புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_m10பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jan 08, 2015 8:49 pm

First topic message reminder :

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Mar 05, 2015 10:12 am

கைபேசியும் பெண்பேசியும்...

ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Mar 13, 2015 7:04 am

ஆடை (ஆ)பாசம்

அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Mar 17, 2015 12:16 pm

இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!


காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 23, 2015 3:11 pm

அணைத்தல் நிமிர்த்தம்

பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Aug 04, 2015 7:27 pm

ஆணுக்குப் பெண் சமம் அல்ல!

கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 7:32 pm

எல்லாமே அருமையாக இருக்கு  ரமேஷ் புன்னகை...................ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கின சிற்பம் போல இருக்கு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//

மறுமணம் செய்து  கொள்ள  சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்! புன்னகை

அனைத்துக்கும் வி.பொ.பா புன்னகை .............. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 7:44 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:அணைத்தல் நிமிர்த்தம்

பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
மேற்கோள் செய்த பதிவு: 1132495
-
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் - Page 4 3838410834
-
கணவனை இழந்த மனைவியால்
மகன், மகள், பேரக்குழந்தைகள் என
அனைத்து உறவுகளுடனும் அன்பு
செலுத்தி, வாழ முடியும்...!
-
மனைவியை இழந்த கணவனால், அப்படி உறவுகளுடன் இணக்கமாக
வாழ முடிவதில்லை....
-
அதனால்தான் மறுமணம் செய்து கொள்ள முயல்கிறான்...!!
-


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 18, 2015 2:15 pm

[color:eac7= #000000]கல்யாணம் பண்ணிக்கிட்டா
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Nov 18, 2015 8:31 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1114286

காதலில் தோற்றுப்போன கன்னிகளின் கண்ணீர்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 19, 2015 4:30 pm

‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’

குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக