புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112687யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112918கவியருவி ம.ரமேஷ் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1112687யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.
ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கற்பழித்துவிட்டு போகிறவனை கொ... செய்யாமல் விடாதே. என்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும். எருமை புண் காக்கைக்கு தெரியாது என்பார்கள். பாதிக்கப்பட்டவ்களுக்குதான் உண்மையான வலி புரியும். கொலை செய்துவிடுவார்களே என்பதற்காக இப்படி கூறவேண்டிய எழுதவேண்டிய நிலையில் சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனையான விடயம். சட்டம் மிக மிக கடுமையாக்க கொடுமையாக்ககூட ஆக்கப்படலாம் இந்த விடயத்தில் தவறு செய்பவர்களுக்கு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த மிருகத்தை கொல்லத் துணிய வேண்டும் பெண்கள் - அவர்களுக்குத்தான் அந்த மனோதிடத்தை தரும் கவிதை எழுதவேண்டிய கட்டாயம் என்று தான் எனக்கு படுகிறது.கவியருவி ம.ரமேஷ் wrote:
கருத்துரைக்கு நன்றி.
பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112940T.N.Balasubramanian wrote:எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
இது ரொம்ப முக்கியம் ஐயா அடக்கம் ஒடுக்கம் எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கு ......நாடு நடப்பை பார்த்தால் ரொம்ப வருத்தமாய் இருக்கு................
.
.
.
அதே சமையம் " நான் ஆண்...............எதுவேணா செய்வேன் என்கிற மனப்பான்மையை, வீட்டில் அம்மாவே 'தூபம்' போட்டு வளர்ப்பதை தடுக்கணும்.........குறைத்துக்கணும் ....................பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி போல ஆகிறதே ..................இதுபோல ஒரு குற்றம் நடந்ததும் அந்த ஆணை அவன் வீடு பெண்களே ............கொன்னுடனும்.................. இப்படி ஒரு பிள்ளை எனக்கு வேண்டாம் என்று.....................அப்போ தான் இது சரிப்படும்......................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.
முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112943யினியவன் wrote:krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல
"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........
மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................
கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?......................
இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........
விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.
முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
நல்லது இனியவன்.அப்போ மேலே நான் 'வெள்ளை ' இல் போட்டுளதை 'திக் ' ஆக போட்டுடலாம் என்று நினைக்கிறேன்.....இது போல ஆட்களை கேள்வியே கேட்காமல் சுட்டு தள்ளினாலே, உடம்பில் பயம் வரும் ஆண் பெண் இருவருக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|