கொடுத்தவன் நான் !
நீங்களும் கேளுங்கள் !
http://picosong.com/jkLm/
விடியோ
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பாடிய முதல் பாட்டு
அன்பான டாக்டர் சார், முதலில் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். இன்று காலையிலேயே நீங்கள் கொடுத்துள்ள் பாடலை மனதார ரசித்து கேட்டேன். காரணம், இப்பொழுதுதான் இந்தப் பாடலை கேட்கிறேன். இனிய பாடலை தந்த உங்கள்க்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பாடிய முதல் பாட்டு
மிகவும் நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பாடிய முதல் பாட்டு
பி . லீலா அவர்கள்
இன்னும் பாடுகின்றார் !
இன்னும் பாடுகின்றார் !
இந்த பாடல் ஒரு பழைய பாடல் !
அறிய பாடலும் கூட !
தங்கை கிருஷ்ணம்மா அவர்களின்
விருப்பப் பாட்டு !
" என்ன தவம் செய்தனை !
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
http://www.mediafire.com/listen/qkuafdwyteejc4v/01_ENNA_THAVAM_SEITHANAI_-_P.L_00.mp3
##########################################3
இதே பாட்டை , தற்போது,
சற்றே மெருகூட்டப் பட்டு :
திருமதி . சுதா ரகுநாதன்
பாடியுள்ளார் !
அந்த பாடலையும் இங்கே தருவதில் நான் தருவது
தவறு இல்லை என்று கருதுகிறேன் !
இதோ :
" என்ன தவம் செய்தனை "
சுதா ரகுநாதன் :
http://www.mediafire.com/listen/danw958k918kg4m/02_ENNA_THAVAM_SEITHANAI_-_SUDHA_RADHUNATHAN_00.mp3
" யார் பாடியது நன்றாக உள்ளது ? "
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எச்சரிக்கை !
பி .லீலா
இன்னும் பாடுவார் !
இன்னும் பாடுவார் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பாடிய முதல் பாட்டு
ஆம் ,சுதா அவர்களது ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு .
நன்றி mrk அவர்களே
ரமணியன்
நன்றி mrk அவர்களே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
» சின்மயி பாடிய பாடல்கள்
» வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு
» பி.சுசீலா பாடிய பாடல்கள்
» ஜானகியுடன் பாடிய தனுஷ்
» சின்மயி பாடிய பாடல்கள்
» வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு
» பி.சுசீலா பாடிய பாடல்கள்
» ஜானகியுடன் பாடிய தனுஷ்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|