புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கைபேசியும் பெண்பேசியும்...
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஆடை (ஆ)பாசம்
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஆணுக்குப் பெண் சமம் அல்ல!
கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?
கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே அருமையாக இருக்கு ரமேஷ் ...................ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கின சிற்பம் போல இருக்கு...
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//
மறுமணம் செய்து கொள்ள சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்!
அனைத்துக்கும் வி.பொ.பா ..............
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//
மறுமணம் செய்து கொள்ள சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்!
அனைத்துக்கும் வி.பொ.பா ..............
மேற்கோள் செய்த பதிவு: 1132495கவியருவி ம.ரமேஷ் wrote:அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
-
-
கணவனை இழந்த மனைவியால்
மகன், மகள், பேரக்குழந்தைகள் என
அனைத்து உறவுகளுடனும் அன்பு
செலுத்தி, வாழ முடியும்...!
-
மனைவியை இழந்த கணவனால், அப்படி உறவுகளுடன் இணக்கமாக
வாழ முடிவதில்லை....
-
அதனால்தான் மறுமணம் செய்து கொள்ள முயல்கிறான்...!!
-
[color:eac7= #000000]கல்யாணம் பண்ணிக்கிட்டா
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1114286கவியருவி ம.ரமேஷ் wrote:கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
காதலில் தோற்றுப்போன கன்னிகளின் கண்ணீர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’
குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|