புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
60 Posts - 42%
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
38 Posts - 27%
Dr.S.Soundarapandian
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
185 Posts - 30%
Dr.S.Soundarapandian
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்திற்கு கவிதை தேவை...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 7:07 am

First topic message reminder :

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 8:19 am

ரமணியன் - கவிதை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834 புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 CbzLBJxRS5iWYc3dMNJk+sri_kandi_by_mendha-d4va7dx

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 8:26 am

by kirikasan Yesterday at 4:33 pm

மேற்கோள் செய்த பதிவு: 1113342

கற்பனை மிக்க
இலக்கிய நயம் கலந்த அலசல் .
ரசித்தேன் , kirikaasan அவர்களே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 8:29 am

by krishnaamma Yesterday at 9:57 am

மணக்க மணக்க கவிதை உலகில் பிரவேசமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 4:13 pm

ayyasamy ram wrote:கிரிகாசன்...
-
உங்கள் கவிதை அருமை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834
-
புகைப்படத்திலிருப்பது ஸ்ரீகண்டி (மகாபாரத பாத்திரம்)
நம்ம ஊரு மகாபாரதத்தில் வரும் சிகண்டி
-
ஜாவா, இந்தோனேசியாவில் நிலவும் மகாபாரத கதையில்
சிகண்டி தேவையான போது பெண்ணாக உருமாரும் வரம்
பெற்றவள்...
-
பின்னர் சிகண்டியாக மாறி பீஷ்மரைக் கொல்கிறாள்...
-
அந்த நாடுகளில் இக்கதையை நாடமாக மக்கள்
விரும்பி பார்ப்பார்களாம்..!
-

மேற்கோள் செய்த பதிவு: 1113480

தாய்லாந்து ,ஜாவா , இந்தோனேசியா , கம்போடியா இந்திய கலாசாரத்தின் பதிவுகளை /பதிப்புகளை பார்க்கலாம் . பெண்களின் பெயர்களில் இந்திய பெயர் அதிகம் தெரியும் ,ரத்னா சுகர்னோ புத்ரி என் நினைவில் இன்றும் இருப்பது . சுகர்னோ கூட , கர்ணனின் வழியில் வந்த பெயராக இருக்கலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:23 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:ஆணும் பெண்ணும் சமம்
சந்தேகமில்லை .............
என்றாலும்
'ஓர் ஆணை மணக்க
பெண் வில்லை தூக்குவதாவது ?................
மேற்கோள் செய்த பதிவு: 1113366
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 3838410834
-
புகைப்படத்திலிருப்பது இந்தோனேசிய நாட்டின்
மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்.
-
ஸ்ரீகண்டி-
இவர் திரவுபதியின் தங்கை.
அருச்சுனனிடம் வில்வித்தை பயிலும் ஸ்ரீகண்டி
தன்னை விட வில்வித்தையில் சிறந்த பெண்ணை
அருச்சுனன் காட்டினால் தான் அருச்சுனை மணப்பதாக
கூறுகிறார்.
-
அருச்சுனன் தன் இன்னொரு மனைவியான லாரசதியை
அனுப்புகிறார். இருவரும் போரிடுகையில் ஸ்ரீகண்டி
வேண்டுமென்றே தோற்று அருச்சுனன் மனைவி ஆகிறார்.
-

நன்றி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:26 pm

T.N.Balasubramanian wrote:
by krishnaamma Yesterday at 9:57 am

மணக்க மணக்க கவிதை உலகில் பிரவேசமா ?

ரமணியன்

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா.........படம் பார்த்து வசனம் சொல்வது போல மனதில் வந்ததை எழுதினேன் ..........உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா புன்னகை......................
.
.
.
உங்கள் கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர் புன்னகை ......கலக்கிட்டேள் போங்கோ ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 05, 2015 4:52 pm

மதி போன்ற முகத்தாள்
மாய புன்னகை புரிந்தாள்....
கையில் வில் உடையாள்
கண்ணால் நடனம் புரிந்தாள்....
மெல்லிய இடை கொண்டாள்
வில்லாளன் மேல் காதல் உற்றாள்......








கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 5:55 pm

கவிதை no 2

வில் விளைவிக்கும்
சேதம் அதிகமோ ?
வில் போன்ற உன் புருவம்,
உருவாக்கும் சேதம் அதிகமோ ?
உந்தன் அம்பு ஆளை மாய்க்காது ,
எந்தன் கணிப்பதுவே .
அம்பெனும்  உன் விழியால் ,
வீழ்த்துவாய் பலரை , அறிவாய் நீயே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 8:41 pm

கவிதை எண் :2

புவி இல் ஆணுக்கிணையாக,
எல்லாத் துறைகளிலும் பெண்கள்.....
இச்செய்தி வானுலகும் சென்றடைந்ததோ ?......
மன்மதனின் வேலையை
ரதி செய்ய வந்தாளோ
மலரம்பு தவிர்த்து தன் கூர் அம்புகளால் ?

( இப்போ தான் எல்லோரும் காதல் ராக்ஷசியே என்று சொல்லறாங்களே , அதன் தாக்கம் இது புன்னகை )




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
idigiti
idigiti
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Postidigiti Mon Jan 05, 2015 9:11 pm

வில் எடுத்து விளையாட்டு தனமாய் புன்னகைக்கும் சிறு மொட்டே
உன் வீர நிலைக்கும் காதல் கவிதை சொல்லும் இந்த உலகம்
விளையாட்டை நிறுத்து புரனநூருற்று பழுதி காற்றாய்  புறப்படு

வீணர்களுக்கு வாயை வீரத்தால் அடை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக