புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடிய முதல் பாட்டு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
பழைய பாடல்கள் மட்டுமல்ல சாந்தாராமின் பழைய வரலாறுகளும் காதில் தேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி :
டாக்டர் . செளந்திரபாண்டியனார் அவர்களே !
தன்யன் ஆனேன் !
எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா பாடிய சில
அரிய திரைப்படப் பாடல்கள் !
சிறந்த ஒலிப்பதிவில் !
அரிய திரைப்படப் பாடல்கள் !
சிறந்த ஒலிப்பதிவில் !
" தேவகி " ( 1951 )
வி. என் . ஜானகி மற்றும் மாதுரி தேவி இணைந்து நடித்த இந்த
படத்தின் கதை வசனம் : மு. கருணாநிதி அவர்கள் !
இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் அற்புத இசையமைப்பில்
உருவான படம் !
" பேரின்பமே வாழ்விலே மீண்டதே !
சீராக ஆனந்தம் காண்போமே ! "
சீராக ஆனந்தம் காண்போமே ! "
லீலா வுடன் திருச்சி லோகநாதன் பாடும் துள்ளல் பாடல் !
இவர்களுடன் இசைக் கருவி கடம் மும் பாடுவது சிறப்பு !
லீலாவும் லோகு ( ! ) வும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல்
சளைக்காமல் பாடுவது சிறப்பு - அதுவும் அந்த ' ஹம்மிங்க்க் ' இல் !
என்ன ஒரு போட்டி !
கேளுங்கள் !
http://picosong.com/575T/
அதுவும் இந்த ஜி . ஆர் . அவர்கள் ஓர் இசை மேதை !
இசைத் தட்டில் வரும் இந்த பாடலை கடத்தை பயன்படுத்தி
இசையமைத்தவர் படத்தில் பார்க்கும் போது அவர் சாதாரண மான
கர்நாடக முறையில் இசையமைத்திருப்பதாக எனக்கு
தெரிகிறது !
நீங்களும் ஒப்பிட்டுப் பார்க்க .....
இதோ விடியோ பாடல் !
தொடரும்
எம்கேஆர்சாந்தாராம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......
தொடர்ச்சி .......... !
தொடர்ச்சி .......... !
" வணக்கம் சார் வணக்கம் !
வாய் பேசாமலிருப்பது ஏன் சுணக்கம் ! "
வாய் பேசாமலிருப்பது ஏன் சுணக்கம் ! "
"என்ன சார் ! யாருக்கு வணக்கம் போடுகிறீர்கள் ? "
என்று என்னைக் 'கலாய்க்கிறீர்களா !
பி .லீலா பாடிய அடுத்த பாடலின் முதல் அடிகளே அப்படித்தான்
வருகிறது !
படம் :
" முன்று பெண்கள் " ( 1956)
" என்னய்யா நீர் ! இப்படி பெயர் போட்டு தமிழில்
ஒரு படம் வந்தது என்று ' டூப் ' சொல்லுகிறீகள் ! "
என்று யாராவது என்னை ' நையப் புடைக்காமல் ' இருப்பதற்காக ( ! )
எங்கேயோ ' நோண்டி ' .....துடைத்து .....'அச்சும் அச்சும் ' என்று தும்மிக்கொண்டு
பழைய 'போஸ்டர்' கீழே கொடுத்துள்ளேன் !
நல்லா பார்த்துக்குங்கோப்பா !
[img:432c]https://www.filepicker.io/api/file/A4FMl1s3RgOwcKUIHEIM+3[en.JPG[/img:432c]
http://www.photouploads.com/images/3en.jpg
" சரி ! அது போகட்டும் !
யார் அந்த ' 3 பெண்கள் ' -
நயன்தாரா - திரிஷா - ஹன்சிகா மவுத்வாணி - யா ? "
என்றா " சொள்ளு" கிறீர்கள் - மன்னிக்கவும் - சொல்கிறீர்கள் ?
அத்தான் இல்லை !
அவர்கள் :
1. எம் .என். ராஜம்
2 . சி.கே . சரஸ்வதி
3. கிரிஜா !
சரி , இந்த பெயர்களை உடைய நடிகைகளை உங்களுக்கு
அடையாளம் புரிகிறதோ இல்லையோ ......தெரியலை .....
இன்னொரு கேள்வி கேட்கிறேன் !
"இந்த " 3 பெண்கள் " படத்திற்கு இசை அமைத்தது யார் ? "
என்றா கேட்கிறீர்கள் ?
கேட்டிங்களே .....நல்லா மாடிக்கிட்டீங்க்க .....ம் ....ம் ...மாட்டிக்கிட்டீங்க !
இந்த படத்திற்கு இசை : 3 பெண்கள் ......ஹி....ஹி ....
3 பேர்கள் !
அவர்கள் :
1. குன்னக்குடி வெங்கட்ராமய்யர் .
2. அஸ்வத்தம்மா ( வீணை காயத்திரி யின் அப்பா ! )
3. . கே . வி . மகாதேவன் .
" சரி , அய்யா ! இந்த பாடலில் பி .லீலா வுடன்
பாடும் ஆண் பாடகர் யார் , அதையாவது நமக்கு விளங்கட்டும் ! "
என்றா கேட்கிறீர்கள் ?
அப்படியே " மெர்சல் " ஆகிவிடுவீர்கள் , அந்த பாடகர் பெயரை நான்
சொல்லிவிட்டால் !
" என் அய்யா , அவர் பாகவதரா ? "
இல்லை ....... அதுக்கும் மேலே !
அவர் பெயர் :
டி. எ . மோதி !
" சரி, சரி , சும்மா கேட்டேன் , ஆளை விடு ! "
என்கிறீர்களா !
இந்த டி . எ . மோதி அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லட்டுமா ?
1. " காணா இன்பம் கனிந்ததேனோ " - " சபாஷ் மீனா " படப் பாடலில்
சுசீலா வுடன் பாடியவர் !
2. அந்த கால பின்னணிப் பாடகி நித்ய கலா வின் ' வூட்டுக்காரர் ' - அத்தான் -
வீட்டுக்காரர் !
' சரி , பாடல் எப்படி ? '
என்றா கேட்கிறீர்கள் ?
பாடலுக்கென்ன குறைச்சல் !
பி. லீலா , " டாக்டர் லீலா " ஆக மாறி அட்டகாசமாக
பாடுகிறார் !
( லீலா அவர்களுடன் சுசீலா அம்மா ! )
" இதய வேதனையா சொல்லுங்க ! "
என்று பாடும்போது அவர் குரல் இன்னும் அழகாக
மாறி விடுகிறது !
டி எ மோதி ?
அவர் குரலும் மாறி விடுகிறது , அசல் நோயாளி பாடுவது பாடுகிறார் !
கேளுங்கோ நயனா , கேளுங்கோ !
பாடல் :
http://picosong.com/LYrn/
எச்சரிக்கை !
பி .லீலா வின் அபூர்வ பாடல்கள் இன்னும்
தொடரும் !
பி .லீலா வின் அபூர்வ பாடல்கள் இன்னும்
தொடரும் !
எம்கேஆர்சாந்தாராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அரிய தகவல், ரசிக்கும் வகையில் அறிய தந்தமைக்கு எம்கே ஆர் அவர்களே
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
கடிதங்களை எழுதிய :
திரு. அய்யா சாமி மற்றும்
திரு . பாலசுப்பிரமணியன்
ஆகியோருக்கு நன்றி !
பி . லீலா அவர்கள் தொடர்ந்து பாடுகிறார் !
" சில சில ஆண்டுகள் முன்னம் ,
பலரும் போற்றும் வண்ணம் ,
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் ! "
" எங்கள் செல்வி " ( 1960 )
ஏ. நாகேஸ்வரராவும் , அஞ்சலி தேவியும்
படத்தில் கண்வன் - மனைவியாக வருகின்றனர் .
அவர்களுக்கு ஒரு பெண் குழ்ந்தை .
அமைதியுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் ஒரு புயல்
அடித்தது .
நடிகர் கே . பாலாஜியின் வடிவில் அந்த புயல் !
நடிகர் நாகார்ஜுனனின் அப்பா ( அத்தான் , ஏ . நாகேஸ்வர ராவை சொல்கிறேன் ! )
இசையமைப்பாளர் ஆதி நாராயன் ராவின் மனைவியை ( அத்தான் ,
அஞ்சலி தேவியைத் தான் சொல்கிறேன் ! )
வீணாக சந்தேகிக்கிறார் !
விளைவு ?
குடும்பம் சின்னா பின்னமாக ஆகின்றது !
குழ்ந்தை ஒரு பக்கம் !
அமலாவின் மாமனார் ( அத்தான், ஏ . நாகேஸ்வரராவை சொல்கிறேன் ! )
ஒரு பக்கம் !
" அடுத்த வீட்டுப் பெண் " பட நாயகி ( அத்தான் , நடிகை அஞ்சலி தேவி ! )
ஒரு பக்கம் !
ஆக மொத்தத்தில் அந்த குடும்பம் :
" யாதோன் கி பாராத் " ஆகிவிடுகிறது !
அஞ்சலிதேவி , குழந்தையும் , கணவனையும் பிரிந்து நடிகர்
டி. எஸ் . பாலய்யா வின் ஆதரவில் வாழ்ந்து ஒரு பள்ளிக்கூடத்தில்
ஆசிரியை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் .
அஞ்சலி , எப்போதும் தன குழ்ந்தை -கம் - கணவர் நினைவுடன்
வாழ்கிறார் !
பள்ளிக்கூடத்தில் பள்ளிச் சிறார்கள் , அஞ்சலி தேவி டீச்சரிடம்
" ஒரு கதை சொல்லுங்க , டீச்சர் ! "
என்று நச்சரிக்க ........
பாவம் ....அந்த அந்த ஆசிரியை ஆக இருக்கும் தாய் ,
தன கதையை யே பாட்டாக பாடுகிறார் !
இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே ....
பாடலின் " சிடுவேஷன் ! "
இந்த " சிடுவேஷன் " ஐ பி. லீலா அவர்களும் புரிந்து கொண்டு
பாடுகிறார் , கேளுங்கள் , மிக அற்புதமாக இருக்கும் !
1 . அந்த கதையில் அன்னங்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தன
என்பதை நடிகை அஞ்சலிதேவியின் முக பாவங்களை விட பின்னணிப் பாடகி
பி.லீலா வின் குரலில் நாம் கண்டு கொள்ளலாம் !
2. டீச்சரின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் சிறார்களின்
குதூகலம் நம்மை மகிழ்விக்கும் !
3. அப்படி மகிழ்ச்சியுடன் பாடும் அஞ்சலிதேவி அல்லது பி .லீலா
எப்படி , பாடலின் இறுதியில் மாறிவிடுவார் :
பாருங்கள் / கேளுங்கள் !
4. பாடலின் இறுதியில் பி . லீலா அழ ஆரம்பித்துவிடுவார் .....
" இப்படி மகிந்திடும் நாளையிலே நேர்ந்தது கொடிய
பெரும் புயலே "
மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளை பாட ஆரம்பித்தவுடன் பி . லீலா
ஆழ ஆரம்பித்துவிடுவார் !
அழ ஆரம்பித்ததோடும் அல்லாமல் பாடவும் செய்வார் !
இப்படி அழுது கொண்டே பாடுவது என்பது அவளவு
எளிது அல்லவே !
பாடல்வரிகளை தவறாமல் உச்சரிக்க வேண்டும் !
உடன் அழ வேண்டும் !
உணர்ச்சிகளை தவறாமல் குரலில் வெளிப்படுத்த வேண்டு்ம் !
இவை எல்லாமெ நன்றாக வெளிப்படுத்தி பாடகிறார் , பி .லீலா !
( இப்படி "அழுது கொண்டே பாடுவதில்
" குரல் தேர்ந்தவர் " / கை தேர்ந்தவர் :
டி எம் எஸ் !
" தங்கப் பதக்கம் " படத்தில் " சோதனை மேல் சோதனை "
பாட்டில் :
" தானாட வில்லை அம்மா , சதை ஆடுது ! "
என்கிற இடத்திலும்
" தாயக் காத்த தனயன் " படத்தில் :
" நடக்கும் என்பார் நடக்காது "
பாட்டில் :
" பிரித்த பந்தல் கோலம் கண்டு "
என்று பாடுகின்ற இடங்களில் , டி எம் எஸ்
அழுவார் / பாடுவார் ! )
4. லீலா அழுது கொண்டே பாடும் போது குழந்தைகளும்
சோகமாகி முகங்களை தூக்கி வைத்துக் கொண்டு
சோகமாக இருப்பது ........கிரேட் !
5. இந்த காட்சியில் நடிகை அஞ்சலிதேவி சும்மா " டம்மி பீஸ் "
மட்டும்தான் ......
நடிப்பதும் பாடுவதும் பி .லீலா தானே !
பி . லீலா அவர்களின் பாடலின் சிறப்பை இதன் மூலம்
விளங்குகிறது அல்லவா !
" சில சில ஆண்டுகள் முன்னம் "
பாடல் : ஆடியோ :
http://picosong.com/LXTE/
விடியோ :
தொடரும் .
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாடிய முதல் பாட்டு என்னும் திரியை நான் இதுவரை பார்த்ததில்லை, இன்று நமது அன்பான டாக்டர் சார் அத்திரியைப் பற்றி எழுதி இருந்தார், கதவே திறந்து உள்ளே நுழைந்தேன், ஆஹா அங்கு எனக்கு தேவையான பல அற்புத புதையல்களைக் கண்டேன். எப்படி டாக்டர் சார் இதையெல்லாம் பத்திரப்படுத்தி எங்களுக்கு சுவைக்க தருகிறீர்கள்? அற்காக முதலில் எனது மனதார்ந்த நன்றி டாக்டர் சார். இங்கும் உங்கள் புனித பணியை தொடரட்டும். நன்றி
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|