புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
59 Posts - 58%
heezulia
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
54 Posts - 58%
heezulia
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உதவி தேவை - Page 3 Poll_c10உதவி தேவை - Page 3 Poll_m10உதவி தேவை - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Sat Jan 10, 2015 11:11 am

First topic message reminder :

பதிவில் நேரம் தவறாக உள்ளது. எப்படி சரி செய்வது ?
படம். ஸ்மைலீஸ். மேற்கோள் போன்றவை இணைப்பது எவ்வாறு ?
பெயரை தமிழில் மாற்ற ?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:49 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:பொங்கலை பொங்கி விட்டு வரட்டும்............. நடனம் நடனம்


ஹா....ஹா..ஹா...............புன்னகை.........வந்து தன் திரியை பார்த்து பயந்துடப்போறார் புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1114983

பாவம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
vijayalakshimi
vijayalakshimi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 13/01/2015

Postvijayalakshimi Tue Jan 13, 2015 11:40 am

அய்யா எனக்கும் என் வீட்டுகாரருக்கும் சின்ன பிரச்னை, அவர் என்ன வேலைசெய்கிறார் எனக்கு
தெரிய வேண்டும்,அவர் தருமபுரி மாவட்டம் .பழைய தர்மபுரி ஊரை சேர்த்தவர் ,இராமச்சந்திரன் அப்பா பெயர் அன்பழகன்,இது வரை அவர் என்ன முகவரியில்&வேலையில் உள்ளார் என்பது பற்றி தெரியவில்லை,அராசங்கத்திர்கு எதிராக வேலைசெய்வது போல் சந்தேகம்உள்ளது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 13, 2015 12:15 pm

vijayalakshimi wrote:அய்யா எனக்கும் என் வீட்டுகாரருக்கும் சின்ன பிரச்னை, அவர் என்ன வேலைசெய்கிறார் எனக்கு
தெரிய வேண்டும்,அவர் தருமபுரி மாவட்டம் .பழைய தர்மபுரி ஊரை சேர்த்தவர் ,இராமச்சந்திரன் அப்பா பெயர் அன்பழகன்,இது வரை அவர் என்ன முகவரியில்&வேலையில் உள்ளார் என்பது பற்றி தெரியவில்லை,அராசங்கத்திர்கு எதிராக வேலைசெய்வது போல் சந்தேகம்உள்ளது.

அவசரப்பட்டு சந்தேகத்தின் பெயரில் எந்த தவறான முடிவிற்கும் வந்து விடாதீர்கள்.

அவரிடமே மனம்விட்டு பேசுங்கள் அல்லது குடும்பத்து / ஊர் பெரியவர்களின் துணையை நாடுங்கள். இது ஒன்றும் சரிவரவில்லை எனில் அவர் வேலை செய்த ஊருக்கே சென்று விசாரியுங்கள். கடைசியாக ஒன்றும் சரிவரவில்லை எனில் போலீசின் உதவியை நாடலாம்.

சந்தேகம் தீர்ந்து நிம்மதி குடும்பத்தில் நிலைக்க வாழ்த்துகிறோம்.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 13, 2015 4:50 pm

யினியவன் wrote:
vijayalakshimi wrote:அய்யா எனக்கும் என் வீட்டுகாரருக்கும் சின்ன பிரச்னை, அவர் என்ன வேலைசெய்கிறார் எனக்கு
தெரிய வேண்டும்,அவர் தருமபுரி மாவட்டம் .பழைய தர்மபுரி ஊரை சேர்த்தவர் ,இராமச்சந்திரன் அப்பா பெயர் அன்பழகன்,இது வரை அவர் என்ன முகவரியில்&வேலையில் உள்ளார் என்பது பற்றி தெரியவில்லை,அராசங்கத்திர்கு எதிராக வேலைசெய்வது போல் சந்தேகம்உள்ளது.

அவசரப்பட்டு சந்தேகத்தின் பெயரில் எந்த தவறான முடிவிற்கும் வந்து விடாதீர்கள்.

அவரிடமே மனம்விட்டு பேசுங்கள் அல்லது குடும்பத்து / ஊர் பெரியவர்களின் துணையை நாடுங்கள். இது ஒன்றும் சரிவரவில்லை எனில் அவர் வேலை செய்த ஊருக்கே சென்று விசாரியுங்கள். கடைசியாக ஒன்றும் சரிவரவில்லை எனில் போலீசின் உதவியை நாடலாம்.

சந்தேகம் தீர்ந்து நிம்மதி குடும்பத்தில் நிலைக்க வாழ்த்துகிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1115035

யினியவன் அவர்கள் கூறியது போல் , சிந்தித்து செயல் படுங்கள் .
அதை தவிர , உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ?
திருமணத்திற்கு முன் இவரை மாப்பிள்ளையாக வர , சிபாரிசு செய்தவர் யார் ?
உங்கள் குடும்பத்தில் , இவருடைய குடும்பத்தை பற்றி விசாரிக்கவே இல்லையா ?
ஏதோ தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை போல் உள்ளதே!
நீங்கள் எங்காவது வேலை செய்கிறீர்களா ? என்ன வேலை ?
குழந்தைகள் உள்ளனரா ? உங்களை கவனிக்கும் பெரியோர்கள் யாரும் இல்லையா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 13, 2015 6:52 pm

அவசரம் ஆபத்தில் கூட முடியலாம்.எனவே கணவரின் நண்பரையோ ,உறவினரையோ விசாரித்து அறிவதே நல்லது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 13, 2015 9:03 pm

vijayalakshimi wrote:அய்யா எனக்கும் என் வீட்டுகாரருக்கும் சின்ன பிரச்னை, அவர் என்ன வேலைசெய்கிறார் எனக்கு
தெரிய வேண்டும்,அவர் தருமபுரி மாவட்டம் .பழைய தர்மபுரி ஊரை சேர்த்தவர் ,இராமச்சந்திரன் அப்பா பெயர் அன்பழகன்,இது வரை அவர் என்ன முகவரியில்&வேலையில் உள்ளார் என்பது பற்றி தெரியவில்லை,அராசங்கத்திர்கு எதிராக வேலைசெய்வது போல் சந்தேகம்உள்ளது.
என்னங்க இது , எங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது ?!


நாளைக்கு உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடையில் வாங்கிய கடலை பருப்பில் கல் இருக்கிறது வந்து என்னன்னு கேளுங்கள் என்று சொல்லுவீர்கள் போல இருக்கு. கோபம் கோபம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 9:35 pm

ராஜா wrote:
vijayalakshimi wrote:அய்யா எனக்கும் என் வீட்டுகாரருக்கும் சின்ன பிரச்னை, அவர் என்ன வேலைசெய்கிறார் எனக்கு
தெரிய வேண்டும்,அவர் தருமபுரி மாவட்டம் .பழைய தர்மபுரி ஊரை சேர்த்தவர் ,இராமச்சந்திரன் அப்பா பெயர் அன்பழகன்,இது வரை அவர் என்ன முகவரியில்&வேலையில் உள்ளார் என்பது பற்றி தெரியவில்லை,அராசங்கத்திர்கு எதிராக வேலைசெய்வது போல் சந்தேகம்உள்ளது.
என்னங்க இது , எங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது ?!


நாளைக்கு உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடையில் வாங்கிய கடலை பருப்பில் கல் இருக்கிறது வந்து என்னன்னு கேளுங்கள் என்று சொல்லுவீர்கள் போல இருக்கு. கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1115096

எனக்கும் அவரின் பதிவை பார்த்ததும் கோவம் தான் வந்தது........அது தான் பேசாமல் போய்விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 13, 2015 10:13 pm

நம்முடைய இணைய தளத்தை கேலி செய்வதற்கு பதிவிட்ட பதிவாகவும் இருக்கலாம் .
அல்லது உண்மையிலேயே ,விவரம் கோரி பதிவிட்ட பதிவாகவும் இருக்கலாம் .
உதவி செய்யவேண்டும் என்ற நினைப்பிலேயே யினியவரின் பதிலும் அமைந்து உள்ளது .
விஜயலட்சுமி என்ன பதில் கூறுகிறார் என்று பார்க்கலாம் .
விளையாடுகிறார் என்றால் நீக்கலாம்
நம்மால் ஆன உதவி , வழிகாட்டி விட்டு , விலகிக்கொள்ளலாம் . .
எந்தன் தாழ்மையான அபிப்பிராயம் அதுவே .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக