புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
பொய் சொல்லுவது என்பது
குழந்தைக்கு அது பாவம்
வயதுக்கு வந்தவருக்கு அது தவறு
காதலர்களுக்கு அது கலை
வக்கீலுக்கு அது தொழில்
அரசியல்வாதிக்கு அது தேவை
அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி
வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு
திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!
-யாரோ தெரியவில்லை.
பொய் சொல்லுவது என்பது
குழந்தைக்கு அது பாவம்
வயதுக்கு வந்தவருக்கு அது தவறு
காதலர்களுக்கு அது கலை
வக்கீலுக்கு அது தொழில்
அரசியல்வாதிக்கு அது தேவை
அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி
வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு
திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!
-யாரோ தெரியவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கலாட்டா செய்கிறீர்கள் என்று எனக்கும் தெரிகிறதே கிருஷ்ணாம்மா... நீங்கள் சொல்வது போல இருக்கவும் வாய்ப்பு இருக்க தான் செய்கிறது.
ஆனால், ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் கிருஷ்ணாம்மா.... நான் என் எழுத்துக்களை நேசிப்பவள். எனது (சொந்த) பதிவுகள் அனைத்துமே என் குழந்தை போல. அதை மற்றவர் பெயரில் எப்பவும் பதிவிடவே மாட்டேன். மேலும் எனது கருத்து சுதந்திரத்திற்கு இதுவரையிலும் எங்கும் தடை ஏற்பட்டதில்லை. அது நம் ஈகரை வரையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.... ஆகவே, நான் சொல்ல நினைப்பதை என் பெயரிலேயே சொல்லுவேனே.
"பொய்" முகநூலில் தான் பார்த்தேன். அதில் '-யாரோ தெரியவில்லை.' என்று தான் போட்டிருந்தது. எனக்கும் அது வித்தியாசமாய் தான் இருந்தது. அதனால் தான் இங்கும் அதை அப்படியே பகிர்ந்தேன்.
ஆனால், ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் கிருஷ்ணாம்மா.... நான் என் எழுத்துக்களை நேசிப்பவள். எனது (சொந்த) பதிவுகள் அனைத்துமே என் குழந்தை போல. அதை மற்றவர் பெயரில் எப்பவும் பதிவிடவே மாட்டேன். மேலும் எனது கருத்து சுதந்திரத்திற்கு இதுவரையிலும் எங்கும் தடை ஏற்பட்டதில்லை. அது நம் ஈகரை வரையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.... ஆகவே, நான் சொல்ல நினைப்பதை என் பெயரிலேயே சொல்லுவேனே.
"பொய்" முகநூலில் தான் பார்த்தேன். அதில் '-யாரோ தெரியவில்லை.' என்று தான் போட்டிருந்தது. எனக்கும் அது வித்தியாசமாய் தான் இருந்தது. அதனால் தான் இங்கும் அதை அப்படியே பகிர்ந்தேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அங்கே இங்கே போய் பார்த்த பொய் மெய் ன்னு சொல்லுங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வாங்க, வாங்க உங்களைத்தான் கிருஷ்ணாம்மா தேடிட்டு இருந்தாங்க... எங்கே போய்ட்டீங்க...?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொய்மையில் மெய்மையை காண போயிருந்தேன்
காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையடா ன்னு புரிஞ்சது
காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையடா ன்னு புரிஞ்சது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடா என்ன இது ஒரே வேதாந்தம்...? "கிருஷ்ணா... ராமா..." என்று ஏதாவது மடத்துக்கு சென்று வந்தீர்களா....?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:கலாட்டா செய்கிறீர்கள் என்று எனக்கும் தெரிகிறதே கிருஷ்ணாம்மா... நீங்கள் சொல்வது போல இருக்கவும் வாய்ப்பு இருக்க தான் செய்கிறது.
ஆனால், ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் கிருஷ்ணாம்மா.... நான் என் எழுத்துக்களை நேசிப்பவள். எனது (சொந்த) பதிவுகள் அனைத்துமே என் குழந்தை போல. அதை மற்றவர் பெயரில் எப்பவும் பதிவிடவே மாட்டேன். மேலும் எனது கருத்து சுதந்திரத்திற்கு இதுவரையிலும் எங்கும் தடை ஏற்பட்டதில்லை. அது நம் ஈகரை வரையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.... ஆகவே, நான் சொல்ல நினைப்பதை என் பெயரிலேயே சொல்லுவேனே.
"பொய்" முகநூலில் தான் பார்த்தேன். அதில் '-யாரோ தெரியவில்லை.' என்று தான் போட்டிருந்தது. எனக்கும் அது வித்தியாசமாய் தான் இருந்தது. அதனால் தான் இங்கும் அதை அப்படியே பகிர்ந்தேன்.
நல்லது விமந்தனி , நானும் உதாரணத்துக்குத்தான் எடுத்துக்கட்டினேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1114080யினியவன் wrote:பொய்மையில் மெய்மையை காண போயிருந்தேன்
காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையடா ன்னு புரிஞ்சது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிருஷ்ணா ம்மா மடம் நடத்தறாங்களா?
மடமை போக்கி மேன்மை அடைய வாரீர் வாரீர் ன்னு விளம்பரம் பண்றாங்களா என்ன?
மடமை போக்கி மேன்மை அடைய வாரீர் வாரீர் ன்னு விளம்பரம் பண்றாங்களா என்ன?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:கலாட்டா செய்கிறீர்கள் என்று எனக்கும் தெரிகிறதே கிருஷ்ணாம்மா... நீங்கள் சொல்வது போல இருக்கவும் வாய்ப்பு இருக்க தான் செய்கிறது.
ஆனால், ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் கிருஷ்ணாம்மா.... நான் என் எழுத்துக்களை நேசிப்பவள். எனது (சொந்த) பதிவுகள் அனைத்துமே என் குழந்தை போல. அதை மற்றவர் பெயரில் எப்பவும் பதிவிடவே மாட்டேன். மேலும் எனது கருத்து சுதந்திரத்திற்கு இதுவரையிலும் எங்கும் தடை ஏற்பட்டதில்லை. அது நம் ஈகரை வரையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.... ஆகவே, நான் சொல்ல நினைப்பதை என் பெயரிலேயே சொல்லுவேனே.
"பொய்" முகநூலில் தான் பார்த்தேன். அதில் '-யாரோ தெரியவில்லை.' என்று தான் போட்டிருந்தது. எனக்கும் அது வித்தியாசமாய் தான் இருந்தது. அதனால் தான் இங்கும் அதை அப்படியே பகிர்ந்தேன்.
நல்லது விமந்தனி , நானும் உதாரணத்துக்குத்தான் எடுத்துக்கட்டினேன்
நான் தப்பா ஏதாவது சொல்லிட்டேனா கிருஷ்ணாம்மா...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:கிருஷ்ணா ம்மா மடம் நடத்தறாங்களா?
மடமை போக்கி மேன்மை அடைய வாரீர் வாரீர் ன்னு விளம்பரம் பண்றாங்களா என்ன?
ஓ... அப்படியா கிருஷ்ணாம்மா? அவங்களையே கேட்டுடுவோம்............
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|