புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
56 Posts - 64%
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
51 Posts - 64%
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்திற்கு கவிதை தேவை...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jan 2015 - 8:37

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 4 Jan 2015 - 11:27

ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 4 Jan 2015 - 18:03

மேற்கோள் செய்த பதிவு: 1113342

 வில்லெடுத்தவளே வெல்வாயா என்னை
(கற்பனைக் கவிதை)

வீரம் செறிந்தவனை வில்லெடுத்துப் பாணமிட
வேண்டியதோ ஆரணங்குன் விழிகள்
ஓரமெனக் கடைக்கண் கொண் டொருமுறை நீ பார்த்தாலே
ஓடி மலர்ப் பாதம் வீழானோ
ஈரமென விழிகண்டும் இதயத்தில் இலையோ உன்
எழில்கொண்டே போர்தொடக்கலாமோ
ஓரம்பு பூக்கொண்டு எனநோக்கி வீசாய் என்
எழில்ரதியே மதன்மகிழசெய்யாய்!

நீரைப் பொழியுமுன் நேர் விழியால் காவலனை
நெஞ்சிலே அடித்த தென்ன பாராய்
தேரை அசைந்திவனும் தேடிஉலா செல்கையிலே
தூயமலர்ப் பொன்வதனப் பூவாய்
போரைத் தொடக்கவென புன்சிரிபாற் போதையிட்டே
பூவிழியால் எய்கணைகள் பூட்டி
யாரைப் புண்படுத்த யௌவனப் பெண்ணேபுருவம்
ஆகவொரு வில்லெடுத்தே எய்தாய்

ஆயென் மனம் வியந்து அல்லிஎனப் பூவிரிந்த
அழகு முகம் ராத்திரியில் கண்டேன்
தேயென் றுரு விழந்த திங்கள்தனும் வான்விட்டே
திருமுகத்தில் ஒளிகொடுக்க வென்று
பாயும் குறுவிழிமேல் பளிங்கு நுதலானதுவோ
பார்த்தவர்கள் கண்டிடுவ ரென்றோ
நீயும் முடிகொண்டே நெற்றியினை மறைப்பதென்ன
நிச்சயம் உன்குற்றமில்லைக் கூறு

(யாவும் கற்பனை)  --கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 5 Jan 2015 - 0:26


அந்த-படத்தில் காணப்படுவது ஒரு கற்பனை சித்திரம் என்ற நோக்கிலே ஒருகற்பனை நாயகனை உருவாக்கி அவனின் உருவகத்தைத் தன்னிலைபடுத்தி கவிதை எழுதப்பட்டது. அது ஒரு பெண்ணின் நிழற்படமாக கருதப்ப்டவில்லை. உயிரோடு இருக்கும் பெண்ணாயின் என் கவிதை அவரைக் குறிப்பதல்ல!
அன்புட கிரிகாசன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jan 2015 - 0:32

3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 5 Jan 2015 - 1:10

krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113453

நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை

நன்றிகள்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jan 2015 - 1:17

kirikasan wrote:
krishnaamma wrote:3 முறை உங்கள் பதிவு வந்திருக்கு kirikasan ......2 பதிவுகளை எடுத்துவிடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113453

நிச்சயமாக தவறைத் திருத்த எண்ணினேன் முடியவில்லை

நன்றிகள்


மேற்கோள் செய்த பதிவு: 1113457

நோ ப்ரோப்ளேம்.............சில சமையம் நெட் slow வால் இப்படி ஆவது சகஜம் தான் புன்னகை ...நாங்கள் எதுக்கு இருக்கோம் மத்தவாளுக்கு உதவத்தானே ? புன்னகை .அன்புடன், கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Jan 2015 - 5:52

krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
மேற்கோள் செய்த பதிவு: 1113366
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! 3838410834
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Jan 2015 - 7:34

கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! 3838410834
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 5 Jan 2015 - 9:28

ayyasamy ram wrote:புகைப்படத்திற்கு கவிதை தேவை...! I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-
மேற்கோள் செய்த பதிவு: 1113342


கவிஞர்கள்  கற்பனையை  
கணினியில் காண
புகைப்பட கலைஞரை ,  
நிழற்படம் கேட்க ,
புகைப்பட கலைஞரும் ,
தந்தார் ஒரே ஒரு படம்   !


குதிகால் உயர்  காலணியுடன் ,
மதிவதன புன்னகையுடன்
விரித்த கூந்தல்  சரிந்தாட
வில் அம்புடன்,
பாவனை செய்ய  
பாவை வந்தாள் வில்லுடன் .
பாவனை பல செய்தாலும்
பார்த்தவர் ரசிக்க
படமொன்றே  வந்தது  . .


உந்தன் குறி தப்புமோ இல்லை
எந்தன்  நெறி தப்புமோ , நானறியேன்
வம்பை விலைக்கு வாங்கேன், அறிவாய்  
அம்பை பிடிக்கும் மங்கையே !

அழகு காதணி அசைந்தாடி  
அழகை கூட்டுகையிலே
கண்டாயா , காலணி தண்டை ? ,
விண்டிடுமே,விசையுடன் அம்பெரிகையில்  :
ஆபத்து காலணி அவசியமா ?
சமத்துப் பெண்ணே நீ கூறு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக