புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
59 Posts - 58%
heezulia
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
54 Posts - 58%
heezulia
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_m10மீத்தேன் திட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீத்தேன் திட்டம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

HuthaAhmed
HuthaAhmed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014

PostHuthaAhmed Tue Jan 06, 2015 11:37 am

First topic message reminder :

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?

நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால்
share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.

2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.
மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........
இதை படித்தவர்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தையாவது command செய்யுங்கள். எததனை பேர் இதை படித்துள்ளனர் என தெரிய விளைகிறேன்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 06, 2015 5:24 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ...

மக்கள் பணம் கொடுத்தால் ஒட்டு போடுவார்கள் என்பது அரசியல்வியாதிகளின் எண்ணம் .. ஆகவே அவர்களுக்கு மக்கள் எப்படி போனால் என்ன ....

இத்திட்டம் கைவிட படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் . நான் நாகை மாவட்டத்தை சேர்த்தவன் என்ற முறையில் அதிக கவலை என்னிடம் உள்ளது .


ஆமாம் தல , நம் மாவட்டத்தின் நிலையையும் நம் நிலையையும் நினைத்தால் தூக்கம் வ்கூட சரியாக வரமாட்டேன்கிறது. சோகம்

நான் பள்ளியில் படித்த போது வீட்டில் சாணஎரிவாயு அடுப்பு போடுவதற்காக septic tank போல ஒரு குழி வெட்டினார்கள் (சுமார் 12 அடி ஆழம் இருக்கும்) , அதில் இருந்து ஊறிய தண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வெளியூரில் இருந்த வந்த அந்த கொத்தனாரும் அவர் வேலையாட்களும் என்ன ஊரு சார் இது பத்தடி தொண்டியதற்கே தண்ணீர் இப்படி பொங்குது என்று சொல்லியது இன்னும் நினைவில் உள்ளது தல.


ஆயிரகணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறை உள்ளடக்கிய நமது ஊரு . நம் காலத்திலேயே பாலைவனமாக ஆகிவிடும் போல சோகம் அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1113780

ஆமாம் தல ....

மழை காலங்களில் எங்கள் வீட்டு கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் ... பார்க்கவே அழகா இருக்கும் .

கிணற்றை பார்த்த தலைமுறை நாம் தான் கடைசி ... ஆனால் இவர்கள் தண்ணீரையே பார்க்காத தலைமுறையை உருவாக்க போகின்றனர் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 06, 2015 5:43 pm

ஆம் , எங்கள் (ஜீயபுரம்/திருச்சி )கிராமத்து வீட்டில் , காவிரியில், வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது ,
கிணற்றில் நீரை , சொம்பு கொண்டு கையால் எடுத்த அனுபவம் உண்டு . 8 வயது சிறுவன் நான்
அப்போது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 06, 2015 6:16 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , எங்கள் (ஜீயபுரம்/திருச்சி )கிராமத்து வீட்டில் , காவிரியில், வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது ,
கிணற்றில் நீரை , சொம்பு கொண்டு கையால் எடுத்த அனுபவம் உண்டு . 8 வயது சிறுவன் நான்
அப்போது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113802

எங்க வீட்டு கிணற்றில் மேலிருந்து 5 அல்லது 10 அடி வரை தண்ணீர் இருந்து பார்த்து உள்ளேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 06, 2015 6:53 pm

என் பதிவில் கூறிய , மற்றொரு நாசமிகு திட்டம் தேனீ மாவட்டம் -போடி மலைப்பகுதிகளில் ,
ஆரம்பிக்க உள்ள நியுட்ரினோ திட்டம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 06, 2015 6:58 pm

மீத்தேன்
நியூட்ரினோ
கூடங்குளம் என
தமிழகத்தை அழிக்கும்
செயல்கள் நடந்தேறுகிறதோ?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 06, 2015 7:40 pm

யினியவன் wrote:மீத்தேன்
நியூட்ரினோ
கூடங்குளம் என
தமிழகத்தை அழிக்கும்
செயல்கள் நடந்தேறுகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1113831

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 06, 2015 8:45 pm

Hutha Ahmed wrote:இதை படித்தவர்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தையாவது command செய்யுங்கள். எததனை பேர் இதை படித்துள்ளனர் என தெரிய விளைகிறேன்.

???
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 06, 2015 9:03 pm

முதல் எழுத்தையாவது கமெண்ட்டா போட சொல்றாங்கய்யா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 06, 2015 9:53 pm

மரமண்டை எனக்கு .
உங்களே மாதிரி தெளிவா சொன்னாதான்
கொஞ்சமாவது புரியுது .
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 06, 2015 9:55 pm

T.N.Balasubramanian wrote:மரமண்டை எனக்கு .
உங்களே மாதிரி தெளிவா சொன்னாதான்
கொஞ்சமாவது புரியுது .
ரமணியன் .

மட மண்டையா தமிழன் ஆயிடக் கூடாதுன்ற என்னத்தில சொல்றாங்கய்யா புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக